ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!

5 posters

Go down

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Empty பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!

Post by masthan Thu Sep 09, 2010 1:48 pm

முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது "முதிய' கள்ளக்காதலன் உட்பட மூவர் இரண்டரை மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.õப்பாக்குடி அருகேயுள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(41). கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜெயஷீலா(40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயபாலன்(62). இவருக்கும், ஜெயஷீலாவிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.இதை அறிந்த புஷ்பராஜ் மனைவியை கண்டித்தார்.

எனினும் ஜெயஷீலா ஜெயபாலனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு புஷ்பராஜ் தன் மனைவி, பிள்ளைகளுடன் முக்கூடல் அருகே அம்பேத்கர் காலனிக்கு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.கடந்த ஜூன் 20ம்தேதி ஜெயபாலன் முக்கூடலுக்கு புஷ்பராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புஷ்பராஜ் வீட்டில் இல்லை. ஜெயபாலனும், ஜெயஷீலாவும் தனிமையில் ஜாலியாக இருந்தனர். அங்கு வந்த புஷ்பராஜ் இருவரையும் பார்த்துள்ளார். மனைவியை கண்டித்துள்ளார். புஷ்பராஜிற்கும், ஜெயஷீலாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஜெயபாலன் புஷ்பராஜின் நெஞ்சில் தாக்கினார். ஜெயஷீலா கணவர் புஷ்பராஜ் முகத்தில் துண்டால் இறுக்கி பிறப்பு உறுப்பை கசக்கினார். அதே இடத்தில் புஷ்பராஜ் இறந்தார். உடனே ஜெயஷீலா தன் அண்ணன் அற்புதராஜிற்கு போனில் தகவல் கூறி வரவழைத்துள்ளார்.

புஷ்பராஜ் உடலை அற்புதராஜூம், அவர் நண்பரும் மோட்டார்பைக்கில் ஏற்றி ஓடைக்கரை துலுக்கப்பட்டிக்கு கொண்டு சென்றுள்ளனர்.இருவரும் புஷ்பராஜ் படிக்கட்டில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவர் தாய் மரியாளிடம் கூறி நாடகமாடினர். தன் கணவர் தவறி விழுந்து இறந்ததாக ஜெயஷீலாவும் மாமியாரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டரை மாதங்களுக்கு பின் மரியாளுக்கு மகன் புஷ்பராஜ் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் அவர் புகார் அளித்தார்.ஜெயஷீலா, ஜெயபாலன், அற்புதராஜை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது மூவரும் புஷ்பராஜை கொலை செய்தது தெரியவந்தது.

மூவரும் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் புஷ்பராஜை கொலை செய்ததாக ஜெயஷீலா வாக்குமூலம் அளித்துள்ளார். ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் புதைக்கப்பட்ட புஷ்பராஜ் உடலை அம்பாசமுத்திரம் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் நேற்று போலீசார் தோண்டியெடுத்தனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அற்புதராஜ் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Empty Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!

Post by உமா Thu Sep 09, 2010 2:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Empty Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!

Post by ரபீக் Thu Sep 09, 2010 2:53 pm

கலி முத்திடுத்து


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Empty Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!

Post by சரவணன் Thu Sep 09, 2010 3:00 pm

பாப்பா குடியா
ஊரு பேரை கேட்டாலே சும்மா அதிருது!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Empty Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!

Post by கார்த்திக் Thu Sep 09, 2010 3:02 pm

நல்ல பெண் ..

இது மாதிரி பெண்தான் நாட்டுக்கு தேவை சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Empty Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum