Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
5 posters
Page 1 of 1
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது "முதிய' கள்ளக்காதலன் உட்பட மூவர் இரண்டரை மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.õப்பாக்குடி அருகேயுள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(41). கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜெயஷீலா(40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயபாலன்(62). இவருக்கும், ஜெயஷீலாவிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.இதை அறிந்த புஷ்பராஜ் மனைவியை கண்டித்தார்.
எனினும் ஜெயஷீலா ஜெயபாலனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு புஷ்பராஜ் தன் மனைவி, பிள்ளைகளுடன் முக்கூடல் அருகே அம்பேத்கர் காலனிக்கு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.கடந்த ஜூன் 20ம்தேதி ஜெயபாலன் முக்கூடலுக்கு புஷ்பராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புஷ்பராஜ் வீட்டில் இல்லை. ஜெயபாலனும், ஜெயஷீலாவும் தனிமையில் ஜாலியாக இருந்தனர். அங்கு வந்த புஷ்பராஜ் இருவரையும் பார்த்துள்ளார். மனைவியை கண்டித்துள்ளார். புஷ்பராஜிற்கும், ஜெயஷீலாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஜெயபாலன் புஷ்பராஜின் நெஞ்சில் தாக்கினார். ஜெயஷீலா கணவர் புஷ்பராஜ் முகத்தில் துண்டால் இறுக்கி பிறப்பு உறுப்பை கசக்கினார். அதே இடத்தில் புஷ்பராஜ் இறந்தார். உடனே ஜெயஷீலா தன் அண்ணன் அற்புதராஜிற்கு போனில் தகவல் கூறி வரவழைத்துள்ளார்.
புஷ்பராஜ் உடலை அற்புதராஜூம், அவர் நண்பரும் மோட்டார்பைக்கில் ஏற்றி ஓடைக்கரை துலுக்கப்பட்டிக்கு கொண்டு சென்றுள்ளனர்.இருவரும் புஷ்பராஜ் படிக்கட்டில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவர் தாய் மரியாளிடம் கூறி நாடகமாடினர். தன் கணவர் தவறி விழுந்து இறந்ததாக ஜெயஷீலாவும் மாமியாரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டரை மாதங்களுக்கு பின் மரியாளுக்கு மகன் புஷ்பராஜ் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் அவர் புகார் அளித்தார்.ஜெயஷீலா, ஜெயபாலன், அற்புதராஜை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது மூவரும் புஷ்பராஜை கொலை செய்தது தெரியவந்தது.
மூவரும் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் புஷ்பராஜை கொலை செய்ததாக ஜெயஷீலா வாக்குமூலம் அளித்துள்ளார். ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் புதைக்கப்பட்ட புஷ்பராஜ் உடலை அம்பாசமுத்திரம் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் நேற்று போலீசார் தோண்டியெடுத்தனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அற்புதராஜ் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது "முதிய' கள்ளக்காதலன் உட்பட மூவர் இரண்டரை மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.õப்பாக்குடி அருகேயுள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(41). கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜெயஷீலா(40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயபாலன்(62). இவருக்கும், ஜெயஷீலாவிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.இதை அறிந்த புஷ்பராஜ் மனைவியை கண்டித்தார்.
எனினும் ஜெயஷீலா ஜெயபாலனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு புஷ்பராஜ் தன் மனைவி, பிள்ளைகளுடன் முக்கூடல் அருகே அம்பேத்கர் காலனிக்கு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.கடந்த ஜூன் 20ம்தேதி ஜெயபாலன் முக்கூடலுக்கு புஷ்பராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புஷ்பராஜ் வீட்டில் இல்லை. ஜெயபாலனும், ஜெயஷீலாவும் தனிமையில் ஜாலியாக இருந்தனர். அங்கு வந்த புஷ்பராஜ் இருவரையும் பார்த்துள்ளார். மனைவியை கண்டித்துள்ளார். புஷ்பராஜிற்கும், ஜெயஷீலாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஜெயபாலன் புஷ்பராஜின் நெஞ்சில் தாக்கினார். ஜெயஷீலா கணவர் புஷ்பராஜ் முகத்தில் துண்டால் இறுக்கி பிறப்பு உறுப்பை கசக்கினார். அதே இடத்தில் புஷ்பராஜ் இறந்தார். உடனே ஜெயஷீலா தன் அண்ணன் அற்புதராஜிற்கு போனில் தகவல் கூறி வரவழைத்துள்ளார்.
புஷ்பராஜ் உடலை அற்புதராஜூம், அவர் நண்பரும் மோட்டார்பைக்கில் ஏற்றி ஓடைக்கரை துலுக்கப்பட்டிக்கு கொண்டு சென்றுள்ளனர்.இருவரும் புஷ்பராஜ் படிக்கட்டில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவர் தாய் மரியாளிடம் கூறி நாடகமாடினர். தன் கணவர் தவறி விழுந்து இறந்ததாக ஜெயஷீலாவும் மாமியாரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டரை மாதங்களுக்கு பின் மரியாளுக்கு மகன் புஷ்பராஜ் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் அவர் புகார் அளித்தார்.ஜெயஷீலா, ஜெயபாலன், அற்புதராஜை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது மூவரும் புஷ்பராஜை கொலை செய்தது தெரியவந்தது.
மூவரும் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் புஷ்பராஜை கொலை செய்ததாக ஜெயஷீலா வாக்குமூலம் அளித்துள்ளார். ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் புதைக்கப்பட்ட புஷ்பராஜ் உடலை அம்பாசமுத்திரம் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் நேற்று போலீசார் தோண்டியெடுத்தனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அற்புதராஜ் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
கலி முத்திடுத்து
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
பாப்பா குடியா
ஊரு பேரை கேட்டாலே சும்மா அதிருது!
ஊரு பேரை கேட்டாலே சும்மா அதிருது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
நல்ல பெண் ..
இது மாதிரி பெண்தான் நாட்டுக்கு தேவை
இது மாதிரி பெண்தான் நாட்டுக்கு தேவை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கணவரை கொலை செய்த மனைவி !!!!
» திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
» கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
» திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று திரும்பியவர் மருத்துவர் ஆகி சாதனை
» கணவனை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனை தேடி அலைந்த பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum