ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை கொலை செய்த மனைவி !!!!

+2
ரபீக்
masthan
6 posters

Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by masthan Thu Sep 09, 2010 1:43 pm

திருபரங்குன்றம் :
குடும்ப பிரச்னை காரணமாக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன்நகர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பொன்ராஜ்(24). ஓட்டலில் கிளீனர்.. ஆக. 31ல் குடும்ப தகராறு காரணமாக, பொன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி வேல்கனி(20) கூறியதால், அருகில் இருந்தவர் கள் பொன்ராஜ் உடலை, திருநகர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டது. போலீசுக்கு தெரிவிக்காமல், கணவரது உடலை அவரது ஊரான விளாத்திகுளத்திற்கு வேல்கனி கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்ய ஊரார் எதிர்த்தனர். பொன்ராஜ் உடலை செப்.1ல் திருப்பரங்குன்றம் கொண்டு வந்தனர். பொன்ராஜ் தந்தை கந்தசாமி, போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விமலா வழக்குப்பதிவு செய்து,பொன்ராஜ் உடலை, பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தார். பிரேத பரிசோதனையில், பொன்ராஜ் உடலில் பல இடங்களில் உள்காயங்கள் இருப்பது தெரிந்தது. வேல்கனியை போலீசார் தேடினர். நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ., ராஜேந்திரனிடம் அவர் சரணடைந்தார்.

போலீசாரிடம் வேல்கனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக பொன்ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சித்ரவதை செய்தார். சம்பவத்தன்று அவரது சித்ரவதை தாங்காமல்,என் கணவர் தூங்கும் போது, அவரது மர்ம உறுப்பை கசக்கியும், நெஞ்சில் பலமாக தாக்கினேன். இதில் இறந்த என் கணவர் (பொன்ராஜ்) கழுத்தில், சேலையால் கட்டி விட்டத்தில் தூக்கு மாட்ட முயற்சித்தேன். அது முடியாது போகவே, அவரது உடலை தரையில் வைத்தேன். என் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடினேன் என தெரிவித்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இதை மாற்றி கொலை வழக்காக மாற்றி, வேல்கனியை கைது செய்தனர்.
நன்றி
தினமலர்
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by ரபீக் Thu Sep 09, 2010 1:44 pm

அடிப்பாவி ,,,,,,,,,,,, அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by கார்த்திக் Thu Sep 09, 2010 1:46 pm

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ..... ]


நன்றி தோழரே அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by உமா Thu Sep 09, 2010 1:49 pm

ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
என்ன கொடுமை சார் இது
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...

என்ன பெண்ணோ...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by கார்த்திக் Thu Sep 09, 2010 1:50 pm

உமா wrote:ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
என்ன கொடுமை சார் இது
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...

என்ன பெண்ணோ...

அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by உமா Thu Sep 09, 2010 1:53 pm

karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்


கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
கோபம் கோபம் கோபம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by கார்த்திக் Thu Sep 09, 2010 2:08 pm

உமா wrote:
karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்


கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
கோபம் கோபம் கோபம்


அவ கஷ்டத்துக்கு நெறைய காரணம் இருக்கலாம் ..


சிரி சிரி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by அருண் Thu Sep 09, 2010 2:15 pm

எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா..... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by V.Annasamy Thu Sep 09, 2010 2:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கணவரை கொலை செய்த மனைவி !!!! Empty Re: கணவரை கொலை செய்த மனைவி !!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
» மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது
» செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
» கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : அடி, உதைக்கு பயந்து போலீசில் சரண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum