புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
2 Posts - 1%
prajai
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
435 Posts - 47%
heezulia
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
30 Posts - 3%
prajai
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருநாளின் மகத்துவம்!!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:36 pm


பெருநாளின் மகத்துவம்:-

ரம்ஜான் எனப்படும் "பெருநாள்' நமக்கெல்லாம் நன்னாள். "இதை விட பெருமைக்குரிய நாள் இல்லை' என்பதால் தான், "பெருநாள்' எனப்பட்டது. இந்தப் பெருநாளைக் கொண்டாட இருக்கும் நல்லவேளையில் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம்.

* ரமலான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து (இறைவனை) வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் விழிப்புடன் இருக்கும்.

* மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும்.

* ஒரு அடியானின் நோன்பு பித்ரா தர்மம் செலுத்தாத வரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தர்மம்) கொடுத்த பின்பு தான் நோன்பு வானகம் செல்லும். ஆக, ரமலான் என்றாலே தர்மத்திருநாள் என்பது உறுதியாகிறது. நீங்கள், இதுவரை தர்மம் செய்வதில் ஏதோ சில காரணங்களால் தடங்கல் ஏற்பட்டிருந்தாலும், உடனடியாக அதை நிறைவேற்றி விடுங்கள்.

சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ' செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
உதவி என்பது இறைவன் மூலம் கிடைப்பதாகும்.

""ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து, அதற்கு அவன் நன்றிக்கடனுக்காக "அல்ஹம் துலில்லாஹ்' (இது இறைவனால் வந்தது) என்று கூறுவானேயானால் அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதை விட அதிகமான உபகாரங்களைக் கொடுத்து விடுகிறான்,'' என்பது நபிமொழி. தர்மம் செய்வதும், தர்மம் பெற்றவர்கள் இறைவனிடம், தர்மம் செய்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதுமே இன்றைய ரமலான் சிந்தனை.
நன்றி
தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 1:38 pm

niraivaana தகவலுக்கு நன்றி மஸ்தான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 14, 2010 11:39 am

சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ' செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
உதவி என்பது இறைவன் மூலம் கிடைப்பதாகும்.

மிகவும் அழகாக எடுத்துரைதீர் தோழரே அன்பு நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 11:50 am

அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக