புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
19 Posts - 3%
prajai
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_m10மகாத்மா காந்திஜியின் ராமர் யார்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்திஜியின் ராமர் யார்?


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 7:24 am

மகாத்மா காந்திஜியின் ராமர் யார்?
- ச.நாகராஜன்


காந்திஜி தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் அனைவரும் ராம்தூன் பாட வேண்டும் என்று விரும்பினார். ஹிந்துக்கள் அல்லாதோர் எப்படி ராம வழிபாட்டில் ஈடுபட முடியும் என்ற கேள்விக்கு அவர் விரிவாக இப்படி பதில் எழுதினார்:-

"ராமர் அல்லது ராம நாமம் இசைப்பது ஹிந்துக்களுக்கு மட்டுமே உரியது; ஆகவே எப்படி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் அதில் சேர முடியும் என்று யாரேனும் ஆட்சேபணை தெரிவிக்கும்போது எனக்கு நானே சிரிக்கிறேன். முஸ்லீம்களுக்கு ஒரு கடவுளும், இன்னொரு கடவுள் ஹிந்துக்கள், பார்ஸிக்கள் அல்லது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறாரா, என்ன? இல்லை! ஒரே ஒரு நிறை சக்தி, எங்கும் பரவி இருக்கின்ற கடவுள்தான் இருக்கிறார்!! அவரைப் பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். நமக்கு மிகவும் பரிச்சயமான பெயரால் அவரை நினைவில் இருத்துகிறோம்.

எனது ராமர், பிரார்த்தனையில் இடம் பெறும் ராமர், சரித்திர நாயகனான அயோத்தி மன்னன் தசரதனின் புத்திரனான ராமர் இல்லை. அவன் எப்போதும் இருப்பவன். பிறக்காதவன். இரண்டாவது இல்லாத ஒரே ஒரு கடவுள் அவனே. அவனையே நான் வழிபடுகிறேன். அவனிடமே நான் உதவி கேட்கிறேன். அப்படியேதான் நீங்களும் கேட்க வேண்டும். நம் அனைவருக்கும் சமமாக உரியவன் அவன். ஆகவே ஏன் முஸ்லீம்களோ அல்லது வேறு யாருமோ அவன் பெயரை உச்சரிக்க ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என்பதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அவன் ராமநாமத்தால் உணர மட்டும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனை அல்லா, குதா என்று ஒலியின் லயத்தை சேதப்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்."

காந்திஜியின் இந்த பதிலைக் கேட்ட ஒருவர் நீங்கள் ராமரைப் பற்றிக் கேட்கும் போது பிரபஞ்சத்தின் நாயகன் அவன் என்றும், தசரதனின் புத்திரன் இல்லை என்றும் கூறுகிறீர்கள். ஆனால் ராம் தூனில் நீங்கள் சீதாராமன் என்றும் ராஜாராமன் என்றும் பாடுகிறீர்கள். சீதையின் நாயகனான ராமனுக்கு ஜெயம் என்றும் கடைசியில் கூறி முடிக்கிறீர்கள்! நீங்கள் குறிப்பிடும் அந்த ராமர் தசரதனின் புத்திரன் இல்லையென்றால் அவர் யார்?" என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக காந்திஜி கூறி தனது பதிலை ஆரம்பித்தார்.-

"எனது ராம்தூனில் ராஜாராமன், சீதாராமன் ஆகியவை சந்தேகம் இல்லாமல் வருகின்றன. இந்த ராமன் தசரத புத்திரன் இல்லையா? துளஸிதாஸர் இதற்கு பதிலை அளித்துள்ளார்! ஆனால் எனது கருத்தை இங்கே தருகிறேன்.
ராமரை விட அதிகம் சக்தி வாய்ந்தது அவன் நாமம். ஹிந்து தர்மம் விலை மதிக்க முடியாத ரத்தினங்கள் அடங்கிய கரை காண முடியாத மாபெரும் கடல். அதிகமதிகம் நீங்கள் அதில் முழுக முழுக, மிக அதிகமான பொக்கிஷங்களை நீங்கள் பெற முடியும். ஹிந்து மதத்தில் கடவுள் அநேக பெயர்களால் உணரப்படுகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் ராமரையும், கிருஷ்ணரையும் சரித்திர நாயகர்களாகவே சந்தேகமில்லாமல் பார்க்கிறார்கள். நிச்சயமாகவே, தசரத புத்திரனாக ராமன் என்ற வடிவில் கடவுள் பூமியில் அவதாரம் எடுத்திருக்கிறார் என்று நம்புகிறார்கள். அவரை வழிபடுவதன் மூலம் முக்தியை அடைய முடியும் என்றும் அவர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள். இதே போலத்தான் கிருஷ்ணரும் கூட!

வரலாறு, கற்பனை, உண்மை இவை அனைத்தும் பிரிக்கமுடியாதபடி பிணைந்துள்ளன. அவற்றைத் தனித்தனியே பிரிப்பதென்பது முடியவே முடியாத விஷயம்! நான் கடவுளைக் குறிக்கும் எல்லா உருவங்களையும் வடிவங்களையும் ஒரே வடிவமில்லாத எங்கும் நிறை ராமனாக ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
ஆகவே, எனக்கு, சக்தி வாய்ந்த இதயத்தில் எழுதப்பட்டுள்ள எந்தச் சாறு மனோரீதியாக, நீதி போதனை ரீதியாக, உடல் ரீதியாக ஏற்படும் துன்பங்களைப் போக்க வல்லதோ அதுவே சீதாராமன் என்றும் தசரத ராமன் என்றும் அழைக்கப்படும் ஒன்றாகும்."



அகண்டகாரமான அனாதியான எங்கும் நிறை சக்தியே ராமன்; ராம நாமம்!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக