புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
21 Posts - 4%
prajai
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_m10இயற்கை கொஞ்சும்  இவளோடு..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை கொஞ்சும் இவளோடு..!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 23, 2010 2:43 am

மனவானி லொருநாளில் நிலவொன்று அழகோடு
எனதாசை உளம்மீது வலம் வந்ததே
கனவோடு மனம்சேர்ந்து களித்தேங்கும்நிலையாகி
தினமேங்கும் இவள்கொண்ட எழில் கொஞ்சவே

வளமான இளமேனி வளைந்தாடும்நிலைகண்டு
குளமான தலைதன்னை குறைசொல்லுமே
பழமான துண்ணாமல் பரிதாபம் கிளியொன்று
இதழென்னும் கனிகண்டு இருந்தேங்குமே

நுழைகின்ற மனதோடு நுகரின்ப மணம்கொள்ள
விழைகின்ற காற்றோடி உனைநாடுமே
வளைகின்ற இடைமீது வந்தாடி அதுஒன்றும்
இலையென்ற நிலைகண்டு பயந்தோடுமே

கனிவாழைஉடல்கண்டு கருமந்தி பழம்கொய்ய
நுனி சோலைமரம்தாவி கிளைதூங்குமே
தனிவாழை இதுவல்ல தடுமாறி இதுவென்ன
கனிநூறு பலதென்று மனம்நாணுமே

பொழுதோ ஓரிரவாகிப் பொன்னிலா வருகுதென்
றிவள்வதன எழில் கண்டு இருள் கூட்டுமே
களவே தம் தொழிலாக கைகொண்டசிலபேரும்
இவள்கோவிற் சிலையென்று விலைசொல்வரே

வளைகின்ற அடிவானில் விழுகின்ற கதிராலே
களைகொண்டு செவ்வானம் கலை காணுமே
இவள்நாண இருகன்னம் எழுகிற செவ்வண்ணம்
எழில்காண மனம் கோணி முகில் சோர்ந்ததே

குளநீரில் இவள்நீந்த கயல்மீனும்விழிகண்டு
வலைபோட்டுப் பிடித்தாள்வஞ் சகி என்னுமே
குழல்கூந்தல் அவிழ்ந்தாட குளிர்நீரில் முகில்வந்து
விழுந்தானே எனமீனின் குஞ்சோடுமே

கழல்பாத மணியோசை கால்துள்ளி சல்லென்ற
விளையாடு மொலி கேட்டு தேர்வந்ததே
அழகான திருமாலின் அயல் சேரும் திருமகளும்
ஒளிதந்தாள் என ஏழை நிலம்வீழ்வனே

ஒயிலான உடல் தூங்கும் மணிமாலைஅணியாவும்
இவளாலே மெருகேறித் தரம் கண்டதே
மயில்போலும் நடை கண்டு மழைமேகம்வருமென்று
வயல்நின்ற எருதோ தன் வீடேகுமே

தரைமீது இவள்செல்ல தனியே ஓர்பூந்தோட்டம்
விரைந்தோடுதென வண்டு வெறி கொள்ளுதே
அரவிந்தன் அடிவானில் வருகின்றஒருவேளை
தெரிகின்ற ஒளிபோலும் இவள்கூடிலே


Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:34 pm

கவிதை மிக அருமை மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக