புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_m10சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Sep 08, 2010 8:38 pm

First topic message reminder :

சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா



சங்கிலி மன்னன் ஆண்ட இராசதானி - ப்ரியா  - Page 3 001rkg



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 09, 2010 6:53 pm

இந்த மன்னனின் வரலாற்றையும் சுருக்கமாக கொடுங்களேன்.
ஆர்வமாக உள்ளது!
நல்ல வரலாற்று தொகுப்பு நன்றி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Sep 09, 2010 7:23 pm

வரலாறு பேசுகின்றது ...........

யாழ்ப்பாண இராசதானி

பரராஜசேகர மன்னனின் அவைக்கு வந்த சுபதிருஷ்டிமுனிவர் சொன்ன ஆரூடத்தினை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்ந்து வரலாற்றில் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படலாயின.

சிங்கைப் பரராஜசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கம், சங்கிலி என நாங்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்துகுழந்தைகள் இருந்தனர். சங்கிலி தன் துஷ்டதுணைவரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்து பரராஜசேகரனின் மூத்த மகனாகிய சிங்கவாகுவை நஞ்சூட்டிக் கொன்றார். சங்கிலியின் செய்கை இதுவென யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பரராஜசேகரன் தன் இளையகுமாரனாகிய பண்டாரத்தை இளவரசனாக்கி அவனிடத்தில் அரசை ஒப்புவித்துவிட்டுத் தன் புத்திரத் துயர் ஆற்ற கும்பகோணத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்கின்றான். தந்தையோடு கூடவே சென்ற சங்கிலி, "அங்கு எதிர்ப்பட்ட சோழமன்னனுக்கு உரிய மரியாதை கொடுக்காது அவமதிக்கின்றார். இதனால் சினங்கொண்ட சோழமன்னன், பரராஜசேகரனையும் சங்கிலியையும் சிறைப்பிடிக்கின்றார்.

அது கேட்டு, பரராஜசேகரனின் அடுத்த மகன் பரநிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிச் சோழமன்னனை வென்று தன் தந்தையையும், சகோதரனையும் சிறைமீட்கின்றான்.

பரராஜசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் தன் மகன் பரநிருபசிங்கனின் வீரபராக்கிரமத்தை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம், என்னும் ஏழு கிராமங்களையும், தாமிர சாசனமுங் கொடுத்து அக்கிராமங்களுக்கு அதிபதியாக்கினான். அது சங்கிலியின் மனதில் ஆறாத் தீயை உண்டு பண்ணியது.

ஒருமுறை தன் சகோதரன் பண்டாரம் பூந்தோட்டத்தில் உலா வரும்போது நிராயுதபாணியாக அவன் நிற்பதைக் கண்டு ஓடி அவனை வெட்டிகொன்றான் சங்கிலி. முதுமை காரணமாகத் தளர்ந்திருந்த பரராஜசேகரனும் பேசாதிருந்தான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்த சமயம் தனது தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு கி.பி 1517 ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணை ஏறினான் சங்கிலி. மன்னன் பரராஜசேகரனையும் ச்ங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான் எனப் போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங்கிலியின் வலிமைக்கு அஞ்சிப் பேசாதிருந்தான்.

கி.பி 1519 ஆம் ஆண்டளவிலே சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மன்னனாக சங்கிலி விளங்கி வருகின்றான். பரராஜ சேகரரின் பட்டத்து இராணியல்லாத ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, பட்டத்துக்கு உரித்தான மூத்த சகோதரர்களை அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனம் ஏறினான் இவன். 1505 ஆம் ஆண்டே கோட்டே இராசதானிக்குப் போர்த்துக்கேயர் வந்தபோதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ளமுடிந்தமைக்குக் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. போர்த்துக்கேய நூல்கள் சங்கிலி மன்னனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.

இவன் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது.

எது எப்படி இருந்தாலும் ..............

சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது//
ஈழத் தமிழர் சங்கிலியனை இப்போதும் மதிப்பதற்கு இவையே காரணம் ............

சங்கிலியனை விட நற்பண்பாலும் ஆட்சித்திறத்தாலும் இருந்த பல அரசர்கள் நம் நினைவில் இல்லாதவாறு இவனின் அந்நியர் ஆட்சிக்கு அடிபணியாமை என்ற ஒரேயொரு செயல் முன்னுறுத்திவிட்டது.............

சரியா பிச்சுமணி ...
நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 09, 2010 8:38 pm

மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி பிரியா. நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
manibharathy
manibharathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/09/2010

Postmanibharathy Sun Sep 12, 2010 1:40 pm

அறிய படங்கள் நன்றி



என்றும் இனிய நட்புக்காக [] மணிபாரதி []
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக