புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_m10ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 7:31 am

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்












[i][u][b]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 09, 2010 7:35 am

நிஜமான வைர வரிகள்! ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! 677196



ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 7:39 am

சிவா wrote:நிஜமான வைர வரிகள்! ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்! 677196

உங்களது வாழ்த்துக்கள்
என்னை பட்டைதீட்டட்டும்
வைரமாய் ஜொலிக்கவைக்கட்டும் நன்றி நன்றி நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 7:44 am

vinotha wrote:ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்

[i][u][b]

காலை வணக்கம் வினு.
காலையிலேயே ஞானமா வருது.

நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்..
இதுதான் இயற்கையின் நியதி....

ஒன்று போனால்தான்
மற்றொன்று உருவாகும்..
ஒன்று இருந்தால்தான்
இன்னொன்றும் உருவாகும்.....

புரியுதா....
ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 7:55 am

gunashan wrote:
vinotha wrote:ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்

[i][u][b]

காலை வணக்கம் வினு.
காலையிலேயே ஞானமா வருது.

நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்..
இதுதான் இயற்கையின் நியதி....

ஒன்று போனால்தான்
மற்றொன்று உருவாகும்..
ஒன்று இருந்தால்தான்
இன்னொன்றும் உருவாகும்.....

புரியுதா....
ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இயற்கையின் நியதி
ஏற்றுக்கொளள்த்தான் வேண்டும்
என்ன செய்வது நன்றி நன்றி

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Thu Sep 09, 2010 8:03 am

:suspect: நன்றி நன்றி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 8:14 am

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்

[i][u][b]

காலை வணக்கம் வினு.
காலையிலேயே ஞானமா வருது.

நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்..
இதுதான் இயற்கையின் நியதி....

ஒன்று போனால்தான்
மற்றொன்று உருவாகும்..
ஒன்று இருந்தால்தான்
இன்னொன்றும் உருவாகும்.....

புரியுதா....
ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இயற்கையின் நியதி
ஏற்றுக்கொளள்த்தான் வேண்டும்
என்ன செய்வது நன்றி நன்றி

இதுக்கு நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்.
அது தானா நடக்கும்...
நீங்க நடக்கும்போது மட்டும் பார்த்து நடங்க.
கல் தடிக்கி விழப் போறீங்க.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 09, 2010 5:42 pm

drrajmohan wrote: :suspect: நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 5:43 pm

யதார்த்தமான உண்மையான வரிகள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 5:45 pm

உண்மை வரிகள்...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒருவர் எழுதிய கவிதை தான்
மற்றொருவரால் பாராட்டப்படுகிறது...

வாழ்த்துக்கள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக