புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மௌனத்தின் மொழி   I_vote_lcapமௌனத்தின் மொழி   I_voting_barமௌனத்தின் மொழி   I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்தின் மொழி


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:41 pm

மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்









பைத்தியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 6:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:46 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 08, 2010 6:54 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....




Be Happy always

மௌனத்தின் மொழி   47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 6:58 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 7:00 pm

vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 7:00 pm

" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:13 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:16 pm

bhuvi wrote:" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்

மிகவும் சரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:21 pm

gunashan wrote:
vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

" -------------------------------------------------------------------------------------------------------------------------------------'"
குணா சார் மேலே உள்ள காலியிடத்தை நான் மெளனமாக சொன்னதை நிரப்பி படிக்கவும்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக