புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
6 Posts - 3%
prajai
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
6 Posts - 3%
jairam
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
Jenila
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
1 Post - 1%
M. Priya
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
10 Posts - 4%
prajai
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
8 Posts - 3%
Jenila
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
4 Posts - 2%
Rutu
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
jairam
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்தின் மொழி


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:41 pm

மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்









பைத்தியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 6:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:46 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 08, 2010 6:54 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....




Be Happy always

மௌனத்தின் மொழி   47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 6:58 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 7:00 pm

vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 7:00 pm

" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:13 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:16 pm

bhuvi wrote:" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்

மிகவும் சரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:21 pm

gunashan wrote:
vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

" -------------------------------------------------------------------------------------------------------------------------------------'"
குணா சார் மேலே உள்ள காலியிடத்தை நான் மெளனமாக சொன்னதை நிரப்பி படிக்கவும்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக