ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரானவன்

+4
ஹாசிம்
உமா
சிவா
கோவை. மு. சரளா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உயிரானவன்  Empty உயிரானவன்

Post by கோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:50 pm


நீ இல்லாத தருணங்களில்
மூச்சடைத்து போகிறேன்

உனக்காகவே காத்திருக்கிறேன்
கதவு திறந்து

இரவில் உனக்காகவே காத்திருப்பேன்
என் மேனி வருடும் அந்த வேளைக்காக

என் தலைகோதி தாலாட்டும்
அந்த தருணம் மெய் மறந்ததுண்டு

நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by சிவா Wed Sep 08, 2010 3:53 pm

நீங்கள் உயிராகப் போற்றும் காதலும், காதலனும் உங்களின் காதலுக்காக தவமிருந்து வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்!


உயிரானவன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by உமா Wed Sep 08, 2010 3:55 pm

உங்கள் கவிதை வரிகளில் ஏதோ சோகம் தெரிகிறது தோழி..


.நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

ஏன் தோழி?????????????????
இல்லாமல் போனாலும், நினைவுகளால் உயிர் வாழலாமே...



உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by ஹாசிம் Wed Sep 08, 2010 3:56 pm

காற்றானவனா உந்தன் உயிரானவன்
காதலிக்க கற்றவள் நீ என்று உன்வரிகளின் வர்ணனை
சுவாசம் தரும் அவனை விட்டுவிடாதே
சுதந்திரமாய் உன்னோடு இறுக்கிக்கொள்

பாராட்டுகள் அருமை அத்தனையும்


நேசமுடன் ஹாசிம்
உயிரானவன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 3:57 pm

கோவை. மு. சரளா wrote:
நீ இல்லாத தருணங்களில்
மூச்சடைத்து போகிறேன்

உனக்காகவே காத்திருக்கிறேன்
கதவு திறந்து

இரவில் உனக்காகவே காத்திருப்பேன்
என் மேனி வருடும் அந்த வேளைக்காக

என் தலைகோதி தாலாட்டும்
அந்த தருணம் மெய் மறந்ததுண்டு

நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

அருமை

எப்படி இப்படியெல்லாம் ......... ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by ஹாசிம் Wed Sep 08, 2010 3:58 pm

உமா wrote:உங்கள் கவிதை வரிகளில் ஏதோ சோகம் தெரிகிறது தோழி..


.நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

ஏன் தோழி?????????????????
இல்லாமல் போனாலும், நினைவுகளால் உயிர் வாழலாமே...




உமா அவன் சுவாசம் என்று கொள்ளலாம் அவனைத்தான் அவர் இப்படி உருகி வடித்திருக்கிறார் என்று தோணுகிறது


நேசமுடன் ஹாசிம்
உயிரானவன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by உமா Wed Sep 08, 2010 4:03 pm

ஹாசிம் wrote:
உமா அவன் சுவாசம் என்று கொள்ளலாம் அவனைத்தான் அவர் இப்படி உருகி வடித்திருக்கிறார் என்று தோணுகிறது


நேசம் முற்றியதால் அவன் சுவாசமாக தொன்றுகிரானோ...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by ஹாசிம் Wed Sep 08, 2010 4:08 pm

உமா wrote:
ஹாசிம் wrote:
உமா அவன் சுவாசம் என்று கொள்ளலாம் அவனைத்தான் அவர் இப்படி உருகி வடித்திருக்கிறார் என்று தோணுகிறது


நேசம் முற்றியதால் அவன் சுவாசமாக தொன்றுகிரானோ...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

சுவாசமானவனை நேசித்ததில் காதலிக்கிறாள் அவளுணர்ந்து


நேசமுடன் ஹாசிம்
உயிரானவன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:12 pm

கோவை. மு. சரளா wrote:
நீ இல்லாத தருணங்களில்
மூச்சடைத்து போகிறேன்

உனக்காகவே காத்திருக்கிறேன்
கதவு திறந்து

இரவில் உனக்காகவே காத்திருப்பேன்
என் மேனி வருடும் அந்த வேளைக்காக

என் தலைகோதி தாலாட்டும்
அந்த தருணம் மெய் மறந்ததுண்டு

நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உயிரானவன்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by கோவை. மு. சரளா Thu Sep 09, 2010 9:37 am

ஹாசிம் wrote:காற்றானவனா உந்தன் உயிரானவன்
காதலிக்க கற்றவள் நீ என்று உன்வரிகளின் வர்ணனை
சுவாசம் தரும் அவனை விட்டுவிடாதே
சுதந்திரமாய் உன்னோடு இறுக்கிக்கொள்

பாராட்டுகள் அருமை அத்தனையும்

நான் உணரும் அவனை நாம் அனைவருமே உணர்கிறோம் சரியாக கண்டு பிடித்து விடீர்கள் ஹாசிம் என் உயிரானவன் காற்றுதான் அவன் இல்லை என்றாள் நாம் அனைவருமே இல்லை சரிதானே அதுதான் அவனை காதலிக்கிறேன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

உயிரானவன்  Empty Re: உயிரானவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum