புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்க்கும் விழி நீ எனக்கு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
First topic message reminder :
உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே
உன் பாத தடங்களை
பின் தொடருகிறதே பாவி மனம்
எப்படி கற்றுகொண்டாய் ஒரு பார்வையில்
என் மேனி சிவக்க வைக்கும் வித்தையை
ஓராயிரம் சூரியன்களின்
ஒட்டுமொத்த வீச்சை வீசி சென்றாய்
ஒருகோடி தாமரையாய்
உள்ளம் மலர்ந்து நிற்கிறேனடா
உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்
ஓராயிரம் அர்த்தங்களை
உணர்வே ஒரு யுகம் வேண்டும் எனக்கு
உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே
உன் பாத தடங்களை
பின் தொடருகிறதே பாவி மனம்
எப்படி கற்றுகொண்டாய் ஒரு பார்வையில்
என் மேனி சிவக்க வைக்கும் வித்தையை
ஓராயிரம் சூரியன்களின்
ஒட்டுமொத்த வீச்சை வீசி சென்றாய்
ஒருகோடி தாமரையாய்
உள்ளம் மலர்ந்து நிற்கிறேனடா
உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்
ஓராயிரம் அர்த்தங்களை
உணர்வே ஒரு யுகம் வேண்டும் எனக்கு
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கோவை. மு. சரளா wrote:gunashan wrote:கோவை. மு. சரளா wrote:உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே
விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face:
உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்
அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
:
எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு
எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா.
gunashan wrote:கோவை. மு. சரளா wrote:gunashan wrote:
விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face:
உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்
அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
:
எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு
எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா.
குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
எப்படி விமர்சிகிரீர்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் என் கவிதை வரிகளும் மேலானது உங்களின் கருத்து வரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Kaa Na Kalyanasundaram wrote:gunashan wrote:கோவை. மு. சரளா wrote:
எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு
எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா.
குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.
நன்றி அய்யா...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:Kaa Na Kalyanasundaram wrote:gunashan wrote:
எல்லா நிலையிலும் அடிபட்டவன். அதுதான் காரணம்.. சிலரை சிரித்து மகிழ வைக்க முடிந்தால் அவந்தான் மனிதன். வாழ்க்கை நெடுந்தூரம் இல்லை. எப்போதும் முடியலாம். அதற்குள் பலரை மகிழ வைத்து விட்டால் எனக்கு புண்ணியமல்லவா.
குணா அவர்களே உங்களின் வருகைக்குபின் ஈகரை எப்படி மிளிர்கிறது பாருங்கள்.
நன்றி அய்யா...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கோவை. மு. சரளா wrote:எப்படி விமர்சிகிரீர்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் என் கவிதை வரிகளும் மேலானது உங்களின் கருத்து வரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
கலை உணர்வும், நகைச்சுவை உணர்வும் கலந்துவிட்டால் எல்லாரையும் மெய் மறக்க வைக்கலாம் டீச்சர்.. உங்களை மகிழ்விக்க வரம் கொடுத்த இறைவனுக்கு இவ்வேலையில் நன்றி சொல்கிறேன்.
உங்கள் கவிதகள் தொடர வாழ்த்துகள்.....
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்
நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..
ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...
பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..
நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.
உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்
நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..
ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...
பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..
நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.
உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:கோவை. மு. சரளா wrote:புகழுக்கு மயங்காத ஜீவன் இல்லை உலகில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே இருந்தால் இந்த உலகம் பூங்காவாக இருக்கும் இவை இல்லாததால் தான் போர்களமாகிவிட்டது நாமாவது நாளைய சமூகத்திற்கு ஒரு பூங்காவை விட்டு செல்லலாம் ஈகரையின் பெருமையை நாளைய வரலாறு சொல்லட்டும்
நீங்க யாரு
நான் யாரு..
யாருக்கும் தெரியாது..
ஈகாரை
வந்த பின்பு..
எல்லோரும்
உறவுகள் பாரு...
பேதங்கள் ஏதுமில்லை...
அகம்பாவம் அதுவுமில்லை..
நம் ஆக்கத் தேவைக்கு
அறிவூட்டும் பூங்காவாம்
கருத்து பரிமாறி
ஒன்று கலக்கும்
களஞ்சியமாம்.
உங்கள் எண்ணப்படி எல்லாம் நன்றாய் நடக்கும்..
நாளைய உலகம், ஈகரையில் நம்மை திரும்பிப் பார்க்கும்....
பீர் குடிக்குற பையன்க கிட்டேயெல்லாம் டீச்சர் சேர மாட்டாங்க. ஆமாதானே டீச்சர்....
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|