புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன விலாசம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
First topic message reminder :
நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்
நீ இல்லாத நாட்களில்
இருப்புகொள்ளாமல் தவிகிரதே உள்ளம்
நீ பேசும்போதெல்லாம்
காதை பொத்திகொல்வேன்
இப்போது யார் பேசினாலும்
அது உன் குரலா என் ஆராய்கிறது காது
உன்னை உணரவேண்டும் என்றா
உதறிவிட்டு போனாய்
உன்னை உணர்ந்துகொண்டேன்
உன் உள்ளம் கண்டேன்
விரைந்து வந்து உனக்கான
என் மன விலாசம் அறிந்துகொள்
நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்
நீ இல்லாத நாட்களில்
இருப்புகொள்ளாமல் தவிகிரதே உள்ளம்
நீ பேசும்போதெல்லாம்
காதை பொத்திகொல்வேன்
இப்போது யார் பேசினாலும்
அது உன் குரலா என் ஆராய்கிறது காது
உன்னை உணரவேண்டும் என்றா
உதறிவிட்டு போனாய்
உன்னை உணர்ந்துகொண்டேன்
உன் உள்ளம் கண்டேன்
விரைந்து வந்து உனக்கான
என் மன விலாசம் அறிந்துகொள்
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
gunashan wrote:கோவை. மு. சரளா wrote:gunashan wrote:
ஒட்டி ஒட்டி வந்தா எட்டி எட்டி உதைப்பீங்க. விட்டுட்டு ஓடீட்டா, அழுதே சாதிப்பீங்க....
சோகக் கவிதை இனிமையா இருக்கு டீச்சர். அவர எதாவது வாங்கிக் கொடுத்து வரச் சொல்லுங்க.
இல்லனா அழுது அழுது கண்ணு கெட்டுடப் போவுது...ஓகேவா டீச்சர்.....
விமர்சிக்கவும் ஒரு திறன் வேண்டும் உங்களை போல எதிர்பார்த்த ஒன்றை எட்டிவிட்டது போல மகிழ்கிறேன்
யார் யாரு என்ன எதிப்பார்க்கிறார்கள் என்று உணர்ந்து விட்டால் எல்லாரையும் மகிழ்வித்து விடலாம் டீச்சர். சரியா.....
ஒற்றை புன்னகை
அன்பாய் ஒரு வார்த்தை
ஆறுதலான கரங்கள்
இதற்காகத்தான் மனித மனம் ஏங்குகிறது
கோவை. மு. சரளா wrote:
ஒற்றை புன்னகை
அன்பாய் ஒரு வார்த்தை
ஆறுதலான கரங்கள்
இதற்காகத்தான் மனித மனம் ஏங்குகிறது
அருமை சரளா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கோவை. மு. சரளா wrote:gunashan wrote:கோவை. மு. சரளா wrote:
விமர்சிக்கவும் ஒரு திறன் வேண்டும் உங்களை போல எதிர்பார்த்த ஒன்றை எட்டிவிட்டது போல மகிழ்கிறேன்
யார் யாரு என்ன எதிப்பார்க்கிறார்கள் என்று உணர்ந்து விட்டால் எல்லாரையும் மகிழ்வித்து விடலாம் டீச்சர். சரியா.....
ஒற்றை புன்னகை
அன்பாய் ஒரு வார்த்தை
ஆறுதலான கரங்கள்
இதற்காகத்தான் மனித மனம் ஏங்குகிறது
ஏங்கும் மனங்களை
உறவாக பாவித்து..
அரவணைக்கும் கை கொடுத்து..
எல்லோரையும் மகிழ்விக்கும்
வரம் கொடுத்த
இறைவனுக்கு சமர்ப்பனம்...
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
ஆறுதலாய் பேச ஆளில்லாத இயந்திர உலகில் நாம் அனைவரும் பாக்கியம் செய்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்பாய், ஆறுதலாய், உரையாடவும் ,உறவாடவும் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் நமக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன் நான்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கோவை. மு. சரளா wrote:ஆறுதலாய் பேச ஆளில்லாத இயந்திர உலகில் நாம் அனைவரும் பாக்கியம் செய்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்பாய், ஆறுதலாய், உரையாடவும் ,உறவாடவும் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் நமக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன் நான்
நீங்கள் மட்டுமல்ல. ஈகரையில் எல்லா உறவுகளுக்கும் சமர்ப்பனம்......
கோவை. மு. சரளா wrote:
நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்
நீ இல்லாத நாட்களில்
இருப்புகொள்ளாமல் தவிகிரதே உள்ளம்
நீ பேசும்போதெல்லாம்
காதை பொத்திகொல்வேன்
இப்போது யார் பேசினாலும்
அது உன் குரலா என் ஆராய்கிறது காது
உன்னை உணரவேண்டும் என்றா
உதறிவிட்டு போனாய்
உன்னை உணர்ந்துகொண்டேன்
உன் உள்ளம் கண்டேன்
விரைந்து வந்து உனக்கான
என் மன விலாசம் அறிந்துகொள்
வாழ்க்கையின் சூத்திரம் விட்டு கொடுத்து வாழ்வது ,
விட்டுவிட்டு, தேடுவது பேதைகளின் ஏமாளித்தனம்
அன்பை விதையுங்கள், அரவணைப்பு தேடி வரும்,
பாசத்தை கொட்டுங்கள், பாதத்தில் கிடப்பார்கள்
ஊடலில்லை என்றால் காதலின் ஆழம் தெரியாது,
தலைவியின் தவிப்பு, தலைவனின் வேதனை
பெண்ணின் வெற்றி ஆணிடம் அடைக்கலம்.
செய்தி அறிந்தால் ஓடி வருவான் உன் விலாசம் தேடி !
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
megastar wrote:கோவை. மு. சரளா wrote:
நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்
வாழ்க்கையின் சூத்திரம் விட்டு கொடுத்து வாழ்வது ,
விட்டுவிட்டு, தேடுவது பேதைகளின் ஏமாளித்தனம்
அன்பை விதையுங்கள், அரவணைப்பு தேடி வரும்,
பாசத்தை கொட்டுங்கள், பாதத்தில் கிடப்பார்கள்
ஊடலில்லை என்றால் காதலின் ஆழம் தெரியாது,
தலைவியின் தவிப்பு, தலைவனின் வேதனை
பெண்ணின் வெற்றி ஆணிடம் அடைக்கலம்.
செய்தி அறிந்தால் ஓடி வருவான் உன் விலாசம் தேடி !
இது விட்டு ஓடியவனுக்கு இல்லை அருகில் இருந்தும் தொலைவில் நிற்கும் மனித உள்ளங்களுக்கு உங்கள் அனுதாபங்களை பார்கையில் பெருமையாக இருக்கிறது மனது வருந்துகிறதா ஈகரைக்கு வாருங்கள் இதயத்தை வருடும் இனிய லேகியங்கள் கிடைக்கும் நிச்சயமாக
அருமையாக ஆறுதல் சொன்னதற்கு என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் அனுப்புகிறேன் நண்பா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|