புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்தின் மொழி


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:41 pm

மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்









பைத்தியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 6:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:46 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 08, 2010 6:54 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....




Be Happy always

மௌனத்தின் மொழி   47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 6:58 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 7:00 pm

vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 7:00 pm

" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:13 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:16 pm

bhuvi wrote:" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்

மிகவும் சரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:21 pm

gunashan wrote:
vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!


வினுப்ரியா கவிதைகள்


பைத்தியம்


உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

" -------------------------------------------------------------------------------------------------------------------------------------'"
குணா சார் மேலே உள்ள காலியிடத்தை நான் மெளனமாக சொன்னதை நிரப்பி படிக்கவும்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக