புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
25 Posts - 51%
heezulia
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
7 Posts - 2%
prajai
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
உயிரானவன்  Poll_c10உயிரானவன்  Poll_m10உயிரானவன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரானவன்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:50 pm


நீ இல்லாத தருணங்களில்
மூச்சடைத்து போகிறேன்

உனக்காகவே காத்திருக்கிறேன்
கதவு திறந்து

இரவில் உனக்காகவே காத்திருப்பேன்
என் மேனி வருடும் அந்த வேளைக்காக

என் தலைகோதி தாலாட்டும்
அந்த தருணம் மெய் மறந்ததுண்டு

நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 08, 2010 3:53 pm

நீங்கள் உயிராகப் போற்றும் காதலும், காதலனும் உங்களின் காதலுக்காக தவமிருந்து வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்!



உயிரானவன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 08, 2010 3:55 pm

உங்கள் கவிதை வரிகளில் ஏதோ சோகம் தெரிகிறது தோழி..


.நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

ஏன் தோழி?????????????????
இல்லாமல் போனாலும், நினைவுகளால் உயிர் வாழலாமே...





ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 08, 2010 3:56 pm

காற்றானவனா உந்தன் உயிரானவன்
காதலிக்க கற்றவள் நீ என்று உன்வரிகளின் வர்ணனை
சுவாசம் தரும் அவனை விட்டுவிடாதே
சுதந்திரமாய் உன்னோடு இறுக்கிக்கொள்

பாராட்டுகள் அருமை அத்தனையும்



நேசமுடன் ஹாசிம்
உயிரானவன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 3:57 pm

கோவை. மு. சரளா wrote:
நீ இல்லாத தருணங்களில்
மூச்சடைத்து போகிறேன்

உனக்காகவே காத்திருக்கிறேன்
கதவு திறந்து

இரவில் உனக்காகவே காத்திருப்பேன்
என் மேனி வருடும் அந்த வேளைக்காக

என் தலைகோதி தாலாட்டும்
அந்த தருணம் மெய் மறந்ததுண்டு

நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

அருமை

எப்படி இப்படியெல்லாம் ......... ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 08, 2010 3:58 pm

உமா wrote:உங்கள் கவிதை வரிகளில் ஏதோ சோகம் தெரிகிறது தோழி..


.நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

ஏன் தோழி?????????????????
இல்லாமல் போனாலும், நினைவுகளால் உயிர் வாழலாமே...




உமா அவன் சுவாசம் என்று கொள்ளலாம் அவனைத்தான் அவர் இப்படி உருகி வடித்திருக்கிறார் என்று தோணுகிறது



நேசமுடன் ஹாசிம்
உயிரானவன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 08, 2010 4:03 pm

ஹாசிம் wrote:
உமா அவன் சுவாசம் என்று கொள்ளலாம் அவனைத்தான் அவர் இப்படி உருகி வடித்திருக்கிறார் என்று தோணுகிறது


நேசம் முற்றியதால் அவன் சுவாசமாக தொன்றுகிரானோ...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 08, 2010 4:08 pm

உமா wrote:
ஹாசிம் wrote:
உமா அவன் சுவாசம் என்று கொள்ளலாம் அவனைத்தான் அவர் இப்படி உருகி வடித்திருக்கிறார் என்று தோணுகிறது


நேசம் முற்றியதால் அவன் சுவாசமாக தொன்றுகிரானோ...
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

சுவாசமானவனை நேசித்ததில் காதலிக்கிறாள் அவளுணர்ந்து



நேசமுடன் ஹாசிம்
உயிரானவன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:12 pm

கோவை. மு. சரளா wrote:
நீ இல்லாத தருணங்களில்
மூச்சடைத்து போகிறேன்

உனக்காகவே காத்திருக்கிறேன்
கதவு திறந்து

இரவில் உனக்காகவே காத்திருப்பேன்
என் மேனி வருடும் அந்த வேளைக்காக

என் தலைகோதி தாலாட்டும்
அந்த தருணம் மெய் மறந்ததுண்டு

நீ இல்லாமல் போனால்
என் உயிர் உடனே பிரியும்

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




உயிரானவன்  Power-Star-Srinivasan
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Sep 09, 2010 9:37 am

ஹாசிம் wrote:காற்றானவனா உந்தன் உயிரானவன்
காதலிக்க கற்றவள் நீ என்று உன்வரிகளின் வர்ணனை
சுவாசம் தரும் அவனை விட்டுவிடாதே
சுதந்திரமாய் உன்னோடு இறுக்கிக்கொள்

பாராட்டுகள் அருமை அத்தனையும்

நான் உணரும் அவனை நாம் அனைவருமே உணர்கிறோம் சரியாக கண்டு பிடித்து விடீர்கள் ஹாசிம் என் உயிரானவன் காற்றுதான் அவன் இல்லை என்றாள் நாம் அனைவருமே இல்லை சரிதானே அதுதான் அவனை காதலிக்கிறேன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக