Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
ஈரானை சேர்ந்த பெண் சகினேஷ் மொகமதி ஆஷ்தானி (43). வேறு ஒரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு பல்வேறு உலக நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை ஈரான் அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சகினேஷ் மொகமதி ஆஷ்தியானியின் மகன் சஜ்ஜாத் மொகமதி ஆஷ்தியானி (22) பிரான்ஸ் தத்துவ ஞானி தனது தாயாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்த வார இறுதியில் நிறைவேற்றப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் பண்டிகை முடிந்தவுடன் அவரது தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறியுள்ளார். பாரிஸ் நகரில் பிரான்சை சேர்ந்த தத்துவ ஞானி பெர்னார்டு -ஹென்றி லெவி ஏற்பாடு செய்திருந்த பேட்டியின் போது டெலிபோனில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
இதற்கு பல்வேறு உலக நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை ஈரான் அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சகினேஷ் மொகமதி ஆஷ்தியானியின் மகன் சஜ்ஜாத் மொகமதி ஆஷ்தியானி (22) பிரான்ஸ் தத்துவ ஞானி தனது தாயாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்த வார இறுதியில் நிறைவேற்றப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் பண்டிகை முடிந்தவுடன் அவரது தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறியுள்ளார். பாரிஸ் நகரில் பிரான்சை சேர்ந்த தத்துவ ஞானி பெர்னார்டு -ஹென்றி லெவி ஏற்பாடு செய்திருந்த பேட்டியின் போது டெலிபோனில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
karthikharis wrote:gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எது காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு கண்னு.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் பிரச்சினைக்கு தற்போது என்னதான் தன்டனை கொடுக்கின்றார்கள் அதிகபட்சமாக என்ன நடக்கிறது சிறைத்தண்டனை வழங்கிரார்கள் அவன் சிரிதுகாலத்தில் வெளியே வந்து மீண்டும் அதே தப்பை செய்கிறான்.அந்த நேரம் அவன் நினைப்பது என்ன நாம் என்ன செய்தாலும் என்னதான் செய்யபோராங்க அதிக பட்சம் சிறையில அடைக்கபோராங்க என்று மீண்டும் அதே தப்பை துணிச்சலாக செய்கின்றான் இப்படியாக நடப்பதால் நாளுக்கு நாள் பாலியல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது கண்னு.இதே பிரச்சினை தாங்கள் குடும்பத்தில் நடந்தால் சரி நாட்டில நடப்பது வழக்கம்தான் என்று விட்டிடுவிங்களா கண்னு.இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் ஆனால் இந்த இடத்தில் எழுதினால் சரி இல்லை என நினைக்கிறேன்.
சுருக்கமாக ஒன்றை சொல்லுகின்றேன்.தற்போது தினமும் பாலியல்பிரச்சினை அதிகரித்துவரும் நாடுகளை கணக்கெடுத்துப்பாருங்கள் அதே சமயம் பாலியல்பிரச்சினை குறைந்த நாட்டையும் கணக்கெடுத்துப்பாருங்கள் கண்னு உங்களுக்கு தெளிவாக புரியும் பாலியல்பிரச்சினைக்கு இப்படி கடுந்தன்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் அதிகமாக பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா இல்ல மரனதண்டனை அல்லாத தண்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் இப்படி பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா என்று உற்றுநோக்கிப்பார்த்தால் புறியும் கண்டு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
gunashan wrote:
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
குணாவின் இப்படி கண்மூடித்தனாமான பதிலை பார்க்கும் போது வர்த்தமாக உள்ளது.இது இங்க வேனாப்பா இத்தோடு விட்டிடாலாம் நம்தளத்தின் நன்மை கருதி.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
சபீர் wrote:gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எது காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு கண்னு.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் பிரச்சினைக்கு தற்போது என்னதான் தன்டனை கொடுக்கின்றார்கள் அதிகபட்சமாக என்ன நடக்கிறது சிறைத்தண்டனை வழங்கிரார்கள் அவன் சிரிதுகாலத்தில் வெளியே வந்து மீண்டும் அதே தப்பை செய்கிறான்.அந்த நேரம் அவன் நினைப்பது என்ன நாம் என்ன செய்தாலும் என்னதான் செய்யபோராங்க அதிக பட்சம் சிறையில அடைக்கபோராங்க என்று மீண்டும் அதே தப்பை துணிச்சலாக செய்கின்றான் இப்படியாக நடப்பதால் நாளுக்கு நாள் பாலியல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது கண்னு.இதே பிரச்சினை தாங்கள் குடும்பத்தில் நடந்தால் சரி நாட்டில நடப்பது வழக்கம்தான் என்று விட்டிடுவிங்களா கண்னு.இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் ஆனால் இந்த இடத்தில் எழுதினால் சரி இல்லை என நினைக்கிறேன்.
சுருக்கமாக ஒன்றை சொல்லுகின்றேன்.தற்போது தினமும் பாலியல்பிரச்சினை அதிகரித்துவரும் நாடுகளை கணக்கெடுத்துப்பாருங்கள் அதே சமயம் பாலியல்பிரச்சினை குறைந்த நாட்டையும் கணக்கெடுத்துப்பாருங்கள் கண்னு உங்களுக்கு தெளிவாக புரியும் பாலியல்பிரச்சினைக்கு இப்படி கடுந்தன்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் அதிகமாக பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா இல்ல மரனதண்டனை அல்லாத தண்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் இப்படி பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா என்று உற்றுநோக்கிப்பார்த்தால் புறியும் கண்டு.
அது பாலியல் பலாத்கார பிரச்சனை இல்ல கண்ணு. அவளோட சொந்தப் பிரச்சனை. அப்போ இதுபோன்ற ஆண்களுக்கு என்ன தண்டனை......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புருனே நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார்: ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு
» நாகரீக உடை அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார்: ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு
» நாகரீக உடை அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|