புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
100 Posts - 49%
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
7 Posts - 3%
prajai
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 1%
cordiac
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
227 Posts - 52%
heezulia
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
18 Posts - 4%
prajai
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
5 Posts - 1%
Barushree
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்றும் பயிலுதல் Poll_c10என்றும் பயிலுதல் Poll_m10என்றும் பயிலுதல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் பயிலுதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 12:07 pm

ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.




gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 12:13 pm

V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 12:16 pm

gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 12:21 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 12:22 pm

V.Annasamy wrote:
gunashan wrote:
V.Annasamy wrote:ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 12:22 pm

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 12:25 pm

gunashan wrote:
V.Annasamy wrote:
gunashan wrote:

நன்றாக சொன்னீர் அய்யா...நன்று.....வாழ்த்துக்கள்

“எண்ணித்துணிக கருமம்..
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...”

குறள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி தோழரே. இதற்கு சரியான குறள் :

கற்க, கசடறக்கற்க, கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்


எனக்கும் தெரியும், உன்னுடைய மறுமொழி என்ன என்று பார்த்தேன்.
ஓகேவா. சாமி..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எண்ணியே துணிந்த உங்களின் துணிவிற்கு பாராட்டுக்கள். பகிர்தலின் பலனை நானும் பெறுகிறேன்.

நன்றி நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 12:28 pm

பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 12:39 pm

பயில் எனும் சொல் பயிற்சியின் தொடர்பில் என்றும்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 12:45 pm

V.Annasamy wrote:பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.

உண்மைதான் கண்ணு. பயில்வது என்பது முடிவில்லாத ஒரு தொடர்கதைதான்.
குழந்தைப் பருவத்திலிருந்து கடைசி காலம் வரை நாம் பயின்று கொண்டுதான் இருக்கிறோம்.
பயில்வதற்கு வயது வரம்பு இல்லை. இறைவனின் இயக்கத்தில் நாம் எல்லோரும் மாணவர்கள்....ஓகேவா... நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக