புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
25 Posts - 51%
heezulia
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
3 Posts - 6%
Raji@123
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
7 Posts - 2%
prajai
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_m10என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Sep 05, 2010 7:07 pm

இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வளர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கண்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கண்டேன்
உன் மீது பாசம் கொண்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வளர்த்தேன்
மனதார நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்



என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 05, 2010 7:10 pm

அருமை வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Sep 05, 2010 7:16 pm

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550


20000 வது பதிப்பில்
இனிய கவிதை நல்கி
அனைவர்களின் எண்ணங்களையும்
ஈர்த்த என்னருமைத்
தோழர் அருமை அப்புக்குட்டி அவர்களே
மலரும் மணமும் போல்
மங்காப் புகழுடன் இந்த
மாநிலம் வளம்பெற
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

...கா.ந.கல்யாணசுந்தரம். அன்பு மலர்

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Sep 05, 2010 7:38 pm

மகிழ்ச்சி :suspect: :suspect:



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 05, 2010 9:13 pm

எண்ணிய எண்ணியாங்கெய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.


- திருவள்ளுவர்

அன்புத்தம்பி,

நீங்கள் எண்ணியது சிறந்ததெனில் மாசற்றதெனில் நேர்மையானதெனில் யாவும் உஙக்ள் மனம்போல நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் இருபதினாயிரம் பதிவென்பது ஒரு மைல் கல்.

இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பதிந்து தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 05, 2010 9:19 pm

நீண்ட இடைவெளிக்கு பின் தாங்கள் தந்த பிரியாத வரம்,
பிரமாதம்.தொடரட்டும்,உங்கள் கவிதை கொண்டாட்டம்,
ஈகரையை சிறக்கட்டும்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Sep 06, 2010 6:53 pm

karthikharis wrote:அருமை வரிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 06, 2010 6:55 pm

அருமை அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி
:suspect: :suspect: அன்பு மலர் ஐ லவ் யூ



அன்புடன்
மீனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Sep 06, 2010 6:59 pm

Kaa Na Kalyanasundaram wrote:என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550 என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. 154550


20000 வது பதிப்பில்
இனிய கவிதை நல்கி
அனைவர்களின் எண்ணங்களையும்
ஈர்த்த என்னருமைத்
தோழர் அருமை அப்புக்குட்டி அவர்களே
மலரும் மணமும் போல்
மங்காப் புகழுடன் இந்த
மாநிலம் வளம்பெற
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

...கா.ந.கல்யாணசுந்தரம். அன்பு மலர்

மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றி என்றும் உங்கள் அன்பில் மலர்ந்த அப்புகுட்டி முத்தம் முத்தம்



என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Sep 06, 2010 7:01 pm

அப்புகுட்டி wrote:இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வளர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கண்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கண்டேன்
உன் மீது பாசம் கொண்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வளர்த்தேன்
மனதார நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்

இந்த ஆசை கண்டிப்பா நிறைவேறும் குட்டி....
கவித சும்மா சொல்லக்கூடாது. அசத்திட்டபா....
மேலும் மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect:

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக