புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
24 Posts - 51%
heezulia
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
7 Posts - 2%
prajai
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வீர பெண்  Poll_c10வீர பெண்  Poll_m10வீர பெண்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீர பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Sep 07, 2010 12:46 pm


வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 12:49 pm

கோவை. மு. சரளா wrote:
வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்



உண்மையில் வீர பெண்தான் ....

ஒவொரு பெண்ணும் இப்படி நினைத்தால்
ஆண்கள் நிலை ? அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 07, 2010 12:51 pm

karthikharis wrote:
கோவை. மு. சரளா wrote:
வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்



உண்மையில் வீர பெண்தான் ....

ஒவொரு பெண்ணும் இப்படி நினைத்தால்
ஆண்கள் நிலை ? அதிர்ச்சி அதிர்ச்சி

athane ,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 12:57 pm

கோவை. மு. சரளா wrote:
வீரம் விளைந்த மண்ணில் தானடா
நானும் விளைந்தேன்
எனக்குள்ளும் இருக்கிறது வீரம்

முறத்தால் புலி விரட்டியவள்
என் மூதாதைதான்

இந்த கைகள் கத்தியையும் அணைக்கும்
அன்பால் அகிலத்தையும் அணைக்கும்

இந்த கரங்களுக்கு கட்டி போடவும் தெரியும்
கட்டை அவிழ்க்கவும் தெரியும்

என்னை அடிமை படுத்தி விட்டதாய்
ஆர்பரித்து கொள்ளாதே மனமே

நான் ஆர்பரிக்கும் ஆழ கடல் - நீ
எனக்குள் கலக்கும் ஆற்று நீர்


நல்லா போட்டிங்க டிச்சர்.
கவித வடிவில யாரையோ ஏசுறீங்க.....
வரிகள் அற்புதம்.... வாழ்த்துகள்.....

யார்மேல இம்புட்டு கோபம்.

உண்மயில் அந்த காலத்தில் நிறைய வீரப் பெண்கள் இருந்தார்கள். நாட்டுக்கும் வீட்டிற்கும் காவலாக.
ஆனால் இப்போதும் இருக்கிறார்கள் , கணவர்களை துவைப்பவர்களாக...... சிப்பு வருது நன்றி அன்பு மலர்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Sep 07, 2010 1:03 pm

நாம் எதை விதைகிறோமோ அதை நிச்சயம் அறுவடை செய்வோம்
நீங்கள் எதை கொடுகிரீர்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும்

அன்பை கொடுத்தால் அன்பு
அடிமைத்தனத்தை கொடுத்தால் அடிமை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 1:10 pm

கோவை. மு. சரளா wrote:நாம் எதை விதைகிறோமோ அதை நிச்சயம் அறுவடை செய்வோம்
நீங்கள் எதை கொடுகிரீர்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும்

அன்பை கொடுத்தால் அன்பு
அடிமைத்தனத்தை கொடுத்தால் அடிமை

உண்மைதான் டீச்சர். விதைப்பதுதானே நமக்குக் கிடைக்கும். ஆனா சில பணகாரர்கள் வீட்டில் மிகவும் அன்பான கணவன்மார்கள் கோழைத்தனமாக மனைவி மந்திரத்திற்கு ஆடுகிறார்களே அது எப்படி டீச்சர்..

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 07, 2010 1:33 pm

கவிதை அருமை சரளா மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Sep 07, 2010 2:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வீர பெண்  Mவீர பெண்  Oவீர பெண்  Hவீர பெண்  Aவீர பெண்  N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:54 pm

பெண்ணின் வீரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




வீர பெண்  Power-Star-Srinivasan
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Sep 07, 2010 3:03 pm

வீரப்பெண்மனி கோவை மு சரளாவிற்கு வாழ்த்துக்கள்.............

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக