புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
61 Posts - 45%
heezulia
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
4 Posts - 3%
prajai
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
3 Posts - 2%
Barushree
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
9 Posts - 2%
prajai
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கண்ணீர் துளி Poll_c10கண்ணீர் துளி Poll_m10கண்ணீர் துளி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் துளி


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 4:20 pm

சுட்டமண்ணில் சுதந்திரம் இழந்து
தினமும் வெடிச்சத்தம்

நிம்மதி அற்ற உறக்கம்
பசியின் விளிம்பில்-நான்
இனியும் யார் வருவார்


உற்றார் உறவினர்களின்

ஐயோ அம்மா என்ற அவலக் குரல்
காதுகளில் ஒலிர ஓடுகிரோம் ஓடுகிரோம்
தாய் மடியிருக்க தாழ்ந்த குழி தோடி.

இனியும் யார் வருவார்!!


சிறப்பான கல்வி

இலட்ச்சியத்தில் நாம் படிக்க

தமிழனாய் நான் இருக்க
தந்த பட்டம் புலியடா
வெறி கொண்ட அரக்கனின்
வெடிச்சத்தம்
காதுகளை கிழிக்க
பரிட்சைக்கு
படித்தவை
பாழாகி போனதடா

என் வாழ்கையும் அழிந்ததடா

இனியும் யார் வருவார் !


இருல் நீக்கிட இமையம்
அடைந்திட
இளைஞ்சனாய்
நாமும் எதிர்த்து
கண்டது எத்தனை!

இழந்தோம் உறவை
மறந்தோம் மண்ணை
இனியும் யார் வருவார்!!!
கண்ணீர் துளி 67637 கண்ணீர் துளி 67637 கண்ணீர் துளி 67637 கண்ணீர் துளி 67637

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 4:25 pm

இனியும் யார் வருவார், இந்தக் கேள்விதான் இன்று அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் நெருப்பாய் எரியும் கேள்வி!



கண்ணீர் துளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 4:26 pm

அன்றைய சோகங்கள் இதோ கண்முன் நிறுத்துகிறது வலி நிறைந்த வரிகள் கண்ணீரின் கோலங்கள் அன்றைய அலங்கோலத்தை இதோ காண்கிறேன்... சொல்ல வார்த்தைகளின்றி அமைதியாகிறேன்....

அன்பு பாராட்டுக்கள் சம்சுதீன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணீர் துளி 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 09, 2010 4:27 pm

சிவா wrote:இனியும் யார் வருவார், இந்தக் கேள்விதான் இன்று அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் நெருப்பாய் எரியும் கேள்வி!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



கண்ணீர் துளி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 4:28 pm

பாராட்டுகள் நண்பா சோகங்கள் கலந்த வரிகள் கேள்விக்கு விடையின்றிய அவலம்



நேசமுடன் ஹாசிம்
கண்ணீர் துளி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 5:19 pm

சூப்பர் நண்பா உன் வரிகளுக்கு எனது முத்தம் முத்தம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்ணீர் துளி Logo12
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Wed Jun 09, 2010 5:45 pm

யார் என்பதை விட நாமே ( நானே ) என்று ஏன் நினைக்க கூடாது

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 10:30 pm

நன்றி உறவுகளே என்னை தலை தட்டி பாராடியமைக்கு கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jun 09, 2010 10:34 pm

மஞ்சுபாஷிணி wrote:அன்றைய சோகங்கள் இதோ கண்முன் நிறுத்துகிறது வலி நிறைந்த வரிகள் கண்ணீரின் கோலங்கள் அன்றைய அலங்கோலத்தை இதோ காண்கிறேன்... சொல்ல வார்த்தைகளின்றி அமைதியாகிறேன்....

அன்பு பாராட்டுக்கள் சம்சுதீன்...

நன்றி அக்கா உங்களின் வரிகள் எனக்கு கண்ணீர் தூடைக்கும் கைகூட்டையாக இல்லாமல் அதையும் மிச்சிய ஒன்றாக அமைந்தது
நன்றி அக்கா கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642 கண்ணீர் துளி 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 10, 2010 1:14 am

சிவா wrote:இனியும் யார் வருவார், இந்தக் கேள்விதான் இன்று அனைத்து தமிழர்களின் உள்ளங்களிலும் நெருப்பாய் எரியும் கேள்வி!
கண்ணீர் துளி 359383 கண்ணீர் துளி 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக