Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமனாகும் கணவன்
+4
கார்த்திக்
gunashan
ரபீக்
கோவை. மு. சரளா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எமனாகும் கணவன்
உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
பேருந்து இடிபாடுகளில்
கசங்கிப்போன கந்தல் துணியை வீடு வருகிறேன்
மீண்டும் உனக்காக சமைத்து
நீ வரும் வரை காத்திருந்து
நீ உண்ட மிச்சத்தை நான் உண்டு
உனக்காகவே உனக்கு பின் உறங்கி
உனக்கு முன் எழும் எனக்காக
நீ என்ன செய்கிறாய்
கொஞ்சம் கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
உனக்கு கணவன் என்ற பதவியை கொடுத்தது தவறு
எருமை மாடுமேல் எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைகிறாய்
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருந்தால்
இப்படி நான் கவலை பட்டு இருக்க மாட்டேன்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
பேருந்து இடிபாடுகளில்
கசங்கிப்போன கந்தல் துணியை வீடு வருகிறேன்
மீண்டும் உனக்காக சமைத்து
நீ வரும் வரை காத்திருந்து
நீ உண்ட மிச்சத்தை நான் உண்டு
உனக்காகவே உனக்கு பின் உறங்கி
உனக்கு முன் எழும் எனக்காக
நீ என்ன செய்கிறாய்
கொஞ்சம் கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
உனக்கு கணவன் என்ற பதவியை கொடுத்தது தவறு
எருமை மாடுமேல் எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைகிறாய்
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருந்தால்
இப்படி நான் கவலை பட்டு இருக்க மாட்டேன்
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: எமனாகும் கணவன்
என்னமா சொந்த அனுபவமோ ? ,,,,,, பல பெண்களின் உள்ளத்து உணர்ச்சியை படம் பிடித்து கட்டிய கவி அழகு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எமனாகும் கணவன்
கோவை. மு. சரளா wrote:உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
பேருந்து இடிபாடுகளில்
கசங்கிப்போன கந்தல் துணியை வீடு வருகிறேன்
மீண்டும் உனக்காக சமைத்து
நீ வரும் வரை காத்திருந்து
நீ உண்ட மிச்சத்தை நான் உண்டு
உனக்காகவே உனக்கு பின் உறங்கி
உனக்கு முன் எழும் எனக்காக
நீ என்ன செய்கிறாய்
கொஞ்சம் கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
உனக்கு கணவன் என்ற பதவியை கொடுத்தது தவறு
எருமை மாடுமேல் எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைகிறாய்
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருந்தால்
இப்படி நான் கவலை பட்டு இருக்க மாட்டேன்
காலங்கடந்து அழுது என்ன டீச்சர் செய்யறது. வீரப் பெண்ணா இருந்தா, அரிவாளால் ஒன்னு போடுங்க. இல்லனா போனால் போகட்டும் போடான்னு இருங்க. கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் தெரியுமோ......
நிகழ்காலத்தில் நிறைய விட்டில் நடக்கும் கூத்து டீச்சர். அழகான கவிதை வடிவில். வாழ்த்துகள்....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: எமனாகும் கணவன்
ரபீக் wrote:
என்னமா சொந்த அனுபவமோ ? ,,,,,, பல பெண்களின் உள்ளத்து உணர்ச்சியை படம் பிடித்து கட்டிய கவி அழகு
என் அனுபவம் மட்டும் இல்லை என்னை சுற்றி இருக்கும் கோடான கோடி பெண்களின் உள்ளத்து உணர்வு இது என்றுதான் இதை ஆண்கள் உணர போகிறார்களோ என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: எமனாகும் கணவன்
[quote="gunashan"]
அது சரி என்னை ஆசிரியை என்று எப்படி சொல்லுகிறீர்கள் /கோவை. மு. சரளா wrote:உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
காலங்கடந்து அழுது என்ன டீச்சர் செய்யறது. வீரப் பெண்ணா இருந்தா, அரிவாளால் ஒன்னு போடுங்க. இல்லனா போனால் போகட்டும் போடான்னு இருங்க. கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் தெரியுமோ......
நிகழ்காலத்தில் நிறைய விட்டில் நடக்கும் கூத்து டீச்சர். அழகான கவிதை வடிவில். வாழ்த்துகள்....
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: எமனாகும் கணவன்
அருமையான வரிகள்
ஆழமான சிந்தனை
இப்போதெல்லாம் ஆண்கள் பாவம் ......
ஆழமான சிந்தனை
இப்போதெல்லாம் ஆண்கள் பாவம் ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: எமனாகும் கணவன்
உந்தும் உணர்வுகளின்
உண்மை உச்சரிப்பு.
உண்மை உச்சரிப்பு.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: எமனாகும் கணவன்
[quote="கோவை. மு. சரளா"]
போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா...
gunashan wrote:அது சரி என்னை ஆசிரியை என்று எப்படி சொல்லுகிறீர்கள் /கோவை. மு. சரளா wrote:உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
காலங்கடந்து அழுது என்ன டீச்சர் செய்யறது. வீரப் பெண்ணா இருந்தா, அரிவாளால் ஒன்னு போடுங்க. இல்லனா போனால் போகட்டும் போடான்னு இருங்க. கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் தெரியுமோ......
நிகழ்காலத்தில் நிறைய விட்டில் நடக்கும் கூத்து டீச்சர். அழகான கவிதை வடிவில். வாழ்த்துகள்....
போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா...
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: எமனாகும் கணவன்
[quote="gunashan"]
கோவை. மு. சரளா wrote:gunashan wrote:
அது சரி என்னை ஆசிரியை என்று எப்படி சொல்லுகிறீர்கள் /
போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எமனாகும் கணவன் - (கவிதை) - சரளாதேவி
» குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்!
» என் கணவன்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» குழந்தைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் பொம்மைகள்!
» என் கணவன்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|