Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் முட்டாளா ?
+2
கார்த்திக்
gunashan
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இறைவன் முட்டாளா ?
இறைவன் முட்டாளா ?
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன், ஒரு சிற்றூரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அசதியின் காரணமாக அருகிலிருந்த பெரிய மாமரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கலானான். அம்மாமரத்தைச் சுற்றி பரங்கிக் கொடி படர்ந்திருந்தது.
அப்பரங்கிக் கொடியில் பெரிது பெரிதாக நிறைய பரங்கிக் காய்கள் காய்த்திருந்தன. அவற்றை உற்று கவனித்த அவன் பின் அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். மாமரத்தில் சிறு சிறு மாங்கனிகள் கொத்து கொத்தாகக் காய்த்திருந்தன. கீழே பரங்கிக் கொடியை பார்த்தான், மீண்டும் மேலே மாங்கனிகளைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் மேலேயும் கீழேயும் பார்த்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, பேச ஆரம்பித்தான். இறைவன் உண்மையிலேயே முட்டாள்தான். அப்படி இல்லனா இவ்வளவு பெரிய மாமாரத்துல சிறு கனியையும், சின்ன பரங்க்கிக் கொடியில இவவளவு பெரிய பரங்கிக்காயையும் காய்க்க வைத்திருப்பானா ? கடவுள் உண்மையிலேயே முட்டாள்தான், என்று சொன்னபடியே உறங்கி விட்டான்.
சற்று நேரத்தில் மாங்கனி ஒன்று படார் என்று அவன் தலையில் விழுந்தது. அய்யோ, அம்மா என்று
அலறியடித்துக் கொண்டு எழுந்தான். தலையை தடவிக் கொண்டே அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். நல்ல வேலை, இந்த மாங்கனிய, பரங்கிக்காய் போல படைக்கல அந்த இறைவன். இல்லனா என் தலை என்னாவாகியிருக்குமோ இறைவா, நீ உண்மையிலேயே பெரிய அறிவாளிதான் என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அசட்டுத்தனமாக நடந்தான்.
இறைவனின் படைப்பினில் காரணமற்றது எதுவுமில்லை.
உணர்ந்து கொண்டால் நாமும் அறிவாளி.
இல்லையேல் நாம் வெறும் கோமாளிதான்
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன், ஒரு சிற்றூரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அசதியின் காரணமாக அருகிலிருந்த பெரிய மாமரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கலானான். அம்மாமரத்தைச் சுற்றி பரங்கிக் கொடி படர்ந்திருந்தது.
அப்பரங்கிக் கொடியில் பெரிது பெரிதாக நிறைய பரங்கிக் காய்கள் காய்த்திருந்தன. அவற்றை உற்று கவனித்த அவன் பின் அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். மாமரத்தில் சிறு சிறு மாங்கனிகள் கொத்து கொத்தாகக் காய்த்திருந்தன. கீழே பரங்கிக் கொடியை பார்த்தான், மீண்டும் மேலே மாங்கனிகளைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் மேலேயும் கீழேயும் பார்த்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, பேச ஆரம்பித்தான். இறைவன் உண்மையிலேயே முட்டாள்தான். அப்படி இல்லனா இவ்வளவு பெரிய மாமாரத்துல சிறு கனியையும், சின்ன பரங்க்கிக் கொடியில இவவளவு பெரிய பரங்கிக்காயையும் காய்க்க வைத்திருப்பானா ? கடவுள் உண்மையிலேயே முட்டாள்தான், என்று சொன்னபடியே உறங்கி விட்டான்.
சற்று நேரத்தில் மாங்கனி ஒன்று படார் என்று அவன் தலையில் விழுந்தது. அய்யோ, அம்மா என்று
அலறியடித்துக் கொண்டு எழுந்தான். தலையை தடவிக் கொண்டே அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். நல்ல வேலை, இந்த மாங்கனிய, பரங்கிக்காய் போல படைக்கல அந்த இறைவன். இல்லனா என் தலை என்னாவாகியிருக்குமோ இறைவா, நீ உண்மையிலேயே பெரிய அறிவாளிதான் என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அசட்டுத்தனமாக நடந்தான்.
இறைவனின் படைப்பினில் காரணமற்றது எதுவுமில்லை.
உணர்ந்து கொண்டால் நாமும் அறிவாளி.
இல்லையேல் நாம் வெறும் கோமாளிதான்
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இறைவன் முட்டாளா ?
அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இறைவன் முட்டாளா ?
karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இறைவன் முட்டாளா ?
gunashan wrote:karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இறைவன் முட்டாளா ?
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... :lol
Last edited by gunashan on Tue Sep 07, 2010 1:19 pm; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இறைவன் முட்டாளா ?
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்.....
அப்படியும் யோசித்து பார்த்தேன் ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இறைவன் முட்டாளா ?
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்.....
அப்படியும் யோசித்து பார்த்தேன் ......
இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இறைவன் முட்டாளா ?
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்.....
அப்படியும் யோசித்து பார்த்தேன் ......
இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: இறைவன் முட்டாளா ?
gunashan wrote:karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....
அப்போது என்ன சொல்லுவான் ....
இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யார் சொன்னது இறைவன் இல்லையென்று -நின்று கொள்ளும் இறைவன் ராஜபக்ஷேவை ஆங்கில கட்டுரை
» என் பெண்ணை முட்டாளா வளக்கலை
» கடவுள் நல்லவரா கெட்டவரா ????
» இறைவன் !!!
» இறைவன்
» என் பெண்ணை முட்டாளா வளக்கலை
» கடவுள் நல்லவரா கெட்டவரா ????
» இறைவன் !!!
» இறைவன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|