Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவுகள்
+6
பிளேடு பக்கிரி
gnsraaga
சபீர்
gunashan
கார்த்திக்
கோவை. மு. சரளா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நினைவுகள்
உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க
கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன
என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க
கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன
என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: நினைவுகள்
அருமை நினைவுகள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: நினைவுகள்
karthikharis wrote:அருமை நினைவுகள்
நண்பா தொடர்ந்த உன் வாசிப்பில்
என் எழுத்துகள் தொக்கி நிற்கின்றன
உன் வாழ்த்துக்கள் கூட என்
வார்த்தைகளை வலுவாக்குகிறது
உள்ளம் மகிழ்கிறது
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: நினைவுகள்
என்றாவது ஒருவேளைகோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க
கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன
என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
உங்க கவிதயெல்லாம் படிக்கும்போது அந்த காலத்து ஞாபகம் எல்லாம் மனசுல விளையாடுது போங்க
கவிதையின் உணர்வுப்பூர்வம் ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
கப்பல் பயணம் பார்த்துப் போங்க. மூழ்கிடப் போறீங்க.........
Last edited by gunashan on Tue Sep 07, 2010 10:44 am; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நினைவுகள்
நெஞ்சைதொடும் வரிகள் அத்தனையும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: நினைவுகள்
gunashan wrote:என்றாவது ஒருவேளைகோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க
கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன
என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
உங்க கவிதயெல்லாம் படிக்கும்போது அந்த காலத்து ஞாபகம் எல்லாம் மனசுல விளையாடுது போங்க
கவிதையின் உணர்வுப்பூர்வம் ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
கப்பல் பயணம் பார்த்துப் போங்க. மூழ்கிடப் போறீங்க.........
உன்மைதான நண்பா நினைவுகள் தரும் சுகங்களை நிஜங்கள் தருவதில்லை
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: நினைவுகள்
கோவை. மு. சரளா wrote:gunashan wrote:என்றாவது ஒருவேளைகோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க
கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன
என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
உங்க கவிதயெல்லாம் படிக்கும்போது அந்த காலத்து ஞாபகம் எல்லாம் மனசுல விளையாடுது போங்க
கவிதையின் உணர்வுப்பூர்வம் ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
கப்பல் பயணம் பார்த்துப் போங்க. மூழ்கிடப் போறீங்க.........
உன்மைதான நண்பா நினைவுகள் தரும் சுகங்களை நிஜங்கள் தருவதில்லை
நிஜங்களை விட அழகிய நினைவுகளும், கனவுகளும் எப்போதும் சுகம் சுகம்தான்.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: நினைவுகள்
கோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க
கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன
என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
gnsraaga- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
Re: நினைவுகள்
கோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க
கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன
என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|