புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_m10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_m10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 
2 Posts - 6%
heezulia
 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_m10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_m10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_m10 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 3:39 pm

தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார்.

நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று கதவை தட்டியபோது சாலினி மெக்ரா கதவை திறக்கவில்லை. 45 நிமிடங்களுக்கு பிறகே கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

போலீசார் சென்று பார்த்தபோது சாலினி தனது தாயார் வினோதினி குப்தா உடல் அருகே உட்கார்ந்து இருந்தார். போலீசார் அந்த உடலை கைப்பற்றி மருந்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சாலினியின் தாயார் வினோதினி குப்தா 4 மாதங்களுக்கு முன்பே இறந்து விட்டதும், அந்த உடலுடனேயே சாலினி மெக்ரா வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட சாலினி தனது தாயார் இறந்தது கூட தெரியாமல் இருந்துள்ளார்.

சாலினி 20 வருடங்களுக்கு முன்பே கணவரைப் பிரிந்துவிட்டார். அதன் பிறகு தாயுடன் தனியாகவே வசித்து வந்தார். சமீப காலமாக அவருக்கு அடிக்கடி மனநிலை பாதிப்பு ஏற்பட்டது.

வீட்டில் இருந்தபடியே பிசா, பாஸ்ட்புட் உணவுகளை “ஆர்டர்” கொடுத்து வாங்கி சாப்பிட்டு விட்டு தாயின் உடலுடன் அதே வீட்டில் வசித்திருக்கிறார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சாலினியின் தாயார் வினோதினி¢க்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. ஆனால் தாயார் தூங்குவதாக நினைத்துக்கொண்டு சாலினி அதே அறையில் இருந்திருக்கிறார். நடந்த சம்பவம் பற்றிய தகவல் பெங்களூரில் இருந்த சாலினியின் மகள் ரெகானா (20) வுக்கு தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனே டெல்லி விரைந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் எத்தனையோ பேர் இருந்தும் தரை தளத்தில் உள்ள வீட்டில் தாயின் பிணத்துடன் 4 மாதம் ஒரு பெண் வாழ்ந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Sep 06, 2010 4:24 pm

எனக்கு ஒன்னுமே புரியல!
நாலு மாசம் மகள் ரெகானா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா?
டெல்லி பாசம் இப்படி டான் இருக்குமோ?
அழுகை



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  16nethu1j
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 4:29 pm

suresh3b2 wrote:எனக்கு ஒன்னுமே புரியல!
நாலு மாசம் மகள் ரெகானா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா?
டெல்லி பாசம் இப்படி டான் இருக்குமோ?
அழுகை


டெல்லி பாசம் இல்லப்பா தாய் பாசம் .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Sep 06, 2010 7:13 pm

 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Icon_eek  டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Icon_eek  டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Icon_eek  டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Icon_eek  டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  Icon_eek

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Tue Sep 07, 2010 9:17 am

karthikharis wrote:
suresh3b2 wrote:எனக்கு ஒன்னுமே புரியல!
நாலு மாசம் மகள் ரெகானா என்ன பண்ணிக்கிட்டு இருந்தா?
டெல்லி பாசம் இப்படி டான் இருக்குமோ?
அழுகை


டெல்லி பாசம் இல்லப்பா தாய் பாசம் .....

கார்த்தி நான் சொன்னது சாலினி மகள் ரெகானா பத்தி.... நாலு மாசம் தன் தாய்க்கு, பாட்டிக்கு போன்கூட பண்ணாம என்ன பண்ணிகிட்டு இருந்தா.....



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
 டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்  16nethu1j
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக