புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
96 Posts - 49%
heezulia
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
7 Posts - 4%
prajai
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 1%
cordiac
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
223 Posts - 52%
heezulia
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
16 Posts - 4%
prajai
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சினி மாகாளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 2:42 pm

இரண்யனுக்குத் தன்னைத் தவிர வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்ற எண்ணம் மேலோங்கியது. அது 'தானே கடவுள்' என்ற நிலை வரை சென்றது. அந்த மனப்பான்மைக்கு அவன் மகன் பிரகலாதன் எதிராக இருந்தான். இரண்யனின் அழிவு நெருங்கியதும் நரசிம்ம அவதாரமாக வடிவெடுத்து மகாவிஷ்ணு இரண்யனை அழித்தான். அவ்வாறு வதம் செய்யும் போது, நரசிம்மன் இரண்யனின் தலையில் ஓங்கி அடிக்க அங்கிருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. அந்த ரத்த வெள்ளத்தில் தோன்றியவள் உச்சினி மாகாளி. உச்சினி மாகாளியை உத்தர மாகாளி, வடபத்திர காளி என்று பல பெயர்களைக் கொண்டு அழைப்பர்.

விக்கிரமாதித்தன் என்ற அரசன் இருபத்தியொரு வாயில்கள் கொண்ட கோயில் ஒன்றைக் கட்டி வைத்தான். அந்தக் கோயிலில் வீற்றிருந்து மக்களுக்கு அருள் புரிந்து வந்தாள் உச்சினி மாகாளி. உலக வாழ்க்கையில் வெறுப்புற்ற விக்கிரமாதித்தன் தன் அரச வாழ்க்கையைத் துறந்து எல்லாப் பொருள்களையும் கோயிலுள் வைத்து விட்டுத் துறவறம் சென்று விட்டான். மக்கள் தங்களுக்குத் தலைமையில்லாமல் தவித்தனர். அது முதற்கொண்டு பனிரெண்டு ஆண்டுகளுக்கு நாட்டில் மகா பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் ஒரு வேளை உணவுக்கும் சிரமப்பட்டு வேற்று நாட்டை நோக்கிக் குடிபெயர்ந்து போயினர். உச்சினி மாகாளியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்கு விளக்கேற்றிப் பூசை செய்யவும் ஆள் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறதே என்று எண்ணினாள்.

சந்தன வாழ்நம்பி என்பவன் அப்போது உச்சினி மாகாளி அம்மன் கோயிலுக்கு விளக்கேற்றிப் பூசை செய்து வந்தான். அவனை விட்டால் ஆள் இல்லை என்று எண்ணிய உச்சினி மாகாளி அவன் தொழிலைத் தொடருமாறு சொல்லி, ஒரு வேளைக்கு ஒரு பொன் என்று தினமும் மூன்று பொன்களைக் கொடுத்து அவனைத் தக்க வைத்துக் கொண்டாள். அவனும் அதை ஏற்றுக் கொண்டு உச்சினி மாகாளிக்கு மூன்று வேளையும் தவறாமல் பூசை செய்து வந்தான்.

சந்தனவாழ் நம்பிக்கு ஏழு பெண்மக்கள் இருந்தனர். அவர்களுக்குத் திருமண வயது தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. அவர்களுக்கு மணம் முடிக்க வசதியற்று சந்தன வாழ் நம்பி மனம் வருந்தினான். தன் கஷ்டத்தை மாகாளியிடம் சொல்லி அதைத் தீர்த்து வைக்க மனமுருகி வேண்டினான். ஏழு பெண்மக்களும் திருமண பந்தமின்றித் தவிப்பதைக் கேள்வியுற்ற காளி, தன்னிடம் அரசன் வைத்துவிட்டுச் சென்ற பொருள்களுள் ஒரு பெட்டியை எடுத்து சந்தனவாழ் நம்பியிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்ட நம்பி மகிழ்ந்து மாகாளியைப் போற்றினான். பிறகு தன் மகள்களுக்கு மிகவும் சிறப்பாகத் திருமணத்தை நடத்தி முடித்தான்.

அந்தக் காலத்தில் அப் பகுதியை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற இந்தக் காலத்தில் இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்யும் இவன் யார் என்று சந்தனவாழ் நம்பியைப் பிடித்தனர். " இவ்வளவு பொருள் உனக்கு ஏது? எங்கு கொள்ளையடித்தாய்? புதையல் ஏதாவது கிடைத்ததா?" என்று கேட்டு நம்பியைச் சித்திரவதை செய்தனர். அவன் அவர்களுக்கு எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் வதைகளைத் தாங்க முடியாத நம்பி கடைசியாக, "ஐயா, நான் கொள்ளையும் அடிக்கவில்லை, புதையலும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் அன்றாடம் பூஜித்து வரும் உச்சினிமாகாளி அம்மன்தான் கொடுத்தாள்" என்று சொன்னான். அவன் சொல்வதை நம்பவில்லை. மீண்டும் வதை செய்தனர். மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தான். ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எண்ணிய வெள்ளையர்கள் தங்களுக்குக் கீழ் இருக்கும் அப் பகுதி பாளையக்காரர்களை அழைத்துக் கொண்டு போய்க் காளியின் கோயிலை அடைந்தனர். கோயில் கதவு பூட்டியிருந்தது. அக் கதவை இடித்துத் தள்ளிக் கோயிலையும் இடித்துத் தள்ளி உள்ளே சென்றனர். அங்கு ஏராளமான பொருள்கள் இருந்தன. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு கோயிலைத் தரைமட்டம் ஆக்கினார்கள்.

அதனால் கோபம் கொண்ட காளி, ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்த பாளையங்களை அழித்தாள். அப்போதும் அவளது கோபம் அடங்கவில்லை ஆங்கிலேயர் ஆளும் நாட்டையே அழித்தொழிக்க வேண்டும் என்று சிவனை நோக்கித் தவம் இருந்து வரம் பெற்றாள். அம்மை நோய், காலரா போன்ற கொள்ளை நோய்களை ஆங்கிலேயர் ஆளும் நாட்டின் மீது ஏவினாள். மக்கள் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுக் கூட்டம் கூட்டமாக இறந்து போயினர். இதற்கான காரணம் விளங்காமல் ஆங்கிலேயர் விழித்தனர். கோயிலை இடித்ததால் ஒருவாறாக அம்மன் கோபம்தான் என்று அறிந்து அம்மனுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர் மக்கள். அப்போது மனம் மகிழ்ந்த அம்மன் அவர்களது பூசைகளை ஏற்றுக் கொண்டு தென் பகுதியிலேயே தங்கி அம் மக்களுக்கு அருள் அளித்து வருகிறாள். இந்த அம்மனுக்குக் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக