புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_m10ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜியின் ஒரு வரி கவிதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

rs9993
rs9993
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Postrs9993 Tue Feb 08, 2011 12:30 pm

நீ சாப்பிடும் போது
தவறுதலாய் சிந்திய
பருக்கைகள் எல்லாம்
தற்கொலை செய்து கொண்டன,

உன் பசியை தீர்க்காதா அவை
இறப்பதே மேல் என்று.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 12:33 pm

என்னமா சிந்திக்கிறீங்க...!!!!

சாப்பிடும்பொழுது எழுதிய கவிதையோ?

நன்றாக உள்ளது!



ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rs9993
rs9993
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Postrs9993 Tue Feb 08, 2011 12:47 pm

"எங்கோ
ஒரு பொட்டல் காட்டில்
புழுதிக்கு நடுவில் , தன்
சுகமான சுமையாம்
கருவறையை சுமந்து கொண்டு
நடக்கும் மாத்திரத்தில்
ஒரு குழந்தை பிறந்ததாம் "
என்ற கதையை கேட்கும் போது
உணர்ந்தேன் இந்த "வேஸி" கூட
சில நேரங்களில் கண்ணகி என்று....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 12:49 pm

எனக்குப் புரியவில்லை நண்பரே!



ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 08, 2011 12:50 pm

என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது



ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 08, 2011 12:58 pm

உதயசுதா wrote:என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது
அப்பாடா ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 08, 2011 1:00 pm

அவங்க பசியா தீர்க்கலைன்னு தற்கொலை பண்ணிக்கிச்சா அந்த பருக்கைகள் இல்லை இவ வாய்ல போறதுக்கு நாம கீழ விழுவுறதே மேல்ன்னு தற்கொலை பண்ணிக்கிச்சா?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்



ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  A
rs9993
rs9993
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 08/02/2011

Postrs9993 Tue Feb 08, 2011 1:02 pm

சில்லென்ற
ஒரு அழகிய நிசப்தம்

என்னுடனே அது
ஒட்டி கொண்டிருக்க
உள்ளே ஆயிரம் ஆயிரம்
தேடல்கள்..
எத்தனையோ பரிகாசங்கள் ..
சொல்ல முடியாத சோகங்கள்
சொன்னாலும் உணராத
சந்தோஷங்கள்..
மின்மினி பூச்சி போல
சில மணி நேர ஞானம் ..
குழந்தையின் அழுகை போல
தொடறும் ஏக்கம்

உணர்ந்தேன் இருந்தாலும்
புரியவில்லை...

உடன் உலகம் உள்ளது
இருந்தும் தனியாய்..

படுத்து விட்டதை பார்த்தால்
விரக்தி வந்து ஒட்டி கொள்கிறது..
பல பேர் சேர்ந்து அடிதாலும்
வலி தங்கலாம்,
தாங்க முடியாத வலியாய் தனிமை,

முடிவெடுத்து விட்டேன்
இனி தனிமை கூடாது என்று
இருந்தாலும் ஆசைபடுகிறது
மனம்!

என்ன செய்ய
தனிமை சுகமும்
கூட தான்...

ராஜி99


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 08, 2011 1:05 pm

Tamilzhan wrote:
உதயசுதா wrote:என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது
அப்பாடா ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837
ஆமா உங்கள மாதிரி ஒரு ஆளை friendaa ஏத்துக்கிட்டா அவங்க முட்டாளா தானே இருக்கணும்



ராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Yராஜியின் ஒரு வரி கவிதைகள்  Aராஜியின் ஒரு வரி கவிதைகள்  Sராஜியின் ஒரு வரி கவிதைகள்  Uராஜியின் ஒரு வரி கவிதைகள்  Dராஜியின் ஒரு வரி கவிதைகள்  Hராஜியின் ஒரு வரி கவிதைகள்  A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 08, 2011 1:06 pm

உதயசுதா wrote:
Tamilzhan wrote:
உதயசுதா wrote:என்னப்பா கவிதை இது.என்னை மாதிரி முட்டாளுக்கு எல்லாம் புரியவே மாட்டேங்குது
அப்பாடா ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837
ஆமா உங்கள மாதிரி ஒரு ஆளை friendaa ஏத்துக்கிட்டா அவங்க முட்டாளா தானே இருக்கணும்
மறுபடியும் ஒத்துக்கிட்டாங்க... ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837 ராஜியின் ஒரு வரி கவிதைகள்  755837



Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக