புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
92 Posts - 61%
heezulia
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
1 Post - 1%
viyasan
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
19 Posts - 3%
prajai
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_m10நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன்


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Sep 06, 2010 1:07 pm

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன்

ஒரு நாள் நான் ஒரு இதழில் படித்த சுவாரசியம் மிகுந்த கதை இது

ஒரு நாள் நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது எபோதும் நாராயணா நாராயணா என்று பகவானின் பெயரை உச்சரித்து கொண்டு இருக்கிறேனே ! இதனால் என்ன பலன் இருக்கிறது என்று, தனக்குள் எந்த கேள்வியை கேட்ட நாரதர் அதோடு விட்டு விடாமல் நேராக ஸ்ரீ ஹரி விஷ்ணு விடமே சென்று கேட்டுவிட்டார். மகா பிரபுவே தினமும் வினாடிக்கு ஒருமுறை தங்கள் திரு பெயரை நாராயணா நாராயணா என்று உச்சரிக்கிறேனே இதனால் என்ன பலன் என்று கேட்டார்.

அதற்க்கு பகவான் விஷ்ணு மெல்ல சிரித்து நாரதா உடனே நீ பூலோகம் செல் அங்கு காட்டில் ஒரு புலிடம் சென்று அதன் காதில் நாராயணா என்று சொல் என்றார். நாரதர் உடனே பயந்து போய் சுவாமி புலி- இடமா அது என்ன கடித்துவிட்டால் என்றார். பகவன் உடனே நான் இருக்கிறேன் தைரியமாக செல் என்றார்.

உடனே நாரதர் பூலோகத்தில் உள்ள காட்டில் சென்று ஒரு புலியை பார்த்தார். அது உறங்கும் நேரத்தில் அதன் அருகே சென்று நாராயணா என்றார் , உடனே அந்த புலி எழுந்து நின்று சுருண்டு விழுந்து அதே இடத்தில் இறந்து விட்டது.

உடனே நாரதர் பயந்து மேலோகம் சென்றார் நாராயணா நாராயணா நான் நீங்கள் கூறியபடி புலிடம் சென்று உங்கள் பெயரை சொன்னேன் உடனே புலி இறந்துவிட்டது என்று திகைத்து சொன்னார் . உடனே பகவான் சரி இப்போது பூலோகம் செல் உன் கண்ணில் முதலில் தென்படுகின்ற பசுவிடம் சென்று எனது பெயர் சொல் என்றார். நாரதர் சரி பிரபுவே தங்கள் கூறியபடி செய்கிறேன் என்று புறப்பட்டார்.

தன் கண்ணில் தென்பட்ட பசுவிடம் சென்று அதன் காதில் நாராயணா என்றார் . உடனே பசுவும் இறந்துவிட்டது , நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை , உடனே மேலோகம் சென்று பிரபு தங்கள் பெயர் சொன்னதும் அந்த பசுவும் இறந்துவிட்டது, எனக்கு என்ன நடக்கிறது என்று கொஞ்சம் கூட புரியவில்லை என்றார்,

பகவான் சொன்னார் நாரதா இப்போது பூலோகம் செல் அங்கு ஒரு மன்னனுக்கு பல வருடமாக குழந்தை இல்லாமல் இப்போது ஒரு குழந்தை பிறந்து உள்ளது அந்த குழந்தையின் காதில் எனது பெயர் சொல் என்றார், நரதரருக்கு இன்னும் பயம் அதிகமாயிற்று, மகா பிரபு நீங்கள் கூறியபடி உங்கள் பெயரை சொன்னதும் புலி, பசு உடனே இறந்து விட்டது , இப்போது நான் சொல்லபோவது பச்சிளம் குழந்தையிடம் , அதுவும் பலவருடமாக குழந்தை இல்லாத மன்னனுக்கு பிறந்து உள்ளது, எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்றார் , உடனே ஸ்ரீ ஹரி பயப்படாதே நான் இருக்கிறேன் செல் என்றார் .

நாரதர் பூலோகம் சென்று அந்த குழந்தையை பார்த்தார் , மிகவும் தயக்கத்துடன் அந்த குழந்தை காதில் நாராயணா என்று சொல்ல ஆரம்பித்தார், உடனே அந்த குழந்தை பேசியது , நாரதா நிறுத்து , ஒரு ஜென்மத்தில் நான் கொடூர குணம் கொண்ட புலியாக பிறந்தேன் நீ வந்து என்காதில் நாராயணா என்று கூறினாய், உண்டனே நான் இறந்து மறு ஜென்மத்தில் விலங்குகளில் அனைவரும் தெய்வமாக கருதும் பசுவாக பிறந்தேன் , அப்போதும் என்காதில் வந்து நாராயணா என்று கூறினாய் . உடனே இந்த ஜென்மத்தில் பிறப்பில் அறிய பிறப்பான மானிட பிறவி எனக்கு கிடைத்துள்ளது .

புரிந்துக்கொள் நாராயணனின் பெயரை உச்சரிப்பதால் பிறவி பலன் கூடும் என்றது .

நாரதருக்கு கண்ணில் நீர்வர சந்தோஷம் வந்தது .

நன்றி



சத்தியராஜ்

நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Om
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 06, 2010 1:36 pm

நாராயணனின் பெயரை உச்சரிப்பதால் பிறவி பலன் கூடும் -

நாராயணா.. நாராயணா.. நாராயணா..!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 2:52 pm

சக்தி நண்பா... எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா....
நாராயணனின் பெயரை உச்சரிப்பதால் பிறவி பலன் கூடும் ஜாலி




நாராயணன் பெயரை உச்சரிப்பதின் பலன் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக