புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோகிலவாணி நினைவாக இயக்கப்படும் மினி பஸ்
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
நாமக்கல் : தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் பலியான மாணவி
கோகிலவாணியின் நினைவாக அவரது தந்தை, மினி பஸ் இயக்கி வருகிறார். அதில்
பயணம் செய்யும் மாணவ, மாணவியருக்கு பாதி கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
கொடைக்கானல், "பிளசன்ட் ஸ்டே' ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க.,
பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு, பிப்., 2, 2000ம் ஆண்டு, தனி நீதிமன்றம்,
சிறை தண்டனை வழங்கியது. இதனால், அக்கட்சியினர் தமிழகம் முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலா
வந்த கோவை வேளாண் பல்கலை பஸ்சுக்கு, அ.தி.மு.க.,வினர் தீ வைத்தனர். அதில்,
கோகிலாவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று பேர், தீயில் எரிந்து சம்பவ
இடத்திலேயே பலியாயினர்.பஸ் எரிப்பு சம்பவத்தில் பலியானவர்களில், நாமக்கல்
ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த வீராசாமி (65) - சரஸ்வதி (60) தம்பதியின் செல்ல
மகள் கோகிலவாணியும் ஒருவர். அவருக்கு விவேக், இளங்கோ என இரண்டு சகோதரர்கள்
உள்ளனர்.செல்லமாக வளர்த்த ஒரே மகள், வன்முறையாளர்களின் கொடூரச் செயலால்
தீக்கு இரையான சோகம் தாளாமல், அவரது நினைவாக, மோகனூரில் இருந்து
காட்டுப்புத்தூருக்கு 10 ஆண்டுகளாக பஸ் இயக்கி வருகிறார்.
கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியதாவது:ஒரே மகள் என்பதால், செல்லமாக
வளர்த்தோம். படிப்பில் படுசுட்டியான கோகிலவாணி, வகுப்பில் முதல் மதிப்பெண்
பெற்று, படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை நிரூபித்து வந்தாள். வேளாண்
சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க அறிவுறுத்தப்பட்ட போது, அதை தட்டாமல் பிளஸ்
2 முடித்ததும், கோவை வேளாண் பல்கலையில் சேர்ந்தாள்.கடந்த 2000ம் ஆண்டு, 12
நாள் கல்விச் சுற்றுலா செல்வதாக என் மகள் கூறினாள். நாங்களும் சென்று வர
அனுமதித்தோம். சுற்றுலா சென்ற மகள், மகிழ்ச்சியாக வீடு திரும்புவாள் என
எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு, கரிக்கட்டையாக வந்த மகளை பார்த்து, இதயம்
கனத்தது.கோகிலவாணியின் இறப்பு, எங்கள் குடும்பத்தை பெரிதும்
பாதித்துள்ளது. இக்கொடுமை யாருக்கும் வரக்கூடாது. மகளின் நினைவாக ஏதாவது
செய்ய வேண்டும் என்பதற்காக, "கோகிலவாணி டிரான்ஸ்போர்ட்' (ஜி.வி.டி.,) என்ற
மினி பஸ், மோகனூரில் இருந்து காட்டுப்புத்தூருக்கு கடந்த 10 ஆண்டுகளாக
இயக்கி வருகிறேன். அதன் மூலம் லாபம் இல்லை; நஷ்டம் தான் வருகிறது.
இருந்தும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயக்கி வருகிறேன்.அந்த பஸ்சில்
பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பாதி கட்டணம் மட்டுமே வசூல்
செய்யப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், கோகிலவாணியின் பெயரில் அறக்கட்டளை
துவங்கி, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் உள்ளது.இவ்வாறு வீராசாமி
கூறினார்.பஸ் எரிப்பு சம்பவத்துக்கு பின், கோகிலவாணியின் குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கோகிலவாணியின் சகோதரர் இளங்கோவன்,
மோகனூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
கோகிலவாணியின் நினைவாக அவரது தந்தை, மினி பஸ் இயக்கி வருகிறார். அதில்
பயணம் செய்யும் மாணவ, மாணவியருக்கு பாதி கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
கொடைக்கானல், "பிளசன்ட் ஸ்டே' ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க.,
பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு, பிப்., 2, 2000ம் ஆண்டு, தனி நீதிமன்றம்,
சிறை தண்டனை வழங்கியது. இதனால், அக்கட்சியினர் தமிழகம் முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தர்மபுரி இலக்கியம்பட்டியில் சுற்றுலா
வந்த கோவை வேளாண் பல்கலை பஸ்சுக்கு, அ.தி.மு.க.,வினர் தீ வைத்தனர். அதில்,
கோகிலாவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய மூன்று பேர், தீயில் எரிந்து சம்பவ
இடத்திலேயே பலியாயினர்.பஸ் எரிப்பு சம்பவத்தில் பலியானவர்களில், நாமக்கல்
ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த வீராசாமி (65) - சரஸ்வதி (60) தம்பதியின் செல்ல
மகள் கோகிலவாணியும் ஒருவர். அவருக்கு விவேக், இளங்கோ என இரண்டு சகோதரர்கள்
உள்ளனர்.செல்லமாக வளர்த்த ஒரே மகள், வன்முறையாளர்களின் கொடூரச் செயலால்
தீக்கு இரையான சோகம் தாளாமல், அவரது நினைவாக, மோகனூரில் இருந்து
காட்டுப்புத்தூருக்கு 10 ஆண்டுகளாக பஸ் இயக்கி வருகிறார்.
கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியதாவது:ஒரே மகள் என்பதால், செல்லமாக
வளர்த்தோம். படிப்பில் படுசுட்டியான கோகிலவாணி, வகுப்பில் முதல் மதிப்பெண்
பெற்று, படிப்பின் மீது உள்ள ஆர்வத்தை நிரூபித்து வந்தாள். வேளாண்
சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க அறிவுறுத்தப்பட்ட போது, அதை தட்டாமல் பிளஸ்
2 முடித்ததும், கோவை வேளாண் பல்கலையில் சேர்ந்தாள்.கடந்த 2000ம் ஆண்டு, 12
நாள் கல்விச் சுற்றுலா செல்வதாக என் மகள் கூறினாள். நாங்களும் சென்று வர
அனுமதித்தோம். சுற்றுலா சென்ற மகள், மகிழ்ச்சியாக வீடு திரும்புவாள் என
எண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு, கரிக்கட்டையாக வந்த மகளை பார்த்து, இதயம்
கனத்தது.கோகிலவாணியின் இறப்பு, எங்கள் குடும்பத்தை பெரிதும்
பாதித்துள்ளது. இக்கொடுமை யாருக்கும் வரக்கூடாது. மகளின் நினைவாக ஏதாவது
செய்ய வேண்டும் என்பதற்காக, "கோகிலவாணி டிரான்ஸ்போர்ட்' (ஜி.வி.டி.,) என்ற
மினி பஸ், மோகனூரில் இருந்து காட்டுப்புத்தூருக்கு கடந்த 10 ஆண்டுகளாக
இயக்கி வருகிறேன். அதன் மூலம் லாபம் இல்லை; நஷ்டம் தான் வருகிறது.
இருந்தும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயக்கி வருகிறேன்.அந்த பஸ்சில்
பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பாதி கட்டணம் மட்டுமே வசூல்
செய்யப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், கோகிலவாணியின் பெயரில் அறக்கட்டளை
துவங்கி, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் உள்ளது.இவ்வாறு வீராசாமி
கூறினார்.பஸ் எரிப்பு சம்பவத்துக்கு பின், கோகிலவாணியின் குடும்பத்தில்
ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கோகிலவாணியின் சகோதரர் இளங்கோவன்,
மோகனூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|