புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
44 Posts - 46%
heezulia
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
4 Posts - 4%
Raji@123
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
3 Posts - 3%
Barushree
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_m10ஓமலூர் அருகே குழந்தை நரபலி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓமலூர் அருகே குழந்தை நரபலி?


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Sep 06, 2010 8:43 am

ஓமலூர்:

ஓமலூர் அருகே ஆழமான கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட பெண்
குழந்தையின் காதுகள் அறுக்கப்பட்டு, கண் தோண்டி எடுக்கப்பட்டிருந்ததால்,
நரபலி கொடுத்து குழந்தையை கிணற்றில் வீசியிருக்கலாம் என்று பொதுமக்கள்
பீதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த குப்பாண்டியூரைச்
சேர்ந்தவர் ராமச்சந்திரன். தச்சுத்தொழிலாளியான இவருக்கு சுமதி என்ற
மனைவியும், கோவிந்தராஜ், மோகன்குமார் என்ற மகன்களும் உள்ளனர். இவரது மகள்
வனிதா (10) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து
வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த வனிதா
திடீரென மாயமானார். காணாமல் போன மகளை ராமச்சந்திரன் பல இடங்களில்
தேடினார். ஆனால், வனிதா கிடைக்கவில்லை. நேற்று காலை வரை வனிதா வீடு
திரும்பாததால், ராமச்சந்திரனும், அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்
குப்பாண்டியூர் பகுதியில் உள்ள கிணறுகளில் தேடினர். சிவரங்கன் என்பவருக்கு
சொந்தமான கிணற்றிலும், ராமச்சந்திரனுக்கு சொந்தமான கிணற்றிலும் இருந்த
தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி, வனிதாவை தேடினர். அந்த கிணறுகளில்
வனிதா கிடைக்காததால், பெருமாள் என்பவருக்கு சொந்தமான கிணற்றுக்கு சென்று
பார்த்தனர். அப்போது, வனிதாவின் செருப்பும், பிளாஸ்டிக் தோடும் கிணற்று
தண்ணீரில் மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, கிணற்றில்
தண்ணீர் அதிகமாக இருந்ததால், கிராம மக்கள் ஓமலூர் தீயணைப்பு துறைக்கு
தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்குள், கிராம மக்கள் கயிறு மூலம் கிணற்று
நீரில் மூழ்கியிருந்த வனிதாவின் உடலை மீட்டனர். கிணற்றில் இருந்து
மீட்கப்பட்ட வனிதாவின் உடலை பார்த்ததும், அவரது பெற்றோரும், பொதுமக்களும்
அதிர்ச்சியடைந்தனர். வனிதாவின் வலது காது முழுவதும், இடது காதில்
பாதியும், உதடு பாதியும் அறுக்கப்பட்டிருந்தது. வலது கண்ணும்
தோண்டியெடுக்கப்பட்டது போல் இருந்தது. கழுத்திலும் கத்தியால் குத்தி
கிழிக்கப்பட்டிருந்ததால் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ
இடத்திற்கு வந்த போலீசார் வனிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமலூர்அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இரண்டு மாதங்களாக குப்பாண்டியூர் பகுதியில் புதையல் இருப்பதாகவும், அதை
எடுப்பதற்காக ஒரு மர்ம கும்பல் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் வனிதாவை கடத்தி, நரபலி கொடுத்து
கிணற்றில் வீசியிருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கிணற்றில்
இருந்து பிணமாக மீட்கப்பட்ட பெண் குழந்தையின் காதுகள் அறுக்கப்பட்டு, கண்
தோண்டி எடுக்கப்பட்டிருந்ததாலும், கொண்டலம்பட்டியில் காயத்ரி என்ற சிறுமி
பிணமாக கிடந்த சம்பவத்தாலும், ஓமலூரில் சமீபத்தில் சந்தோஷ் என்ற சிறுவன்
காணாமல் போனதாலும் இது புதையலுக்காக குழந்தைகளைக் கடத்தி நரபலி கொடுக்கும்
கும்பலின் செயலாக இருக்கலாம் என்று பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 8:53 am

மூட நம்பிக்கையில் ஒரு உயிர் பலி ..........

திருந்தாத ஜென்மங்கள் ...... என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக