ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சை போடுவதற்கு பதில் கல்வியை போதிக்கும் ஆசிரியை

2 posters

Go down

பிச்சை போடுவதற்கு பதில் கல்வியை போதிக்கும் ஆசிரியை Empty பிச்சை போடுவதற்கு பதில் கல்வியை போதிக்கும் ஆசிரியை

Post by டயானா Mon Sep 06, 2010 8:46 am

பிச்சை போடுவதற்கு பதில் கல்வியை போதிக்கும் ஆசிரியை Large_78437கோல்கட்டா : நடைபாதை குழந்தைகளின் உணவு, உடை, உறைவிடம், கல்வி
போன்றவற்றுக்காக மக்களிடம், உதவிகள் பெற்று, ஒரு ஆசிரியை அவர்களை
பராமரித்து வருகிறார்.
ஆரம்ப பள்ளிக்கூட ஆசிரியை கன்டா சக்ரவர்த்தி (44). கோல்கட்டாவில் உள்ள
டம்டம் ரயில்வே ஜங்ஷன் வழியாக தனது பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார்.
அந்த ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கியிருந்த சில சிறுமிகள் அவரிடம்
பிச்சை கேட்பார்கள். சில நாட்கள் காசு கொடுத்த கன்டா சக்ரவர்த்திக்கு,
அவர்கள் பள்ளிக்கூடம் போகாமல் ஏன் பிச்சை எடுக்கிறார்கள் என்று கேள்வி எழ,
நாமே அவர்களுக்கு ஏன் பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது, என
நினைத்தார்.கடந்த 2007ம் ஆண்டு, அந்த பிள்ளைகளுக்கு நடைபாதையிலேயே
அமர்ந்து கன்டா, பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார். அப்போது அவரிடம்
நான்கைந்து சிறுமிகள் வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு அதனை மறுவாழ்வு மையமாக
கன்டா பதிவு செய்தார். எனினும், அந்த மறுவாழ்வு மையத்திற்கு கூரை
கிடையாது. ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் தான் அவர்களின் உறைவிடம். தற்போது,
கன்டாவின் பாதுகாப்பில் மூன்று முதல் 10 வயது வரையுள்ள 20 சிறுமிகள்
உள்ளனர். அவர்களை அங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறார்.
கன்டா, காலை 5.30 மணிக்கு எழுந்து, தயாராகி, 7.30 மணிக்கு ரயில்வே
ஸ்டேஷனுக்கு வருவார். பிள்ளைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சாமி கும்பிட
வைத்து, உணவு செய்து கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைப்பார்.
அவரும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விடுவார். மாலையில் பள்ளி
முடிந்ததும், மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, பள்ளியிலிருந்து வந்த
பிள்ளைகளுக்கு இரவு வரை, பாடம் சொல்லிக் கொடுப்பார். பின்னர், உணவு
அளித்துவிட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டுச் செல்வார். பிள்ளைகள் அங்கேயே
தங்கிக் கொள்வர்.கன்டாவின் சேவையைப் பார்த்து, அவருக்கு பல்வேறு
தரப்பினரும் உதவ முன்வந்துள்ளனர். அந்த சிறுமிகளில் ஒருத்தியின் தந்தை,
எல்லா சிறுமிகளையும் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று விட்டு, மாலையில்
அழைத்து வருவது வரை பாதுகாப்பாக இருக்கிறார்.
இரவில், ரயில்வே ஸ்டேஷனில் தங்கிக்கொள்ளும் பிள்ளைகளுக்கு ரயில்வே
பாதுகாப்புப் படை போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பாக
இருக்கின்றனர். மேலும், உணவு, உடை, பள்ளி பாடபுத்தகங்கள் உள்ளிட்ட
உதவிகளையும் பல்வேறு தரப்பிலும் அளித்து வருகின்றனர்.கன்டாவின் சேவையைப்
பாராட்டி அவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிகின்றன.
கன்டாவின் கணவர் அச்சகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இதுகுறித்து, கன்டா கூறியதாவது:தினமும் நான் அந்த ரயில்வே ஸ்டேஷன்
வழியாக பள்ளிக்கூடம் சென்று வருவேன். பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும்
அந்த பிள்ளைகள் என்னிடம், பிச்சை கேட்பார்கள்.ஒரு தடவை அவர்களிடம்,
"நீங்கள் பள்ளிக்கூடம் போகவில்லையா?' என்று கேட்டேன். "எங்களை யார்
பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள்' என்று கேட்டனர். அந்த வார்த்தைகள் தான்,
எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தின. என் முயற்சியைப் பார்த்து பல்வேறு
தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்த பிள்ளைகளுக்காக பள்ளிக்கூடம்
ஆரம்பிக்க வேண்டும். பிள்ளைகள் தங்குவதற்கு கூரை ஏற்படுத்த வேண்டும்
என்பதுதான் என் லட்சியம்.இவ்வாறு கன்டா கூறினார்.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பிச்சை போடுவதற்கு பதில் கல்வியை போதிக்கும் ஆசிரியை Empty Re: பிச்சை போடுவதற்கு பதில் கல்வியை போதிக்கும் ஆசிரியை

Post by கார்த்திக் Mon Sep 06, 2010 9:05 am

மகிழ்ச்சி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிச்சை எடுப்பதற்கு பதில் நடனமாடுவது மேல்: சுப்ரீம் கோர்ட் கருத்து
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» குர்ஆன் போதிக்கும் பொறுமை
» இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு அனுமதிக்க மாட்டேன் : ராஜபக்சே
» வன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum