புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_m10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_m10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10 
2 Posts - 6%
heezulia
வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_m10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_m10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_m10வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வன அலுவலர் பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டி கடத்தல்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Sep 06, 2010 9:22 am

சேலம்,

சேலத்தில் மாவட்ட வன அலுவலரின் பங்களாவில் இருந்த சந்தன மரத்தை மர்ம
நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.÷சேலம்-அஸ்தம்பட்டி
பயணிகள் மாளிகை அருகே மாவட்ட வனஅலுவலர் கந்தசாமியின் பங்களா உள்ளது. இதில்
தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள், பூஞ்செடிகள் உள்ளன. மேலும், இங்கு 5
சந்தன மரங்கள் இருந்தன. அதில் சுமார் 3 அடி சுற்றளவு கொண்ட ஒரு பெரிய மரம்
வெட்டப்பட்டு கடத்தப்பட்டிருப்பதை வெள்ளிக்கிழமை காலை வனத்துறை அதிகாரிகள்
கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை இரவு
பங்களாவுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மரத்தை அடியோடு அறுத்து எடுத்துச்
சென்றது தெரிய வந்துள்ளது. இந்த மரம் பல்லாயிரக் கணக்கான ரூபாய்
மதிப்புடையது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் சேலம்-அஸ்தம்பட்டி
போலீஸில் புகார் செய்தனர்.÷கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்ட ஆட்சியரின் பங்களாவில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் இருந்த பெரிய சந்தன மரமும் வெட்டிக் கடத்தப்பட்டது. ÷அந்த
வழக்குகளில் இதுவரை துப்பு துலங்காத நிலையில், மாவட்ட வன அலுவலரின்
பங்களாவிலேயே சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பது, வனத்துறை
அதிகாரிகள், போலீஸôரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 9:25 am

அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக