புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இன்றய தமிழகம் ? (சுட்ட செய்தி)
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?
நான்கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கை நடத்தமுடியும் என்று ?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னை பார் !
1 ரூபாய்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிவிடுவேன் !
போரடித்தால் வண்ணகாட்சியில் திரைபடம் பார்த்திடுவேன் !!
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிவிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனைமுடியும் ?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் – நான் யார் தெரியுமா ?
தமிழ் நாட்டு குடிமகன் !!!!!!!!!
என்நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் !
சமைபதற்கு காஸ்சும் /அடுப்பும் இலவசம் !!
பொழுதுபோக்கிற்கு வண்ணதொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம் !!!
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் !!!
எதற்காக உழைக்கவேண்டும் ?
நான் கேட்டேன் – உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?
பலமாக சிரித்தபடி உரைத்தார் !
மனைவி பிள்ளைபெற்றால் ரூபாய் 5000 இலவச சிகிச்சையுடன் !!
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் !!!
படிப்பு சீருடையுடன் மதியஉணவு இலவசம் முட்டையுடன் !!!!
பாடபுத்தகம் இலவசம் பள்ளிசெல்ல பஸ் பாசும் இலவசம் !!!!!
தேவை என்றால் சைகிளும் இலவசம் !!!!!!
பள்ளி படிப்பில் பரிஷ்சை எழுதினாலே பள்ளிபடிப்பு முடியும்வரை
தேர்ச்சி கட்டாயம் உண்டு என்ற சலுகை இலவசம் !!
கல்லுரியிலும் வேலைவாய்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு இலவசம்
தேர்தலில் ஓட்டிற்கு தலா ரூ 5000 இலவசம் !!!!
பெண் பருவம்மடைந்தால் திருமண உதவிதொகை ரூ 25000 இலவசம் !!!!!
1 பவுன் தாலியுடன் திருமண செலவு இலவசம் !!!
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரம் இலவசம் !!
மகள் பிள்ளைபெற்றால் மீண்டும் அதேகதை தொடரும்
நான் எதற்கு உழைக்கவேண்டும் ?
வியந்து போனேன் நான் !
என்உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலைதொடரும் ?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்தவகை ? எதை எடுத்துக்கொள்வது
உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் – இலவசம் நின்றால் உன்நிலை!
உழைபவர் சேமிப்பை களவாடத்தலைபடுவாய்
இதே நிலை தொடர்ந்தால் – இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை ?
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்தெழு – உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்திடு
நாளய தமிழகம் நம்கையில் !!
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!
இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் - எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?
நான்கேட்டேன் கஷ்டபடாமல் எப்படி வாழ்கை நடத்தமுடியும் என்று ?
அவர் சிரித்தபடி சொன்னார் என்னை பார் !
1 ரூபாய்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிவிடுவேன் !
போரடித்தால் வண்ணகாட்சியில் திரைபடம் பார்த்திடுவேன் !!
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிவிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன் !!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனைமுடியும் ?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் – நான் யார் தெரியுமா ?
தமிழ் நாட்டு குடிமகன் !!!!!!!!!
என்நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய் !
சமைபதற்கு காஸ்சும் /அடுப்பும் இலவசம் !!
பொழுதுபோக்கிற்கு வண்ணதொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம் !!!
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம் !!!
எதற்காக உழைக்கவேண்டும் ?
நான் கேட்டேன் – உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன ?
பலமாக சிரித்தபடி உரைத்தார் !
மனைவி பிள்ளைபெற்றால் ரூபாய் 5000 இலவச சிகிச்சையுடன் !!
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் !!!
படிப்பு சீருடையுடன் மதியஉணவு இலவசம் முட்டையுடன் !!!!
பாடபுத்தகம் இலவசம் பள்ளிசெல்ல பஸ் பாசும் இலவசம் !!!!!
தேவை என்றால் சைகிளும் இலவசம் !!!!!!
பள்ளி படிப்பில் பரிஷ்சை எழுதினாலே பள்ளிபடிப்பு முடியும்வரை
தேர்ச்சி கட்டாயம் உண்டு என்ற சலுகை இலவசம் !!
கல்லுரியிலும் வேலைவாய்பிலும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு இலவசம்
தேர்தலில் ஓட்டிற்கு தலா ரூ 5000 இலவசம் !!!!
பெண் பருவம்மடைந்தால் திருமண உதவிதொகை ரூ 25000 இலவசம் !!!!!
1 பவுன் தாலியுடன் திருமண செலவு இலவசம் !!!
தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரம் இலவசம் !!
மகள் பிள்ளைபெற்றால் மீண்டும் அதேகதை தொடரும்
நான் எதற்கு உழைக்கவேண்டும் ?
வியந்து போனேன் நான் !
என்உயிர் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலைதொடரும் ?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்தவகை ? எதை எடுத்துக்கொள்வது
உழைக்காமல் உண்டு சோம்பேரியாகிறாய் – இலவசம் நின்றால் உன்நிலை!
உழைபவர் சேமிப்பை களவாடத்தலைபடுவாய்
இதே நிலை தொடர்ந்தால் – இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை ?
இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்தெழு – உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு
தமிழகத்தை தரணியில் உயர்திடு
நாளய தமிழகம் நம்கையில் !!
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!
இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அருமையான கட்டுரை பகிர்தமைக்கு மிக்க நன்றி அண்ணா......
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருமையான கட்டுரை ...
பகிர்வுக்கு நன்றி !
பகிர்வுக்கு நன்றி !
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
இணையத்தில் படித்தது :- இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை , இருந்தாலும் இதை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதை தந்த ஈகரை தளபதிக்கு நன்றி .
இதை தந்த ஈகரை தளபதிக்கு நன்றி .
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
மிகவும் சரியான பதிவு நண்பரே . என் நாட்டின் நிலை இதுதான் . என்ன செய்வது . வருத்தமே மேலோங்குகிறது .
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
அருமையான பதிவு ..
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
அன்புடன்
மீனா
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
இதற்கு தான் தினமும் தளத்தைப் பார்வையிட வேண்டும் என்பது!!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|