ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

+5
உமா
thazeem
கார்த்திக்
அன்பு தளபதி
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவி

Post by ரபீக் Sun Sep 05, 2010 2:15 pm

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கு, அவரது வகுப்பில் படித்து வரும் ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலி, கிண்டல்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது சென்னை நகருக்கு தங்களது பிள்ளைகளைப் படிக்க அனுப்பி வைத்துள்ள அப்பாவி கிராமத்து பெற்றோர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள் ஜோதி (18). படிப்பில் சிறப்பிடம் பெற்றவரான ஜோதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ இசிஇ கிடைத்தது.

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். நேற்று முன்தினம் முள்ளுக்குறிச்சிக்கு சென்றுள்ளார். நேற்று அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலை முடிவுக்கு அவருடன் படித்து வரும் சக மாணவர்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது. தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர் ஜோதி. இதனால் அவரை ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்கள் கேலி செய்துள்ளனர். ஜோதிக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்று கூறி கிண்டலடித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அவர் இறப்பதற்கு முன்னால் தன் மூத்த சகோதரன் தீபக்கிடம், தன்னுடன் பயிலும் மாணவர்கள் கேலி செய்வதாகவும், தான் திரும்பி சென்னைக்கு போகப் போவதில்லை என்றும் கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறி்த்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழகம் விசாரணை:

இந்த சம்பவம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் நாளை சென்னை வருகின்றனர். அங்கு ஜோதியின் தோழிகளை விசாரித்து அவரை யார் யார் ராகிங் செய்தார்கள் என்பதை கண்டறியவுள்ளனர். பின்னர் மற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

ஜோதியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவுள்ளனர். ராகிங் செய்வது பெருங்குற்றம். அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆயினும் இந்த சம்பவம் அந்த வளாகத்திலேயே நடந்துள்ளது.

மாணவி ஜோதி பள்ளிப் பருவம் முதல் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே இரண்டாவதாக வந்த அவர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1105 மதிப்பெண்கள் எடுத்தார்.

இதையடுத்து அவர் கடந்த மாதம் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக சென்னை சென்றுள்ளார். படிக்கச் சென்ற ஒரே மாதத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது அவர் சொந்த ஊரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

நன்றி தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 2:20 pm

ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கிய கயவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by கார்த்திக் Sun Sep 05, 2010 2:20 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by thazeem Sun Sep 05, 2010 2:21 pm

திருந்தமாட்டானுங்க இந்த ஆங்கில மோகம் படைச்ச அரைவேக்காடுங்க...
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009

http://www.vellaipooo.blogspot.com

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by உமா Sun Sep 05, 2010 2:31 pm

maniajith007 wrote:ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கிய கயவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்


எடுத்தாலும் திருந்த மாட்டானுங்க ....
அவங்கள ....

எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by jeylakesengg Sun Sep 05, 2010 3:07 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


Last edited by jeylakesengg on Sun Sep 05, 2010 3:42 pm; edited 1 time in total
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 3:09 pm

அதிர்ச்சி சோகம்



ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by jeylakesengg Sun Sep 05, 2010 3:11 pm




இதுகளுக்கு எல்லாம் அறிவு கொஞ்சம் கூட இல்லையா

அறிவு கெட்ட ஜென்மங்கள் .

கோபம்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by உமா Sun Sep 05, 2010 3:12 pm

மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவி... - இந்த தலைப்பில் இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by jeylakesengg Sun Sep 05, 2010 3:17 pm

மன்னிசுகுங்க உமா , நா கவனிக்கவில்லை ,

புன்னகை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,  Empty Re: ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
» அரசுப் பள்ளிக்கு மாறும் தனியார்பள்ளி மாணவர்கள்: ஆங்கில பயிற்சியால் மாற்றம்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum