புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
viyasan
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
19 Posts - 3%
prajai
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம் வடக்கின் வசந்தம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 10:01 am

யாழ்.குடாநாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களான மூளாய் பிள்ளையார் கோயிலிலும் அதனோடிணைந்திருக்கும் முருகன் கோயிலிலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சூறையாடிச் சென்றுள்ளது.
கடந்த சில தினங்களாக யாழ்.முடாநாட்டில் ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிவரும் நிலையில் கொள்ளையர்கள் குறித்த இரு கோயில்களிலும் புகுந்து மூலஸ்தானத்திலுள்ள விக்கிரகங்களைப் புரட்டி பெரும் கொள்ளையில் ஈடுபட்டமையானது குடாநாட்டு மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற இத்துணிகரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

கடந்த புதன்கிழமை மாலை நேர பூஜைகள் முடவடைந்ததும் பிரதம குருக்கள் கோயிலைப் பூட்டிவிட்டு கோயிலுக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வழமைபோல அதிகாலை 5 . 30 மணிக்கு கோயில் மணி ஒலிக்கும். அதற்காக மணி அடிப்பவர் 5 மணியளவில் பிள்ளையார் கோயில் கதவை திறந்தபோது உட்புறக் கதவுகள் திறந்திருக்கவே சந்தேகமடைந்த அவர் உடன் வெளியே வந்து குருக்களையும் அயலிலுள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு மீண்டும் கோயிலுக்குள் சென்றனர்.

கோயிலின் மூலஸ்தானக் கதவு உட்பட அனைத்துக் கதவுகளும் உடைத்து திறந்த நிலையில் இருந்ததுடன் அங்குள்ள அனைத்துப் பொருட்களும் சிதறிக் கிடந்தன.

மூலஸ் தானத்திற்குச் சென்று பார்த்தபோது மூல விக்கிரகம் புரட்டப்பட்டு கீழேயிருந்த மிகப் பெறுமதியான இயந்திர தங்கத்தகடுகள் சூறையாடப்பட்டிருந்தன. அத்துடன் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து பல இலட்சம் பெறுமதியான பவுண் முடி, பவுண் குடை, பதக்கங்கள், பெருமளவு தங்க நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்களும் நிலைகுலைக்கப்பட்டு அதன்கீழிருந்த சகல தங்க நகைகள், இயந்திர தகடுகள் மற்றும் வசந்த மண்டப எழுந்தருளி விக்கிரகங்களில் அணிந்திருந்த பல நகைகளும் சூறையாடப்பட்டிருந்தன.கொள்ளையர்கள் நீண்ட நேரமாக கோயிலில் தங்கியிருந்து இத்துணிகரக் கொள்ளையை நடத்தியிருக்கலாமென ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கோயில் தர்மகர்த்தாக்களில் ஒருவரான யாழ். மேல்நீதிமன்ற நீதிவான ரி் விக்னராஜா யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழ அங்கு விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

கடந்த சில தினங்களில் குடாநாட்டின் சில பகுதிகளில் கொள்ளையர்களால் இளம் தம்பதியர் கொலை செய்யப்பட்டு நகை, பணம் மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்ட நிலையில் கொள்ளையர்கள் ஆலயங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளமை குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 1:24 pm

இதற்க்கு டக்லஸ் கோஷ்டிகள் என்ன விளக்கம் தர போகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக