ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

+2
சபீர்
அன்பு தளபதி
6 posters

Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 11:43 am

அக்காவின் திருமணத்தில் எழுதிய ஒன்று
பெண் பிள்ளைகள்

பிறக்கும்போதே

பழகவேண்டும்

அவர்கள் அற்ற

நாட்களை

எவ்வாறு

தனித்து இருப்பது

என்று

ஏனெனில்

அவர்கள்

வளர்ந்த பிறகு

பிடுங்கி மாற்றப்படும்

மரம் போன்றவர்கள்

ஆணி வேர்

பதிந்த மரம்

வெற்றிடம் செல்ல

வளர வெகு

கடினம்

ஆனால்

மரம் இருந்த

பூமி பள்ளம்

காலம்

முழுதும்

தங்கி நிற்கும்

அக்காயத்தை

எனது காதலும் தெருவழியே சென்ற பொழுதுகளில் எழுதிய ஒன்று

உறக்கம் அற்று
போனது
உன் தெருக்கள்
என்
வழிடமாய்ஆனதால்
என்
படுக்கை
அறை
அந்நியமானது
தனியே பரந்த தும்பி கண்டு எழுதியது

தட்டான்பூச்சிகள்


விளையாட


குழந்தைகள்


இன்றி


அமர்ந்தே இருக்கிறது


அதன்


கண்ணாடி சிறகுகள்


பிஞ்சு விரல்களை


எண்ணி வீரல்


கொண்டது


இப்போதெல்லாம்


குழந்தைகள்


நிஜத்தை விட்டு


நிழலில்


வாழ பழகி


கொண்டனர் போல



வண்ணத்து பூச்சி

ஏன் உயர

பறக்க கூடாது

தன் சிறகின்

வண்ணங்களை

வனமெங்கும்

நிரப்பியபடி

நீலமும்

சிவப்பும்

கொண்ட மேகங்கள்

வண்ணமாய் மலரட்டும்

மரங்களின் கிளைகளில்

பூக்களென மாறட்டும்

நிதமும் வானம்

காணட்டும்

அதன் சிறகுகளில்

வானவில்


Last edited by maniajith007 on Sun Sep 05, 2010 11:50 am; edited 1 time in total (Reason for editing : CHANGED)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by சபீர் Sun Sep 05, 2010 11:48 am

சந்தோசம் துக்கம் சோகம் ஏக்கம் நிராகரிப்பு இழப்பு அத்தனையும் தாங்கி வந்துள்ளது உங்கள் கவிதைகள்.

அருமைதோழரே. முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  572280 முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  572280 முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  572280 முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by அன்பு தளபதி Sun Sep 05, 2010 11:51 am

நன்றி ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by பிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 12:38 pm

அருமை மணி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by கார்த்திக் Sun Sep 05, 2010 12:40 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by ரபீக் Sun Sep 05, 2010 12:41 pm

அருமை மணி ,,,,,,,,பாராட்டுகள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by அன்பு தளபதி Mon Sep 06, 2010 10:22 am

நன்றி பக்கிரி மாமா அவர்களே
நன்றி ஹரிஸ்
நன்றி ரபி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Sep 06, 2010 10:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by அன்பு தளபதி Mon Sep 06, 2010 9:39 pm

நன்றி கல்யாண் சார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முன்பு எழுதிய மூன்று கவிதைகள்  Empty Re: முன்பு எழுதிய மூன்று கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum