Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
+8
Soliyan
நிலாசகி
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
சரவணன்
Thanjaavooraan
nilaaa
udayarr
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
"நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
First topic message reminder :
அன்பு உறவுகளே,
இணைய உறவுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால்.. இந்த விழாவை காட்டாக கொள்ளலாம். அதற்கு முன் யார் இந்த நிலா? இவர் இலண்டனைச்சேர்ந்த ஈழத்துக் பெண் கவிஞர். ஒரு திரைப்பாடல் உண்டு; "இரு கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று அந்த வரிகள் இவருக்கென்றே எழுதப்பட்டவை. ஒரு மாறுதல் மட்டும் கூடுதலாக, இவர் கைகளும் செயலிழந்தவை. ஆனால் நம்பிக்கை என்ற மூன்றாவது கையை முழு அளவில் கொண்டுள்ளவர். உருள் நாற்காலி மூலம் உலகையே வலம் வரும் உன்னத தமிழச்சி. ௩௦(30) ஆண்டுகளாக முடக்கப்பட்ட வாழ்க்கையுடன் முன்னேறி வருபவர். இலண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பல முகம் கொண்டவர். இவர் மருத்துவத்துக்காக கடந்த முறை இந்தியா வந்த பொழுது சந்தித்த இணைய இனிய உறவுகள் பற்றியும் பிற இன்னல்கள் பற்றியும் இந்நூலில் விவரித்திருக்கிறார். ஆனால் இந்த நூலை வெளியிட இந்தியா வந்தபொழுது சந்தித்த அனுபவங்களை இன்னொரு நூலாக வெளியிடலாம்! இலண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் நூல் வெளியிட்டிருப்பதே இவர் தன்னம்பிக்கையின் உச்சம்.
சென்னையில் உள்ள லீக் கிளப்பில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 29)காலை பத்து மணியளவில் துவங்கியது நிலாவின் நூல் விளையாட்டு விழா! இலக்கியவாதிகள் திரு ஞானி , திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈத்த ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. வந்திருந்த விருந்தினர்களை ஈழத்தமிழில் இனிதே வரவேற்றார் செல்வி சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் " நிலாவின் இந்திய உலா" நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய கவிஞர் யுகபாரதி நுலாசிரியர் பற்றி சிறப்பித்து கூறினார். அதைதொடந்து பேசிய ஆலயம் அமைப்பின் இயக்குனர் திரு இராஜவேல் நூலின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே சிறப்பு என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் ஞானி பேசும்போது, தான் சந்தித்த மாறுபட்ட திறனாளிகள் நடிகர் திரு.பாபு ( என் உயிர் தோழன்) , திரு.நடராஜ் ஆகியோரை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் செல்வி.நிலாவோடு ஒப்பிட்டு, பிந்தைய இருவரும் தாங்கள் கையிலெடுத்துகொண்ட கல்வி எனும் ஆயுதத்தால் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்பதை ஒப்பிட்டார். வழக்கம்போல ஞானி சில சச்சரவுகளை துவக்கினாலும் அவை இங்கே தேவையற்றது என்பதால் தவிர்த்துவிடலாம்.
விழாவில் சிறப்பு நிலாவெனினும் , அவரின் நூல் மற்றுமொரு சிறப்பெனினும், இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களே மிக சிறப்பெனக்கொண்டால் அது மிகையில்லை.விழாவை தமிழ் பண்பலை இணைய வானொலியின் இயக்குனர் உதயா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலை விருந்தோடு விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.
அன்புடன்,
உதயா
இணைய உறவுகள் இணைந்து என்ன சாதிக்க முடியும் என்று யாரேனும் கேள்வி எழுப்பினால்.. இந்த விழாவை காட்டாக கொள்ளலாம். அதற்கு முன் யார் இந்த நிலா? இவர் இலண்டனைச்சேர்ந்த ஈழத்துக் பெண் கவிஞர். ஒரு திரைப்பாடல் உண்டு; "இரு கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா" என்று அந்த வரிகள் இவருக்கென்றே எழுதப்பட்டவை. ஒரு மாறுதல் மட்டும் கூடுதலாக, இவர் கைகளும் செயலிழந்தவை. ஆனால் நம்பிக்கை என்ற மூன்றாவது கையை முழு அளவில் கொண்டுள்ளவர். உருள் நாற்காலி மூலம் உலகையே வலம் வரும் உன்னத தமிழச்சி. ௩௦(30) ஆண்டுகளாக முடக்கப்பட்ட வாழ்க்கையுடன் முன்னேறி வருபவர். இலண்டன் தமிழ் வானொலியின் நிகழ்ச்சி தொகுப்பாளர், கவிஞர் என பல முகம் கொண்டவர். இவர் மருத்துவத்துக்காக கடந்த முறை இந்தியா வந்த பொழுது சந்தித்த இணைய இனிய உறவுகள் பற்றியும் பிற இன்னல்கள் பற்றியும் இந்நூலில் விவரித்திருக்கிறார். ஆனால் இந்த நூலை வெளியிட இந்தியா வந்தபொழுது சந்தித்த அனுபவங்களை இன்னொரு நூலாக வெளியிடலாம்! இலண்டனில் இருந்து கொண்டு இந்தியாவில் நூல் வெளியிட்டிருப்பதே இவர் தன்னம்பிக்கையின் உச்சம்.
சென்னையில் உள்ள லீக் கிளப்பில் கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 29)காலை பத்து மணியளவில் துவங்கியது நிலாவின் நூல் விளையாட்டு விழா! இலக்கியவாதிகள் திரு ஞானி , திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈத்த ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. வந்திருந்த விருந்தினர்களை ஈழத்தமிழில் இனிதே வரவேற்றார் செல்வி சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் " நிலாவின் இந்திய உலா" நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய கவிஞர் யுகபாரதி நுலாசிரியர் பற்றி சிறப்பித்து கூறினார். அதைதொடந்து பேசிய ஆலயம் அமைப்பின் இயக்குனர் திரு இராஜவேல் நூலின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே சிறப்பு என்று குறிப்பிட்டார். எழுத்தாளர் ஞானி பேசும்போது, தான் சந்தித்த மாறுபட்ட திறனாளிகள் நடிகர் திரு.பாபு ( என் உயிர் தோழன்) , திரு.நடராஜ் ஆகியோரை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் செல்வி.நிலாவோடு ஒப்பிட்டு, பிந்தைய இருவரும் தாங்கள் கையிலெடுத்துகொண்ட கல்வி எனும் ஆயுதத்தால் எவ்விதம் வேறுபடுகின்றனர் என்பதை ஒப்பிட்டார். வழக்கம்போல ஞானி சில சச்சரவுகளை துவக்கினாலும் அவை இங்கே தேவையற்றது என்பதால் தவிர்த்துவிடலாம்.
விழாவில் சிறப்பு நிலாவெனினும் , அவரின் நூல் மற்றுமொரு சிறப்பெனினும், இணையத்தின் மூலம் இணைந்த நண்பர்களே மிக சிறப்பெனக்கொண்டால் அது மிகையில்லை.விழாவை தமிழ் பண்பலை இணைய வானொலியின் இயக்குனர் உதயா தொகுத்து வழங்கினார்.விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் வாழையிலை விருந்தோடு விழா இனிதே மதியம் 2 மணியளவில் நிறைவுற்றது.
அன்புடன்,
உதயா
Last edited by udayarr on Sun Sep 05, 2010 1:07 am; edited 2 times in total (Reason for editing : spell check)
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
பிச்ச wrote:அருமை. தொடரட்டும் தங்கள் பணி.
நன்றி பிச்ச
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
நீங்கள் நிலா இல்லை. ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம்.
நிலவுக்கு சுய ஒளி இல்லை.
நட்சத்திரத்திற்கு, சுய ஒளி உண்டு.
உங்கள் ஒளியில் பிரகாசிக்கும்,நிலவே,
நீங்கள் "நிலா" வில்லை தானே.
ரமணீயன்.
நிலவுக்கு சுய ஒளி இல்லை.
நட்சத்திரத்திற்கு, சுய ஒளி உண்டு.
உங்கள் ஒளியில் பிரகாசிக்கும்,நிலவே,
நீங்கள் "நிலா" வில்லை தானே.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
செய்திகளைப் படித்தேன். தமிழுலகு பெருமைப் படும்படி நிலா அவர்கள் புத்தக வெளியீடு அமைந்திருக்கிறது. தங்களின் முயற்சிக்கு இனைய நண்பர்கள் என்றும் துணையாக இருப்பர்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
மஞ்சுபாஷிணி wrote:
நிலாவின் மகத்தான இந்த அரிய செயல்களையும் இதனால் அவர் சாதித்ததையும் பார்க்கும்போது மனம் செயலற்று நிற்கிறது... வாழ்த்திக்கொண்டே இருக்க தோன்றுகிறது..... அன்பு நிலா..... உங்கள் வெற்றிகளின் பின் உங்களின் உழைப்பும் இணைய நண்பர்களின் கூட்டான முயற்சியும் இணைந்து நீங்கள் பிரகாசிப்பதை கண்டிப்பாக என்னால் பார்க்க முடிகிறது.. அன்பு வாழ்த்துக்கள் நிலா...
உங்களைப் போன்றவர்களின் பிரார்த்தனை தான் என் வாழ்வு தொடர்கிறது மஞ்சு. “உறைக்கும் உண்மைகள்” நூல் அலுவல்களால் என்னால் ஈகரைக்கு வர முடியவில்லை.
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
T.N.Balasubramanian wrote:நீங்கள் நிலா இல்லை. ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம்.
நிலவுக்கு சுய ஒளி இல்லை.
நட்சத்திரத்திற்கு, சுய ஒளி உண்டு.
உங்கள் ஒளியில் பிரகாசிக்கும்,நிலவே,
நீங்கள் "நிலா" வில்லை தானே.
ரமணீயன்.
கவிஞனுக்கு வேலையே மற்றவர்களைக் குழப்புவது தானே. நீங்களும் அந்த வகை தானே!
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
யாரும் குழப்புவது இல்லை நீங்க தெளிவா இல்லன்னு நினைகிறேன்
கவிஞனுக்கு வேலையே மற்றவர்களைக் குழப்புவது தானே. நீங்களும் அந்த வகை தானே!
vamban- பண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
nilaaa wrote:T.N.Balasubramanian wrote:நீங்கள் நிலா இல்லை. ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம்.
நிலவுக்கு சுய ஒளி இல்லை.
நட்சத்திரத்திற்கு, சுய ஒளி உண்டு.
உங்கள் ஒளியில் பிரகாசிக்கும்,நிலவே,
நீங்கள் "நிலா" வில்லை தானே.
ரமணீயன்.
கவிஞனுக்கு வேலையே மற்றவர்களைக் குழப்புவது தானே. நீங்களும் அந்த வகை தானே!
குழப்பமே இல்லாத பதில் உங்களுடையது.!
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: "நிலாவின் இந்திய உலா" - நூல் வெளியீட்டு விழா
vamban wrote:யாரும் குழப்புவது இல்லை நீங்க தெளிவா இல்லன்னு நினைகிறேன்
கவிஞனுக்கு வேலையே மற்றவர்களைக் குழப்புவது தானே. நீங்களும் அந்த வகை தானே!
பெயருங்களுக்கு நல்ல பொருத்தம்.
nilaaa- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் -
» கூத்தன் இசை வெளியீட்டு விழா
» துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி வெளியீட்டு விழா
» எமது நூல்கள் வெளியீட்டு விழா
» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
» கூத்தன் இசை வெளியீட்டு விழா
» துபாயில் ‘தமிழ்த்தேர்’ மாத இதழ் முதல் அச்சுப் பிரதி வெளியீட்டு விழா
» எமது நூல்கள் வெளியீட்டு விழா
» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|