புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
70 Posts - 51%
heezulia
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
51 Posts - 37%
T.N.Balasubramanian
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
3 Posts - 2%
Saravananj
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 1%
prajai
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
8 Posts - 89%
சுகவனேஷ்
காதல் தூது    Poll_c10காதல் தூது    Poll_m10காதல் தூது    Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தூது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:11 pm

காதல் தூது

என் காதலை -நீ
காது கொடுத்து
கேட்பாயோ? மாட்டாயோ?-என்ற
கலக்கத்தில் -இந்த
காகிதத்தோடு பேசுகிறேன்
உன்னைப்பற்றிய கவிதையாக

என் பூ விழியில்
பொங்குகின்ற காதலை -நீ
பார்ப்பாயோ? மாட்டாயோ?- என்ற
பரிதவிப்பில் தினமும்
என் வாசலில் வரைகிறேன்
என்னைத்தான் கோலமாக

என் உயிரில் பூத்திருக்கும்
புரியாத வெட்கத்தை -நீ
புரிந்துக்கொள்ளத்தான்
என் மேனியின் மீது
புதிதாய் போட்டுக்கொண்டேன்
உன்னையே என் தாவணியாக

கன்னியின் கன்னத்தில்
மின்னுகின்ற வண்ணங்களை -நீ
கண்டு கொள்ளத்தான்
அடிக்கடி உன்னை
கடந்து செல்கிறேன்
என் கால்கொலுசொலியை
தூதாக அனுப்பியபடி
.

வினுப்ரியா கவிதைகள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 04, 2010 9:13 pm

அட பெண்ணின் தவிப்பை இவ்வளவு அழகாக வெளி படுத்த இயலுமா

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Sep 04, 2010 9:21 pm

மிகவும் அருமை பிறமாதம் தொடருங்கள் வாழ்த்துக்கள்.



காதல் தூது    Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:29 pm

maniajith007 wrote:அட பெண்ணின் தவிப்பை இவ்வளவு அழகாக வெளி படுத்த இயலுமா

நன்றி மணி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:31 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமை பிறமாதம் தொடருங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 04, 2010 9:44 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் டீச்சர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 9:46 pm

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் டீச்சர்

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 4:42 pm

வினுப்ரியா wrote:காதல் தூது

என் காதலை -நீ
காது கொடுத்து
கேட்பாயோ? மாட்டாயோ?-என்ற
கலக்கத்தில் -இந்த
காகிதத்தோடு பேசுகிறேன்
உன்னைப்பற்றிய கவிதையாக

என் பூ விழியில்
பொங்குகின்ற காதலை -நீ
பார்ப்பாயோ? மாட்டாயோ?- என்ற
பரிதவிப்பில் தினமும்
என் வாசலில் வரைகிறேன்
என்னைத்தான் கோலமாக

என் உயிரில் பூத்திருக்கும்
புரியாத வெட்கத்தை -நீ
புரிந்துக்கொள்ளத்தான்
என் மேனியின் மீது
புதிதாய் போட்டுக்கொண்டேன்
உன்னையே என் தாவணியாக

கன்னியின் கன்னத்தில்
மின்னுகின்ற வண்ணங்களை -நீ
கண்டு கொள்ளத்தான்
அடிக்கடி உன்னை
கடந்து செல்கிறேன்
என் கால்கொலுசொலியை
தூதாக அனுப்பியபடி
.

வினுப்ரியா கவிதைகள்


கவிதையை படித்தவுடன் மிகவும்
மகிழ்ச்சி அடைந்தேன்...

என் கவிவரிகளை எனக்கு
திருப்பிச் சொன்னது..
உங்கள் கவிதை...அழகாய்..
வாழ்த்துக்கள் காதல் தூது    154550 காதல் தூது    154550 காதல் தூது    154550


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Oct 19, 2010 8:24 pm

தூது சொன்ன வார்த்தைகள் எல்லாம் உயிரின் தூர் வரை சென்று தேன் வார்த்து பூத்துவிட்டது...

பெண்ணின் தவிப்பினை அழகாக எழுத்துகளால் தைத்த கவிதை...

என்னே சொல்ல இதை விட பெண்மையின் உணர்வுகளை எப்படி சொல்ல !

உங்கள் பாதங்கள் கடக்கும் கற்பனைகளின் வழி தடங்களுக்கு எல்லாம் எனது வாழ்த்துக்கள் காதையாக மாறட்டும்.
பாடகன்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Oct 19, 2010 9:47 pm

கொலுசொலியில் தூதுக்கவிதை அருமை.வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக