ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை இப்படிதான் வரும்

+4
சரவணன்
அப்புகுட்டி
கார்த்திக்
அன்பு தளபதி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty கவிதை இப்படிதான் வரும்

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 9:04 pm

எவர்
வார்த்தைகளை
கேட்க கூடாதென
செவிகளை சாத்துகிறேனோ
அவர் குரலோ செவியில்
நிரம்புகிறது

எவர்
முகத்தினை
காணக் கூடாதென
நினைக்கிறேனோ
அவர் முகத்தினையே
காண்கிறேன்

எவர்
நினைவுகளை
எண்ண கூடாது
என நினைக்கிரேனோ
அவர் நினைவே
முன் நிற்கி்றேனோ
அவரையே காண்கிறேன்

காலையிலேயே
கடன் குடுத்தவன் வந்தா
கவிதை இப்படிதான் வரும்......
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by கார்த்திக் Sat Sep 04, 2010 9:09 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 9:11 pm

karthikharis wrote:அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அட நீ வேறப்பா கடன்காரன் கண்ட எடத்துலயும் சட்டைய பிடிக்கிறான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by அப்புகுட்டி Sat Sep 04, 2010 9:16 pm

கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மை போல் உள்ளது அனுதாப வாழ்த்துக்கள் தொடருங்கள்.


கவிதை இப்படிதான் வரும்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 9:18 pm

அப்புகுட்டி wrote:கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மை போல் உள்ளது அனுதாப வாழ்த்துக்கள் தொடருங்கள்.

இவன் எலும்பை முரிப்பென்னு சொல்றான் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by அப்புகுட்டி Sat Sep 04, 2010 9:19 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மை போல் உள்ளது அனுதாப வாழ்த்துக்கள் தொடருங்கள்.

இவன் எலும்பை முரிப்பென்னு சொல்றான் ஜி

தெரிந்துதான் அனுதாப வாழ்த்து சொன்னோம்

அப்போ ஊருக்கே தெரிந்திடிச்சா இந்த உண்மை சிரி சிரி சிரி சிரி


கவிதை இப்படிதான் வரும்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 9:20 pm

அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மை போல் உள்ளது அனுதாப வாழ்த்துக்கள் தொடருங்கள்.

இவன் எலும்பை முரிப்பென்னு சொல்றான் ஜி

தெரிந்துதான் அனுதாப வாழ்த்து சொன்னோம்

அப்போ ஊருக்கே தெரிந்திடிச்சா இந்த உண்மை சிரி சிரி சிரி சிரி

காரைக்கால் எப் எம்ல கூட சொல்லிட்டாங்க ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by அப்புகுட்டி Sat Sep 04, 2010 9:22 pm

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மை போல் உள்ளது அனுதாப வாழ்த்துக்கள் தொடருங்கள்.

இவன் எலும்பை முரிப்பென்னு சொல்றான் ஜி

தெரிந்துதான் அனுதாப வாழ்த்து சொன்னோம்

அப்போ ஊருக்கே தெரிந்திடிச்சா இந்த உண்மை சிரி சிரி சிரி சிரி

காரைக்கால் எப் எம்ல கூட சொல்லிட்டாங்க ஜி

அப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் சூரியன் எப் எம்லயும் வரும் என்றீங்க ஆறுதல் ஆறுதல்


கவிதை இப்படிதான் வரும்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 9:24 pm

பீ பீ சீ யிலேயே வந்துடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by சரவணன் Mon Sep 13, 2010 1:58 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதை இப்படிதான் வரும்  Empty Re: கவிதை இப்படிதான் வரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum