புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
53 Posts - 42%
heezulia
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
304 Posts - 50%
heezulia
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
21 Posts - 3%
prajai
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
3 Posts - 0%
Barushree
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_m10உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான்


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 11:06 am

கடலூர்,

உலகில் முதல் முதலில் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் நமது நாட்டுத்
திப்புசுல்தான் என்று விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
தெரிவித்தார்.கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களிடையே வியாழக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது
அவர் கூறியது:5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது.
உலகில் மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. 2012-ல் உலகம் அழிந்து
விடும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமி
இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. உலகில் முதல் முதலில்
ஏவுகணையைப் கண்டுபிடித்தது திப்புசுல்தான்தான். 1792-ம் ஆண்டு
ஆங்கிலேயருக்கும் திப்புசுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட போரில்,
திப்புசுல்தான் படைகள் வெற்றி பெற்றன. இப்போரில் திப்புசுல்தான் 6 ஆயிரம்
ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகள் தற்போதும் லண்டன்
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.திப்புசுல்தானுக்குப்
பிறகுதான் உலக நாடுகள் ஏவுகணைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தின.
அறிவியல் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா பன்மடங்கு
உயர்ந்துள்ளது. செயற்கைக் கோள்களை அனுப்பி நமது தேவைகளை பூர்த்தி செய்து
கொள்கிறோம்.புரா திட்டம் மூலம் கிராமங்கள் முன்னேறத் திட்டம்
வகுக்கப்பட்டு உள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படும். உலகில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் நேராகச் சென்று
இலக்கைத் தாக்கும் நிலையில், முதல் முறையாக வளைந்து நெளிந்து சென்று
இலக்கைத் தாக்கும் ஏவுகணையை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை உலக
நாடுகள் பின்பற்றின. பிரிதிவி, அக்னி, ஆகாஸ், நாக், திரிசூல், பிரம்மோஸ்,
போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள். ஏவுகணைகள்
வெளியேற்றும் புகையால் வான்வெளியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாசு
ஏற்படாத எரிபொருளையே பயன்படுத்துகிறோம். ஏவுகணைப் புகை, சில விநாடிகளில்
தோன்றி மறைந்துவிடும். நாம் ஏவுகணைகள் மூலம் செயற்கைக் கோள்களையும்
அனுப்பி இருக்கிறோம். தற்போது விண்கலம் அனுப்பி நிலவில் தண்ணீர்
இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறோம்.அடுத்த கட்டமாக நிலவுக்கு
மனிதனை அனுப்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் சிவதாணுபிள்ளை.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு
புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் தலைமை தாங்கினார். பள்ளி
முதல்வர் ஆக்னல் அடிகள் வரவேற்றார். கடலூர் மறை மாவட்ட முதன்மை குரு
அருளானந்தம், செயலர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.சி. எல்.ஜெயச்சந்திரன்
மற்றும் புதுவை சான்றோர் மைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை
பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்
ரொசாரியோ நன்றி கூறினார்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 04, 2010 11:55 am

தகவலுக்கு நன்றி தோழி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 04, 2010 12:01 pm

தகவலுக்கு நன்றி

suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Sat Sep 04, 2010 2:01 pm

பெருமையா இருக்கு



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
உலகில் முதல் ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் திப்புசுல்தான் 16nethu1j
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக