ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர்

2 posters

Go down

பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர் Empty பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர்

Post by டயானா Sat Sep 04, 2010 12:08 pm

பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர் 3pcrajeb
நக்ஸலைட் இயக்கத்தவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிகார் ராணுவ போலீஸ்
ஹவில்தார் லூகாஸ் டெடே. குண்டுகளால் துளைக்கப்பட்ட இவரது சடலம்
வெள்ளிக்கிழமை ...



பாட்னா,

நக்ஸலைட் இயக்கத்தினர் தங்களது சகாக்களை விடுவிக்கக் கோரி விடுத்த
காலக் கெடு முடிந்ததால் பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற போலீஸôரில்
ஒருவரை கொடூரமாகக் கொன்றனர். நக்ஸலைட்டுகளுடன் பேச்சு நடத்தத் தயாராக
இருப்பதாக முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்த போதிலும் இத்தகைய கொடூர
கொலையை நக்ஸலைட்டுகள் நிகழ்த்தியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போலீஸ்
நிலையத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ருபேஷ் குமார், அபய் யாதவ், பிகார்
ராணுவ போலீஸ் ஹவில்தார் இடேஷம் கான், துணை சப்-இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே
ஆகியோரைக் கடத்திச் சென்றனர். பல்வேறு சிறையில் உள்ள தங்களது 8 சகாக்களை
விடுவிக்க வேண்டும் என்று கூறி, வியாழக்கிழமை மாலை வரை கெடு விதித்தனர்.கெடு
முடிந்ததைத் தொடர்ந்து பிகார் ராணுவ போலீஸ் ஹவில்தார் லூகாஸ்
டெடேயை-சுட்டுக் கொன்றனர். குண்டுகள் துளைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில்
கிடந்த ஹவில்தாரின் சடலத்தை லக்கிசராய் வனப் பகுதியிலிருந்து போலீஸôர்
மீட்டுள்ளனர். எஞ்சியுள்ள மூவரை மீட்பதற்காக தேடுதல் வேட்டை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோரிக்கையை ஏற்காவிடில் ஹவில்தார்
லூகாஸ் டெடேயைப் போன்ற நிலைதான் மற்ற மூவருக்கும் ஏற்படும் என்று
நக்ஸலைட்டுகள் எச்சரித்துள்ளனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றத்
தவறியதால் சப்-இன்ஸ்பெக்டர் அபய் யாதவை கொன்றுவிட்டதாக மாவோயிஸ்ட்
செய்தித் தொடர்பாளர் என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள அவினாஷ்
என்பவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அபய் யாதவ்-வின் சடலம்
கிடைக்கவில்லை. முன்னதாக ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசிய
அவினாஷ், மனித உயிரைக் கொல்வது தங்கள் நோக்கமல்ல. ஆனால் இத்தகைய முடிவு
எடுப்பதைத் தவிர வேறு வழி தங்களுக்கு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.ஜெய்
பாஸ்வான், விஜய் செüராஸியா, பிரேம் புஹுயான், பிரமோத் பர்னவால்,
ராம்விலாஸ் தாந்த், ரமேஷ் திர்கே, அர்ஜுன் கோடா, ராத்து கோடா ஆகிய 8
நக்ஸலைட்டுகளை விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நக்ஸலைட்
இயக்கத்தினரைத் தேடும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸின் கோப்ரா பிரிவு,
பிகார் ராணுவ போலீஸ், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் மாநில போலீஸôர்
ஈடுபட்டுள்ளனர். தர்ஹாரா, காஜ்ரா, முங்கர், ஜமூய், லக்கிசராய்
மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் மலைப்
பகுதிகள் மற்றும் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.முதல்வர் அவசர ஆலோசனைநக்ஸலைட்
விவகாரம் குறித்து தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் நிதீஷ் குமார்
தீவிர ஆலோசனை நடத்தினார். நக்ஸலைட் இயக்கத்தினருடன் பேசத் தயார் என்று
ஏற்கெனவே நிதீஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இருந்தபோதிலும்
தாங்கள் விதித்த கெடு முடிந்ததால், ஒரு போலீஸôரை நக்ஸலைட்டுகள் கொன்று
விட்டனர்.இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: நக்ஸலைட்
பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் நிதீஷ்
குமார் கூட்டியுள்ளார். இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.÷ 4,000 துணை ராணுவத்தினர்
திடீரென மாநிலத்தில் அதிகரித்துள்ள நக்ஸலைட்டுகளை ஒடுக்க 4,000 துணை
ராணுவத்தினரை அனுப்ப வேண்டும் என்று பிகார் அரசு மத்திய அரசைக் கேட்டுக்
கொண்டுள்ளது. ஏற்கெனவே 2,400 வீரர்கள் பிகாரில் உள்ளனர். மாநில அரசின்
கோரிக்கை குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய உள்துறை
அமைச்சக அதிகாரி கூறினார்.மத்திய அரசு முழு ஒத்துழைப்புநக்ஸலைட்டுகளை
ஒடுக்க மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது. தேடுதல் வேட்டை நடத்துவதற்காக ஒரு ஹெலிகாப்டர்
அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவம் தேவைப்பட்டால் அதையும் வழங்க மத்திய
அரசு தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சகத்தில் நக்ஸலைட் இயக்கத்தைக்
கண்காணிக்க அமைக்கப்பட்ட பிரிவின் இணைச் செயலர் காஷ்மீர் சிங்
தெரிவித்தார்.பாஸ்வான் கண்டனம் நக்ஸலைட்
பிரச்னையை சரிவர கையாள நிதீஷ்குமார் அரசு தவறிவிட்டது என்று லோக் ஜன சக்தி
கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கண்டனம் தெரிவித்துள்ளார். 6
மாவட்டங்களில் மட்டும் இருந்த நக்ஸல் இயக்கம் 25 மாவட்டங்களுக்குப் பரவ
நிதீஷ்குமார் அரசே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடத்திச்
செல்லப்பட்ட அப்பாவி போலீஸôர்களை நக்ஸலைட்டுகள் விடுவிக்க வேண்டும்
என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர் Empty Re: பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர்

Post by அன்பு தளபதி Sat Sep 04, 2010 1:09 pm

சிதம்பரம் அவர்களே சற்று இந்த விசயங்களை கவனிங்க அய்யா சோனியா வீட்டில் நிறைய வேலை காரர்கள் இருக்கிறார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum