ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் காற்றாலை மூலமாக 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி

Go down

தமிழகத்தில் காற்றாலை மூலமாக 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி Empty தமிழகத்தில் காற்றாலை மூலமாக 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி

Post by கார்த்திக் Sat Sep 04, 2010 9:42 am

கோவை, செப். 3: தமிழகத்தில் காற்றாலை மூலமாக 5 ஆயிரம் மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வேறு எந்த மாநிலங்களிலும் இந்த இலக்கு எட்டப்படவில்லை என்று தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை நிர்வாக இயக்குநர் ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்தார்.

கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் (சிஐடி) ராஜீவ் காந்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடந்த இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அவர் பேசியது:

சுதந்திரம் பெற்றபோது தமிழகத்தில் 50 மெகாவாட் மின் உற்பத்தி இருந்தது. தற்போது 12 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலமாக உற்பத்திசெய்யப்படுகிறது. காற்றாலை மின்சார உற்பத்தி இலக்கை தற்போது தமிழகம் எட்டிவிட்டது. வேறு எந்த மாநிலங்களிலும் இந்த அளவு இலக்கு எட்டப்படவில்லை. தமிழகத்தில் 30-40 சதவிகிதம் வரை காற்றாலை மின் உற்பத்தி உள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நமக்கு பற்றாக்குறையாக உள்ளது. 2015-ம் ஆண்டில் மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட் அளவு இருக்கும். அப்போதும் 2 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவும் என கணித்துள்ளனர். மின் பற்றாக்குறையைப் போக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நமக்கு கைகொடுக்கிறது.

சூரிய வெப்ப சக்தி, காற்றாலைகள் மூலமாகவும் மின்சாரம் தயாரிப்பது, பயோ-கேஸ், பயோ-மாஸ் போன்றவற்றை எரிசக்தியாகப் பயன்படுத்துவது போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு குறித்து நாம் விழிப்புணர்வு பெற வேண்டும்.

சூரிய வெப்ப சக்தி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்ய சூரியப் பலகை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளை பொறியியல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சூரியப் பலகையில் பயன்படுத்தப்படும் சிலிகான் கண்ணாடி உள்ளிட்டவற்றை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். அத்தொழில்நுட்பத்தை கண்டறிந்து நாமே தயாரித்தால், இவ்வகை மின்சார பயன்பாடு கைக்கு எட்டும் தூரத்தில் மக்களுக்குச் சென்றடையும். சூரிய சக்தியில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க | 15 கோடி ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் சூரிய சக்தி மூலமாக 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் பெறுவது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாகும். மின்சாரம் மட்டுமல்லாது சாண எரிவாயு கலன்கள் அமைத்தல், சூரிய வெப்ப சக்தி மூலமாக உணவு தயாரித்தல், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற எண்ணற்ற பயன்களை பெறலாம் என்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்டது. விடுதிகளில் சமையல் பயன்பாட்டுக்கு சூரிய வெப்ப சக்தி மின்சாரத்தை பயன்படுத்த 40 கல்லூரிகளும், அதேபோல் 50 கல்லூரிகள் தெருவிளக்கு, பயோகேஸ் அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளன. சூரிய சக்தி மூலமாக 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 28 விண்ணப்பங்கள் வந்ததில், 7க்கு அனுமதி அளித்திருக்கிறோம். 5 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 15-ம் தேதி கடைசி நாளாகும் என்றார்.

சிஐடி கல்லூரி முதல்வர் வி.செல்லதுரை, செயலர் ஆர்.பிரபாகர், பேராசிரியர் வி.ஜெகன்நாதன், நிர்வாக அலுவலர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காற்றாலை மின் உற்பத்தி திருப்திகரம்; நீர் மின் உற்பத்தியும் ஓ.கே., : மின்வெட்டு தளர்வு நீடிப்பு
» காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை: ஒரே நாளில் 3,500 மெகாவாட்
» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
» காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: 2-வது நாளாக மின்வெட்டு ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum