புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
98 Posts - 49%
heezulia
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
7 Posts - 4%
prajai
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
2 Posts - 1%
cordiac
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
225 Posts - 52%
heezulia
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
18 Posts - 4%
prajai
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
2 Posts - 0%
Barushree
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_m10மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Sep 2015 - 21:26

-
நிமிர்ந்து நிற்கிறேன்,
நான் ஒரு மரம்.
என் தலைமுறைப் புயல்களின்
வரலாறெல்லாம்,
ஓயாமல், ஒழியாமல், முக்கிமுயன்று
வானை நோக்கி இழுக்கும்
என் கிளைகளில் பொறித்த எழுத்து.

என் பழங்களை விஞ்ஞானிகள்
எந்த இனத்தில் சேர்க்கிறார்களோ,
எனக்குத் தெரியாது.
என் கிளைகளில் கூடு கட்டும்
பறவைகளும்
அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

என் வேரை எனக்குத் தெரியும்.
பாறையின் உள்ளுக்குள்
உள்ளுக்குள் உள்ளளே ஓடும்
உயிர்க்காற்றை, அது தேடிப் பெறுகிறது.
வெய்யில்.
ஆம், என்ன புயல் அடித்தாலும்
வெய்யில், என் உடன் பிறந்தவன்.

நான் குறைப்படுவதில்லை.
தனியே வளர்கிறேன், நிற்கிறேன், வாழ்கிறேன்
அகன்ற அகன்ற அகண்டாகார வானமும்
இந்த துளி மண்ணும்
அருகோடும் தொலைவோடும்
என்னைப் பிணைக்கின்றன.

துளிக்கு ஒவ்வொன்றாய்த் தெளிக்கும்
மழையும்,
காற்றும்,
என்னிடம் வந்து என்னவெல்லாமோ சொல்கின்றன
எல்லாம் சொல்கின்றன

———————————————-
வாஸ்கி
தமிழில் அ.சீ.ரா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Sep 2015 - 21:27

மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – UTLLw2SFRuqw51v3ayjW+20150902_095623

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9712
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 11 Sep 2017 - 21:36

மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – 1571444738 மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக