புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
15 Posts - 3%
prajai
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_lcapபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_voting_barபதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி பெயர்ப்பு கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 10:46 pm

I went to a party Mom,
I remembered what you said.
You told me not to drink, Mom,
So I drank soda instead.


I really felt proud inside, Mom,
The way you said I would.
I didn't drink and drive, Mom,
Even though the others said I should.


I know I did the right thing, Mom,
I know you are always right.
Now the party is finally ending, Mom,
As everyone is driving out of sight.


As I got into my car, Mom,
I knew I'd get home in one piece.
Because of the way you raised me,
So responsible and sweet.


I started to drive away, Mom,
But as I pulled out into the road, The other car didn't see me, Mom,
And hit me like a load..


As I lay there on the pavement, Mom,
I hear the policeman say,
"The other guy is drunk," Mom,
And now I'm the one who will pay.


I'm lying here dying, Mom....
I wish you'd get here soon.
How could this happen to me, Mom?
My life just burst like a balloon.


There is blood all around me, Mom,
And most of it is mine.
I hear the medic say, Mom,
I'll die in a short time.


I just wanted to tell you, Mom,
I swear I didn't drink.
It was the others, Mom.
The others didn't think. He was probably at the same party as I.
The only difference is, he drank
And I will die.


Why do people drink, Mom?
It can ruin your whole life.
I'm feeling sharp pains now.
Pains just like a knife.


The guy who hit me is walking, Mom,
And I don't think it's fair.
I'm lying here dying
And all he can do is stare.

Tell my brother not to cry, Mom.
Tell Daddy to be brave.
And when I go to heaven, Mom,
Put "GOOD BOY " on my grave.


Someone should have told him, Mom,
Not to drink and drive.
If only they had told him, Mom, I would still be alive.


My breath is getting shorter, Mom.
I'm becoming very scared.
Please don't cry for me, Mom.
When I needed you, you were always there.


I have one last question, Mom.
Before I say good bye.
I didn't drink and drive,
So why am I the one to die?


பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்


நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்


சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்


காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மாஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது


ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்


நான் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா
நீசீக்கிரம்வரமாட்டாயாஎன்றுஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும்பலூனைப்போல்வெடித்ததுஎன்வாழ்க்கை


எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.


இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும்அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள் எதையும் நினைக்கவில்லை


நான்போனபார்ட்டிக்கேகூடஅவனும்வந்திருக்கக் கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .


எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக


என்னைமோதியவன்நடந்துகொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்னசெய்ய முடியும்


தம்பியை அழ வேண்டாம்என்றுசொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்ல பையன்" என்று என்கல்லறையில் எழுதி வையுங்கள்.


எவரேனும்அவனுக்குசொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்


என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?

தமிழில் : பூங்குழலி


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Sep 02, 2010 10:54 pm

நெஞ்சை உலுக்கிய கவிதை...இதை மஞ்சு எனக்கு வாசிக்க கொடுத்த போது என்ன நினைத்து கொடுத்தாளோ அறியேன்... ஆனால் இனியும் மது தொடுவதிலலை ( எப்போதாவது கூட ) என்று இதை வாசித்ததும் உறுதி கொண்டேன்...!

வழ்ங்கியமைக்கு நன்றி அஜீத்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 10:54 pm

கண்ணீர் ஓரம் கட்டி நிற்க கவிதை முழுதும் படித்தேன் மணி.....

தர்மம் இங்கே இறந்து கிடக்கிறது......
மனிதத்தன்மையற்ற செயலை செய்ய வைத்த குடியை எவனோ விரும்பியதால்........

தாயைப்போற்றினால் மட்டும் போதாது.... தாய்ச்சொல் நடப்பவனே வெற்றிகளை குவிப்பான் என்ற சொல் இங்கே உயிர் போகும் தருணத்திலும் கதறி கதறி தீர்த்துக்கொண்டு இருக்கிறது.....

செய்யாத தவறுக்கு தண்டனை தான் அனுபவிக்க வேண்டும் என்றாலும் இப்படி ஒரு அகால மரணம் ஏன் இறைவா இந்த நல்ல உள்ளத்துக்கு என்று திட்டி தீர்க்கத் தோன்றுகிறது பகவானை......

காத்திருக்கும் தாயின் மனம் இறப்பினை அறிய நேர்ந்தால் மாண்டது ஒரு உயிரோடு மட்டுமல்லாது இன்னுமொரு உயிரும் சேருமோ என்று மனம் ஏன் இத்தனை பதறுகிறது....

தாயாய் இந்த கவிதை படித்தால் அழுகை வருகிறது....
நல்லப்பிள்ளையாய் இறந்தப்பிள்ளையை நினைத்து மனம் வேதனை அடைகிறது.....

நான் குடிக்கலை..... குடித்தவன் நடந்து போகிறான்.... நான் ஏன் இறக்க வேண்டும் அம்மா.....

கத்தியாய் மனதை கீறிய வரிகள் மணி.....

அன்பு நன்றிகள் மணி மனம் ஏனோ ஊமையாய் அழுகிறது....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 10:56 pm

கலை wrote:நெஞ்சை உலுக்கிய கவிதை...இதை மஞ்சு எனக்கு வாசிக்க கொடுத்த போது என்ன நினைத்து கொடுத்தாளோ அறியேன்... ஆனால் இனியும் மது தொடுவதிலலை ( எப்போதாவது கூட ) என்று இதை வாசித்ததும் உறுதி கொண்டேன்...!

வழ்ங்கியமைக்கு நன்றி அஜீத்...!

உங்களோடு சில முறை மனவருத்தம் வந்தபோதும் உங்களை உயர்ந்த இடத்தில வைத்துள்ளேன் நீங்கள் எங்களுக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 11:03 pm

மணி நான் பார்க்கும் நல்ல விஷயங்களை உடனே கலையிடம் பகர்வதுண்டு... கலையும் அப்படியே....

உன் உயர்ந்த பண்பு குறித்து எப்பவும் கலை உன்னை சிலாகித்து சொல்வதுண்டு மணி.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பதில் சொல்லுங்கள் அம்மா ...மொழி  பெயர்ப்பு  கவிதை 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 11:08 pm

மஞ்சு அவர்களே இதைத்தான் காலம் செய்த தவறு,
விதி செய்த தவறு என்றெல்லாம் கூறுகிறார்கள்.
மதி படைத்த மாந்தரெல்லாம்
மது குடித்து மற்றவரை மிதிப்பதெல்லாம்
விதி என்று ஒருபோதும் இனி கூற வேண்டாம்
வருமானம் பெருக்க அரசு செய்கின்ற சதி என்றுதான்
இயம்பிட வேண்டும். மது குடித்து வீதியில் நடைபயிலும்
மாக்களுக்கு மன்னிப்பே கிடையாது.
சட்டம் ஒரு விதி செய்ய வேண்டும். அதை எந்த நாளும் காக்க வேண்டும்.

நல்லதொரு கவிதை கொடுத்த பூங்குழலி, மனிஅஜித் அவர்களுக்கு நன்றி.

....கா.ந.கல்யாணசுந்தரம்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 11:16 pm

மஞ்சுபாஷிணி wrote:மணி நான் பார்க்கும் நல்ல விஷயங்களை உடனே கலையிடம் பகர்வதுண்டு... கலையும் அப்படியே....

உன் உயர்ந்த பண்பு குறித்து எப்பவும் கலை உன்னை சிலாகித்து சொல்வதுண்டு மணி.....

நான் இன்னும் வியந்து பார்க்கிறேன் உங்கள் இருவர் நடப்பை இதை பார்க்கையில் அறிவுமதியின் இந்த கவிதை நினைவுக்கு வருகிறது

சேர்ந்து
நிழற்படம்
எடுத்துகொண்டு
அடிக்கடி மடல்
எழுதுவதாக
சொல்லி கொண்டு
பிரிகிற நட்பின்
வழியை மறைத்து
கொள்வதர்க்காகதான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடம்
பேத்திகளிடம்
கூட சிரிக்க சிரிக்க
பேசுகிறார்கள்
இவர்கள்
எதை பற்றிதான் பேசி கொள்ளவில்லை நாம்

உனது சிறிய
பிரிவிற்க்கான
வலியை
சமாதன படுத்தி
கொள்வதற்காக
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல் நிகழ்ந்த
அந்த
விமான நிலையத்திற்குள்
போய் அமர்ந்துவிட்டு வந்தேன்

எல்லாவற்றிலும்
எனக்கு பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்கு பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்
நட்பு நம்மை
தேர்ந்தெடுத்திருக்கிறது



drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Thu Sep 02, 2010 11:32 pm

சிறந்த பதிவுக்கு வழி செய்த மணி தம்பிக்கு வாழ்த்துக்கள்



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 03, 2010 1:53 am

தமிழாக்கம் செய்த பூங்குழலிக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.நாம் இதை ரசிக்க ,நம்முடன் பகிர்ந்த மணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பூங்குழலி அவர்கள் எங்கு இருந்தாலும், நல்ல கவிதைகளை ரசிக்கும் ரசிகர் கூட்டம் ஈகரையில் உண்டு என்று தெரியபடுத்தவும்.

ரமணீயன்

cheliyan manohar
cheliyan manohar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 27/11/2010

Postcheliyan manohar Mon Nov 29, 2010 1:56 am

அழகான மொழி பெயர்ப்பு... வாசிக்கும் போதே அடிபட்டவன் மனநிலை எனக்குள்ளும் புகுந்து கொண்டது. கொஞ்சம் கனத்து கிடக்கிறது என் இதயமும், உணர்வுகளும்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக