ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

3 posters

Go down

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Empty ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 10:41 pm

தவளை கூச்சலில்
விழித்துக்கொண்டு
தாழ்வாரத்தில் சொட்டும்
மழை போல
யாருக்கும் தெரியாது அழாவிடில்
எதற்கு தோற்கணும் காதலை?

நீ நேசித்த
மனுஷியின் கதையையும்
மனைவி நேசித்த
மனுஷனின் கதையையும்
பேசாமல் நிறையுமா
புணர்தலின் பின்னிறைவு சாந்தி?

சைக்கிள் முன்னிருக்கையில்
அமர்த்திய மகளின் வெறுங்கழுத்தில்
சவரம் செய்யாத நாடி கொண்டு
கூச்சம் செய்ய இயலவில்லையெனில்
என்ன பயன் பெண்ணை பெற்று?

கண்களை பொத்தும்
மகனின் கரங்களை
வேண்டும் என்றே
வேறு பெயர் இட்டு அழைக்காவிடில்
என்னய்யா தகப்பன் நாம்?

பேரனின் சிறுநீர்
நனைக்காத நெஞ்சுக்குழி
இருந்தென்ன மயிறு வெந்தன்ன?

ஓவியமான
ஒரே ஒரு வாழ்வில்
உயிருக்கும் உயிருக்கும் கூட
கொடுக்கல் வாங்கல்
இல்லை எனில்...

ரசம் கரைக்க ஆகுமாடா
நம் அடுக்குப்பானை புளி?

நன்றி பா.ரா .வலைப்பூ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Empty Re: ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

Post by மஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 10:48 pm

சம்மட்டி அடி வரிகள்.....

இயல்பாய் எதார்த்தமாய் வாழ்ந்த காலம் முடிந்ததே.....

கனவாய் போன நெடும் நீண்ட காலங்களாய் இப்போது கவிதையிலும் கதையிலும் மட்டுமே காணமுடிகின்ற உள்ளத்து உணர்வுகள் இன்றைய காலக்கட்டத்தில் மரத்துப்போனதும் மூத்தோரை வணங்கிய நாட்கள் தேதி கிழித்த காலண்டராய் மறைந்து போனதும்....

பிறந்தது மகளென்றால் ஐயோ இனி இதற்கு கல்யாணத்துக்கும் வரதட்சணைக்கும் சேர்க்கும் பணங்களில் பாசம் நலிந்து போனதும்.....

மிக அழகிய வரிகள் மணி உனக்கும்பிடித்தது என்று எமக்கும் பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

வித்தியாசமான உன் தனித்துவமான சிந்தனை நீ தேர்ந்தெடுத்து போடும் கவிதைகளில் தெரிகிறது மணி.....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Empty Re: ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 10:50 pm

மஞ்சுபாஷிணி wrote:சம்மட்டி அடி வரிகள்.....

இயல்பாய் எதார்த்தமாய் வாழ்ந்த காலம் முடிந்ததே.....

கனவாய் போன நெடும் நீண்ட காலங்களாய் இப்போது கவிதையிலும் கதையிலும் மட்டுமே காணமுடிகின்ற உள்ளத்து உணர்வுகள் இன்றைய காலக்கட்டத்தில் மரத்துப்போனதும் மூத்தோரை வணங்கிய நாட்கள் தேதி கிழித்த காலண்டராய் மறைந்து போனதும்....

பிறந்தது மகளென்றால் ஐயோ இனி இதற்கு கல்யாணத்துக்கும் வரதட்சணைக்கும் சேர்க்கும் பணங்களில் பாசம் நலிந்து போனதும்.....

மிக அழகிய வரிகள் மணி உனக்கும்பிடித்தது என்று எமக்கும் பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

வித்தியாசமான உன் தனித்துவமான சிந்தனை நீ தேர்ந்தெடுத்து போடும் கவிதைகளில் தெரிகிறது மணி.....




நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Empty Re: ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

Post by srinihasan Fri Sep 03, 2010 10:04 am

ஜி.. தாங்கள் ரசித்து இங்கே பதிவு செய்த இக்கவிதை அருமை... மகிழ்ச்சி நன்றி

அடுக்குப்பானை புளியும் இன்று இல்லாமல் போனது.... ரசம் கரைக்க புளி தேவை இல்லாமல் ரசமே தயார் நிலையில் பாக்கெட்டில் இன்று கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது...

அதுமாதிரியே என்னவோ இந்த பாழாய் போன நம்ம மானிட பிறவியும்... உறவுகளை பிரிந்து... பரிவை மறந்து செயற்கையான மாய உலகத்தில் வாழ்ந்துக்கொண்டும்... அதனையே உலகமென ரசித்துக்கொண்டும்...

பிரிந்த உறவுகள் ஒருநாள் சேரும்... என்ற நம்பிக்கையும்
மறந்த மானுடம் ஒருநாள் மாறும்...என்ற கனவுகளுடனும்

மிக்க நன்றி ஜி....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Empty Re: ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

Post by அன்பு தளபதி Fri Sep 03, 2010 1:16 pm

நன்றி ஸ்ரீ ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி? Empty Re: ரசம் கரைக்க ஆகுமாடா நம் அடுக்குப்பானை புளி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum