புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
52 Posts - 61%
heezulia
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
1 Post - 1%
viyasan
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
244 Posts - 43%
heezulia
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
13 Posts - 2%
prajai
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_m10கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்)


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Feb 18, 2011 5:27 pm

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) C8ead868da64e91ec4a10ad

விபரமறியா பருவத்தில்..
விளைந்திட்ட உறவுக்குள்..
விளையாட்டுத் தனத்தோடு..
இடையிலே..கைகோர்த்து
கடைவீதியை அளவெடுத்து..
நடந்து செல்கையிலே..நம்மில்
முளைத்திட்ட முத்தங்களை
பிரியமென்று நாம் நினைத்ததுண்டு
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

பள்ளிப்பருவத்திலே..
பருவமெய்திடாத நேரத்திலே
சேர்ந்து படித்திட்ட பள்ளிக்குள்
பகிர்ந்திட்ட நம் கல்விக்குள் கலந்திட்டதை
அன்பென்று நாம் சொன்னதுண்டு.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

திருமண வயதினிலே...
இருமன இணையும் நேரத்திலே
உன் மனம் வேண்டுமென்று
என் மனது தவிக்கிறதே..
அன்பென்று..பாசமென்று..
நட்பென்று..நினைத்ததன்று..
காதலாய் இன்று மாறியதோ....? கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 599303

என்னை விட்டு எங்கே சென்றாய்...?

(முதல் பாகம்..)




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 5:39 pm

//கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.//

காதலின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள் பாஸ்! ஆனால் தலைப்பிற்கு இன்னும் வரவில்லை! அடுத்து என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்!



கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 19, 2011 1:31 pm

சிவா wrote://கல்லூரிப் பருவத்திலே..
காதல்படும் வயதிலே..நல்ல
வாழ்வு வேண்டுமென்று
நல்விடயத்தை நாமும்
நலமாய் படித்திட்டு
நம்மெய் மறந்து,
இணைந்து திரிந்ததை
நட்பென்று நாம் சொன்னதுண்டு.//

காதலின் உண்மை நிலையை அழகாக விளக்கியுள்ளீர்கள் பாஸ்! ஆனால் தலைப்பிற்கு இன்னும் வரவில்லை! அடுத்து என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்!
நன்றி..தல...கிளைமாக்ஸ்...அடுத்தது..அதனால்தான்..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Feb 20, 2011 3:40 pm

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00y051dg1e

கல்லூரி வரை என் வாழ்வோடு
கலந்திட்டவனே...என்
காலம் முழுதும் என்னோடு
கலந்திட மாட்டாயா..?

வேலைக்காக வெளிநாடு
சென்றவனே,,! என் மன
வேதனையை அறிந்திடாயோ.?

இல்லற வாழ்க்கையிலே..
என் மன சம்மதமின்றி..
இனி இது தான் வாழ்வென
ஏற்றுக் கொண்ட ஒருவரோடு..
நல்வாழ்க்கை வாழும் முன்..
நாசமாகி போனதே.!. திடீரென
உண்டான இதயத்தின் வலிதனில்
அவரிதயம் செயலிழந்து போனதே..
என் வாழ்வும் பொலிவிழந்து போனதே..!

எல்லாம் முடிந்ததென்று..
என்னிலை நினைத்து அழுதிடுகையில்
என்னருகில் வந்து சேர்ந்தாய்..
என் நிலை கண்டு துவண்டு போனாய்..
துடித்துப்போனாய்..அதோடு.

வடிகின்ற கண்ணீரை துடைத்த உன்
விரல்கள்..வதங்கிய என் முகத்தை
தாங்கிய உன் தோள்கள்..
“உன் வாழ்வு முடியவில்லை..
என்னோடு தொடரும் இனி.”
என்றுரைத்த உன்பேச்சு.

எப்போதும் வேண்டுமென
என் மனம் ஏங்கினாலும்..

ஊராரின் பேச்சுக்குள்...
உலகத்தின் பார்வைக்குள்..
ஊமையாகிப்போன என் காதலும்
ஊனமாகிய என் வாழ்வும்..மீண்டும்
தளிர்த்து விட்டால்..வேசங்கள் பல
எனக்கிட்டு வேசியின் நிலையில்
நிறுத்திடுவர். யாரோ தவறுதலால்
ஏற்பட்ட சிதறல்களாய் என் வாழ்வு..!

உன் வாழ்வு நலமாகட்டுமென..
உன்னை மறுத்து..என் மனதை
மண்ணில் புதைத்து...மீண்டும் நான்
மரணித்து வாழ்கிறேன்..உன் நினைவோடு.
விதவை எனும் பெண்ணின் நிலை..
என்றுமே..இதுவே என நினைத்து..
சில நேரம் விக்கித்து அழுகிறேன்.
என் விதியை எண்ணி.
கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 20, 2011 8:16 pm

புனிதமான காதல் வாழ்க்கை ஒரு அபலையின் கண்ணீர்த்துளிகளாக மாறியது நெஞ்சை நெருடுகிறது தேனி பாஸ்கர் அவர்களே. கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 3:29 pm

Kaa Na Kalyanasundaram wrote:புனிதமான காதல் வாழ்க்கை ஒரு அபலையின் கண்ணீர்த்துளிகளாக மாறியது நெஞ்சை நெருடுகிறது தேனி பாஸ்கர் அவர்களே. கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் அய்யா.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Feb 21, 2011 3:40 pm

அருமை அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

அன்பு அன்பு எங்கு நோக்கிலும் அன்பின் எதிரொளி..



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Ila
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 3:56 pm

இளமாறன் wrote:அருமை அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

அன்பு அன்பு எங்கு நோக்கிலும் அன்பின் எதிரொளி..
நண்பரின் அன்புவாழ்த்துக்கு என் நன்றிகள்.. கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550 கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) Friendshipcomment54கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 4:07 pm

காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தால் அது சுபம்....
ஆனால் அவசரக்கல்யாணம் இடையில் அபஸ்வரம் சோகம்.....
வாழ்க்கை இழந்தாலும் வாழ வழிச்சொல்லும் அன்புக்காதல்...
அன்பை எனக்கு வீணாக்காதே உன் வாழ்க்கை பாழாக்காதே...
தன்னையும் வீழ்த்திக்கொண்டு தன் காதலையும் புதைத்துக்கொண்டு.....
கதறி தவிக்கிறது மண்ணோடு மக்குகிறது.....

அருமையான வரிகளால் மனம் கனத்து போனது பாஸ்கரா... அன்பு வாழ்த்துக்கள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கைம்பெண்னின் காதல்..க(வி)தை ( இரு பாகமும்) 47
திவ்யா சதிஷ்குமார்
திவ்யா சதிஷ்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 21/02/2011

Postதிவ்யா சதிஷ்குமார் Mon Feb 21, 2011 7:06 pm

இந்த வலைதளத்தில் நான் படித்த முதல் கவிதை இது. கவிதையில் உள்ள காதல் கவிதைமேலே காதலை ஏற்படுதுகிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக