புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
30 Posts - 83%
heezulia
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_m10பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!


   
   
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Thu Sep 02, 2010 9:55 am

மந்திர செயல்கள் மூலம் செய்வினை வைப்பது, முட்டை ஓதி வைப்பது, எபழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  Special-in-tamil-112லுமிச்சம்
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.

சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.

முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.

கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.

இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.

அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Sep 02, 2010 11:11 am

நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 02, 2010 11:16 am

போலீஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணறது குறையும் நு சொல்லுங்க... ஜாலி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Sep 02, 2010 11:21 am

சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

சியர்ஸ் சியர்ஸ்



அன்புடன்
மீனா
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 02, 2010 12:21 pm

ஒண்ணுமே புரியல உலகத்திலே !!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 2:59 pm

சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

உண்மை அண்ணா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 02, 2010 3:27 pm

maniajith007 wrote:
சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்

உண்மை அண்ணா

உண்மை!!!!!!!!!!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 02, 2010 3:40 pm

நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
esakimuthu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 11/08/2009

Postesakimuthu Thu Sep 02, 2010 4:27 pm

enku address kudungalen


டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 9:18 am

esakimuthu wrote:enku address kudungalen

சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது. பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  68516 பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!  68516

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக