புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி
Page 1 of 1 •
பெங்களுரில் உள்ள பல அற்புதமான ஆலயங்கள் குறித்து அங்கு வசிக்கும் மக்கள் அறிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது! காரணம் வேலைகளின் மிகுதியால் அருகிலுள்ள ஆலயங்களுக்கு மட்டுமே செல்கின்றனர். அங்குள்ள ஆலயங்களின் மிகப் பழமையானவைகள். அவற்றில் ஒன்றே அல்சூர் பகுதியில் உள்ள தேவி காளி அம்மன் ஆலயம் . பூமியில் புதைந்து உள்ள தேவியின் முகம் மட்டுமே வெளியில் தெரிகின்ற அந்த ஆலயத்தின் வரலாறுதான் என்ன ?
1500 வருடங்கள் முன்பு ஒரு துறவி காளியைக் குறித்துத் தவம் இருந்து வந்தார் . அன்ன ஆகாரம் எதுவும் இன்றி பல காலம் தியானித்தவர் முன் காளி தேவி தோன் றி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் . அவரோ தனக்கு காளி தேவியே வேண்டும் என்றும் தன்னுடன் அவள் என்றும் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார் . காளிதேவியும் அவருடைய பக்தியை மெச்சி அவருக்கு யோகேஸ்வரி என்று பெயரிட்டு ஒன்பது அங்குல உயர ஒரு சிலையைத் தந்துவிட்டு அதை பூஜிக்குமாறு கூறி மறைந்தாள் . அந்த துறவியும் பல காலம் அதை பூஜித்து வந்தப் பின் தனக்கு ஒரு திறமையான வாரிசோ, சிஷ்யனோ கிடைக்கவில்லை என்பதினால் பின்னர் பிறக்க இருக்கும் சத்யுகத்தில் அவள் பூமியில் அவதரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த சிலையை பூமியில் புதைத்து விட்டு சமாதி எய்தினார்.
1974 ஆம் ஆண்டு சத்யுகம் வந்தது. அந்த சிலை புதைந்து இருந்த இடம் கேழ்வரகு பயிரிடப்படும் இடமாகும். ஒரு நாள் விவசாயி ஒருவர் அந்த நிலத்தை உழுது கொண்டு இருந்த பொழுது அவருடைய கலப்பை அந்த சிலை மீது பட்டு கலப்பை மேலும் நகராமல் நின்றுவிட்டது. மிகவும் சிரமப்பட்டு அந்தக் கலப்பையை எடுத்தவர் பூமியில் இருந்து இரத்தம் பீய்ச் சி அடிப்பதைக் கண்டார் . ஊரார் வந்து அந்த இடத்தை சோதனை செய்ய அங்கு வந்த லீலாதேவி என் ற இளம் பெண்ணுக்கு வந்த சாமி மூலம் அது காளிதேவியின் அவதாரமான யோகேஸ்வரி எனத் தெரிந்தது. அதை பத்திரமாக வெளியில் எடுத்து மக்கள் பூஜைகள் செய்யத் துவங்கினர் . அதை வெளியில் எடுத்த பொழுது அதன் உயரம் சுமார் 16 அங்குலம் இருந்ததாக தெரிகின்றது.
சிறிய அறை ஒன்றில் வைக்கப்பட்டு ஸ்தாபனம் செய்யப்பட்ட அந்த சிலைக்கு அபிஷேகம் , பூஜைகள் என நடந்து வந்தன. பலிகளும் தரப்பட்டு வந்தன. இந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு திருப்போரூர் மௌன ஸ்வாமிகள் அந்த இடத்திற்கு வந்து காளிதேவியின் மகிமைகள் அனைத்தையும் உணர்ந்தார்.
அவர் அங்கு தங்கி இருந்து ஒன்பது நாட்கள் நவராத்தரி பூஜைகள் செய்த பின் பலி தருவதை நிறுத்தி விடும்படி அறிவுறைக் கூறினார் . அது மட்டும் அல்ல மூலஸ்தானத்தில் நுழை வாசலில் இருந்து ஒரு அடி தூரத்தில் அமைந்து இருந்த தேவியிடம் அத்தனை விசாலமான இடம் இருக்கும் பொழுது ஏன் முன்புறமாக அமர்ந்து உள்ளாய் . சிறிது பின் தள்ளி அமரக் கூடாதா என மனம் உருகி பிரார்தனை செய்தார் . என்ன அதிசயம் பத்தாவது நாளான விஜயதசமியன்று கதவைத் திறந்து பார்த்தால் அங்கிருந்த சிலை பின் பகுதிக்கு நகர்ந்து இருந்தது தெரிந்தது. அனைவரும் காளியின் அற்புதத்தைப் பார்த்து அதிசயித்து நின்றனர் . தலை மட்டுமே பூமியின் வெளியில் தெரிகின்ற தேவியின் கூந்தல் சுற்றிலும் பரப்பி விடப்பட்டு உள்ளது அதிசயமான காட்சி ஆகும்.
இந்த காளி மற்ற கோவில்களைப் போல இல்லாமல் மாறுதலாக மேற்கு திசை நோக்கி அமர்ந்து உள்ளாள் . . ஆகவே சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி நின்றபடி பிரார்த்தனை செய்தால் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன என்பது ஐதீகம் . ஞாயிற்றுக் கிழமைகளில் இராகு கால பூஜைகள் நடை பெறுகின்றன. ஆண்டுதோறும் நவராத்திரி விழா, சண்டி விழா போன்றவையும் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் அன்று உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் தேவிக்கு மாங்கல்யம் செலுத்தினால் கணவனின் ஆயுள் நீண்டு இருக்கும் என் ற நம்பிக்கையும் உள்ளது.
1500 வருடங்கள் முன்பு ஒரு துறவி காளியைக் குறித்துத் தவம் இருந்து வந்தார் . அன்ன ஆகாரம் எதுவும் இன்றி பல காலம் தியானித்தவர் முன் காளி தேவி தோன் றி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் . அவரோ தனக்கு காளி தேவியே வேண்டும் என்றும் தன்னுடன் அவள் என்றும் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார் . காளிதேவியும் அவருடைய பக்தியை மெச்சி அவருக்கு யோகேஸ்வரி என்று பெயரிட்டு ஒன்பது அங்குல உயர ஒரு சிலையைத் தந்துவிட்டு அதை பூஜிக்குமாறு கூறி மறைந்தாள் . அந்த துறவியும் பல காலம் அதை பூஜித்து வந்தப் பின் தனக்கு ஒரு திறமையான வாரிசோ, சிஷ்யனோ கிடைக்கவில்லை என்பதினால் பின்னர் பிறக்க இருக்கும் சத்யுகத்தில் அவள் பூமியில் அவதரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த சிலையை பூமியில் புதைத்து விட்டு சமாதி எய்தினார்.
1974 ஆம் ஆண்டு சத்யுகம் வந்தது. அந்த சிலை புதைந்து இருந்த இடம் கேழ்வரகு பயிரிடப்படும் இடமாகும். ஒரு நாள் விவசாயி ஒருவர் அந்த நிலத்தை உழுது கொண்டு இருந்த பொழுது அவருடைய கலப்பை அந்த சிலை மீது பட்டு கலப்பை மேலும் நகராமல் நின்றுவிட்டது. மிகவும் சிரமப்பட்டு அந்தக் கலப்பையை எடுத்தவர் பூமியில் இருந்து இரத்தம் பீய்ச் சி அடிப்பதைக் கண்டார் . ஊரார் வந்து அந்த இடத்தை சோதனை செய்ய அங்கு வந்த லீலாதேவி என் ற இளம் பெண்ணுக்கு வந்த சாமி மூலம் அது காளிதேவியின் அவதாரமான யோகேஸ்வரி எனத் தெரிந்தது. அதை பத்திரமாக வெளியில் எடுத்து மக்கள் பூஜைகள் செய்யத் துவங்கினர் . அதை வெளியில் எடுத்த பொழுது அதன் உயரம் சுமார் 16 அங்குலம் இருந்ததாக தெரிகின்றது.
சிறிய அறை ஒன்றில் வைக்கப்பட்டு ஸ்தாபனம் செய்யப்பட்ட அந்த சிலைக்கு அபிஷேகம் , பூஜைகள் என நடந்து வந்தன. பலிகளும் தரப்பட்டு வந்தன. இந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு திருப்போரூர் மௌன ஸ்வாமிகள் அந்த இடத்திற்கு வந்து காளிதேவியின் மகிமைகள் அனைத்தையும் உணர்ந்தார்.
அவர் அங்கு தங்கி இருந்து ஒன்பது நாட்கள் நவராத்தரி பூஜைகள் செய்த பின் பலி தருவதை நிறுத்தி விடும்படி அறிவுறைக் கூறினார் . அது மட்டும் அல்ல மூலஸ்தானத்தில் நுழை வாசலில் இருந்து ஒரு அடி தூரத்தில் அமைந்து இருந்த தேவியிடம் அத்தனை விசாலமான இடம் இருக்கும் பொழுது ஏன் முன்புறமாக அமர்ந்து உள்ளாய் . சிறிது பின் தள்ளி அமரக் கூடாதா என மனம் உருகி பிரார்தனை செய்தார் . என்ன அதிசயம் பத்தாவது நாளான விஜயதசமியன்று கதவைத் திறந்து பார்த்தால் அங்கிருந்த சிலை பின் பகுதிக்கு நகர்ந்து இருந்தது தெரிந்தது. அனைவரும் காளியின் அற்புதத்தைப் பார்த்து அதிசயித்து நின்றனர் . தலை மட்டுமே பூமியின் வெளியில் தெரிகின்ற தேவியின் கூந்தல் சுற்றிலும் பரப்பி விடப்பட்டு உள்ளது அதிசயமான காட்சி ஆகும்.
இந்த காளி மற்ற கோவில்களைப் போல இல்லாமல் மாறுதலாக மேற்கு திசை நோக்கி அமர்ந்து உள்ளாள் . . ஆகவே சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி நின்றபடி பிரார்த்தனை செய்தால் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன என்பது ஐதீகம் . ஞாயிற்றுக் கிழமைகளில் இராகு கால பூஜைகள் நடை பெறுகின்றன. ஆண்டுதோறும் நவராத்திரி விழா, சண்டி விழா போன்றவையும் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் அன்று உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் தேவிக்கு மாங்கல்யம் செலுத்தினால் கணவனின் ஆயுள் நீண்டு இருக்கும் என் ற நம்பிக்கையும் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
நல்லதோர் பதிவு , பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
அன்புடன்
மீனா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
பகிர்ந்தமைக்கு நன்றி
- Sponsored content
Similar topics
» வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» connect.facebook.net என்ற பிரச்சனையில் இருந்து தீர்வு
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» connect.facebook.net என்ற பிரச்சனையில் இருந்து தீர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|