புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
Page 1 of 1 •
- டயானாஇளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
மந்திர செயல்கள் மூலம் செய்வினை வைப்பது, முட்டை ஓதி வைப்பது, எலுமிச்சம்
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.
முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.
கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.
இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.
அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.
முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.
கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.
இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.
அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
போலீஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணறது குறையும் நு சொல்லுங்க...
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
அன்புடன்
மீனா
- masthanபண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
ஒண்ணுமே புரியல உலகத்திலே !!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
maniajith007 wrote:சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
உண்மை அண்ணா
உண்மை!!!!!!!!!!
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
- esakimuthuபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/08/2009
enku address kudungalen
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|