Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
+5
masthan
மீனா
அருண்
சாந்தன்
டயானா
9 posters
Page 1 of 1
பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
மந்திர செயல்கள் மூலம் செய்வினை வைப்பது, முட்டை ஓதி வைப்பது, எ
லுமிச்சம்
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.
முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.
கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.
இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.
அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.
![பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி! Special-in-tamil-112](https://2img.net/h/www.dinakaran.com/image/special-in-tamil-112.jpg)
பழம் வெட்டி போடுவது, காப்பு கழிப்பது, தகடு பதிப்பது ஆகியவற்றை செய்தால்
எதிரிகளை பழிவாங்கலாம் என்று சிலர் நம்புகின்றனர். கிராமப்புறங்களில் இவை
அதிகம். இந்த மந்திர காரியங்களை செய்வதற்கென்றே சிலர் இருப்பார்கள். ஆனால்
மந்திரவாதி இன்றி, முனியப்பன் கோயிலில் முட்டை ஓதி வைத்தால் வஞ்சம்
நினைப்பவர்கள் அழிந்துவிடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
சேர்வராயன்
மலையடிவாரத்தில் இருக்கிறது இந்த கோயில். விநாயகர், சிவன், சக்தி,
கிருஷ்ணன், முருகன் என்று எல்லா சாமிகளும் இருக்கின்றன. முனியப்பன் சாமி
மட்டும் முறுக்கு மீசை, கையில் அரிவாளுடன் சுமார் 10 அடி உயரத்தில்
பிரமாண்டமாக காட்சி கொடுக்கிறார். தினமும் ஓரிருவர் வந்து வழிபாடு
நடத்துகின்றனர். வாரம்தோறும் ஞாயிறன்று அதிகளவில் பக்தர்கள் வந்து
செல்கின்றனர். எதிரிக்கு முட்டை ஓதிவைக்கத்தான் பெரும்பாலோர் வருகின்றனர்.
முனியப்பன்
எதிரே உள்ள முன்னடையான் சாமி சிலை முன்பு முட்டை ஓதிப் புதைக்கும் சடங்கு
நடக்கிறது. கெடுதல் செய்யும் நபர்களை பழி தீர்க்க, அடியோடு அழிக்க ஒரு
கோழி முட்டை போதும் என்கின்றனர் இப்பகுதியினர். இதனால், கற்பகம் கிராம
பகுதியில் திருட்டு போன்ற கெட்ட செயல்கள் நடப்பதில்லை. தற்போது வெளியூரை
சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வந்து முட்டை ஓதி வைக்கிறார்கள் என்கின்றனர்
உள்ளூர்வாசிகள்.
கோழியை தூக்கில் தொங்கவிட்டு முனிக்கு பலி
கொடுத்தால், கெடுதல் நினைப்பவன் துடிதுடித்து பழிவாங்கப்படுவான் என்றும்
நம்பிக்கை உள்ளது. கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் போட்ட நிலையில்
ஏராளமான கோழிகளை காணமுடிகிறது. முட்டை ஓதியும் கோழியை தூக்கில் போட்டும்
வேண்டிக்கொள்ளும் காரியங்கள் பெரும்பாலும் 3 வாரத்தில் நிறைவேறிவிடும்.
அதிகபட்சம் 3 மாதம்.. அதற்குள் கட்டாயம் நிறைவேறிவிடுகின்றன என்று
உறுதியுடன் சொல்கின்றனர் பக்தர்கள். எதிரி துவம்சம் செய்யப்பட்டதும்,
முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்றையதினம் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது முனிக்கு.
இப்படி
அனைவரையும் பயமுறுத்தும் முனி, நல்ல செயல்கள் செய்வதில்லையா? ‘என்ன இப்படி
கேட்டுட்டீங்க’ என்று தொடங்குகிறார் பூசாரி ஏழுமலை. “குழந்தை வரம் வேண்டி
ஏராளமான பெண்கள் இந்த கோயிலுக்கு வர்றாங்க. முனியப்ப சாமிகிட்ட
வேண்டிக்கிட்டு கோயில் ஆலமரத்துல தொட்டில் கட்டிப் போடுறாங்க. குழந்தை
பிறந்த அப்புறம், குழந்தை சிலையை கோயில்ல வச்சு சாமிக்கு நன்றி
தெரிவிக்கிறாங்க. எத்தனை பேருக்கு இந்த சாமி குழந்தை வரம் தந்திருக்குனு
இங்க நீண்ட வரிசையில இருக்கிற பொம்மைகளே பார்த்தாலே தெரியும். அது
மட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிறவங்க,
இன்ஸ்பெக்டராகணும்.. வாத்தியாரா ஆகணும்.. மிலிட்டரிக்கு போணும்.. தொழில்
நல்லா நடக்கணும்னு வேண்டிக்கிட்டு நிறைய பேரு பிரார்த்தனை பண்றாங்க.
அது
எல்லாத்தயும் முனியப்ப சாமி நல்லபடியா நிறைவேத்திக் கொடுக்கிறாரு.
அதுசம்பந்தமான பொம்மைகளையும் வச்சி வழிபடுறாங்க. இதுமாதிரி
நூத்துக்கணக்கான சிலை இருக்கு. உடம்பு சரியில்லாதவங்க ‘ஆடு, கோழி
பலியிடுறேன்’னு இங்க நேந்துக்கிட்டு போனா 3 வாரத்துல பரிபூரணமா
குணமடையுறாங்க. முனியப்பன் சாமி சக்தி வாய்ந்தவரு. நல்லவங்களுக்கு நல்லதை
தருவார். கெட்டவங்களை அழிக்காம விடமாட்டார்” என்று முடித்தார் பூசாரி.
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
போலீஸ் ல கம்ப்ளைன்ட் பண்ணறது குறையும் நு சொல்லுங்க...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
ஒண்ணுமே புரியல உலகத்திலே !!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!
மர்மமா இருக்குது !!!
என்னமோ நடக்குது !!!!
masthan- பண்பாளர்
- பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
உண்மை அண்ணா
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
maniajith007 wrote:சாந்தன் wrote:நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்
உண்மை அண்ணா
உண்மை!!!!!!!!!!
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
enku address kudungalen
esakimuthu- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/08/2009
Re: பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி!
esakimuthu wrote:enku address kudungalen
சேலத்தில்
இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது மன்னார்பாளையம் பிரிவு ரோடு. இதன்
அருகே இருப்பது கற்பகம் கிராமம். இங்குள்ள இருட்டுக்கல் முனியப்பன்
கோயிலில்தான் இந்த திகில் சம்பவங்கள் நடக்கிறது.
![பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி! 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![பழிவாங்கும் மந்திர முனி: ஒரே முட்டையில் எதிரி காலி! 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முனி - 2... அரவாணியாகக் கலக்கும் சரத்குமார்!
» சத்துணவு முட்டையில் கோழிக்குஞ்சு
» பழிவாங்கும் ஓவியங்கள்
» பழிவாங்கும் காங்கிரஸ்,பரிதவிக்கும் தமிழன் உயிர்
» ஜெயலலிதாவை பழிவாங்கும் சன் டிவி
» சத்துணவு முட்டையில் கோழிக்குஞ்சு
» பழிவாங்கும் ஓவியங்கள்
» பழிவாங்கும் காங்கிரஸ்,பரிதவிக்கும் தமிழன் உயிர்
» ஜெயலலிதாவை பழிவாங்கும் சன் டிவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|