புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிராவின் மீன் வியாபாரம்.
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
First topic message reminder :
அதிராவின் மீன் வியாபாரம்.
[You must be registered and logged in to see this image.]
]color=blue]அதிரா : மீன் வாங்கலயோ மீனு.. வாங்க வாங்க...மீனு வாங்க, வாங்க. புதுசு புதுசா மீனு. தினுசு தினுசா மீனு...வாங்க வாங்க....
புவி : அக்கா..யாருகிட்ட இந்த மீனெல்லாம் வாங்குறீங்க....
அதிரா : ஓ அதுவா...துபாய்ல ரபீக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல நெறைய மீன் புடிச்சு அனுப்புறாங்களாம்...இங்க நம்ம
ஈகர சிவாவும், சபீரும் வாங்கி நம்மக்கிட்ட தள்ளுறாங்க.....
பிச்ச : ரபிக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல இருந்து மீன் புடுச்சி அனுப்புறாங்களா ? ஆச்சரியமாக......
பக்கிரி : ஆமாம் பிச்ச, அவுங்க ரொம்ப கெட்டிக்காரங்க டோய்...
அருன் : ஆமா..ஆமா......ஹி...ஹி...
கார்த்திக் : அப்படிப் போடு.
அம்பலம் : சரக்கப் போட்டா, எண்ண கெணத்துல நானும் மீன் பிடிப்பேன் கண்டியிலெ.....ராசாக்கள்...
பக்கிரி : ஆமா ஆமா, சரக்கப் போட்டா, மீன் என்ன, எமனையே புடிப்பியே நீ.
சிவா1984 : ஹி...ஹி......ஹீ
மீனா : என்னா மீனுக்கா இருக்கு..?
அதிரா : மீனா மீனு, பிளேடு மீனு, சிவா1984 மீனு, மஞ்சுபாஷிணி மீனு, கில்லிபாண்டி மீனு, அப்புக்குட்டி மீனுனு இன்னும் நெறைய இருக்கு....
மீனா : மீனா மீன எப்படிக்கா சமைக்கிறது ?
அதிரா : அந்த மீன கழுவாம அப்படியே அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடனும்....பிளேடு மீன பிளேட்டால அறுத்து வறுத்து சாப்பிடலாம்...அந்த பிச்ச மீன அவிச்சிட்டு பிச்சு பிச்சு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா.?
மீனா : அப்படியாக்கா....நாக்குல எச்சில் ஊறுதுக்கா......
அதிரா : ஊறாதா பின்ன....அந்த சிவா1984 மீன செவ செவன்னு சிவக்குற வரைக்கும் பொரிக்கனும்....மஞ்சுபாஷிணி மீன நல்லா மஞ்சள் போட்டு கழுவனும். இல்லனா கவுச்சி அடிக்கும்....கில்லிபாண்டி மீன வேக வச்சு கில்லி கில்லி சாப்பிட்டு பாரு மீனா.. அப்புறம் அப்புக்குட்டி மீன வந்து நெறைய உப்பக் கொட்டி குளம்பு வைக்கனும், இல்லனா சாப்பிட முடியாது. அந்த அருன் மீன நல்லா அறு அறுன்னு அறுத்து பொரிக்கனும்.. மேகா மீன மேகமூட்டமா இருக்கும்போது தான் சமைக்கனும். இல்லனா வேகாது தெரியுமா.?
மினா : என்னக்கா மீனுல இம்புட்டு தினுசா.? ஆமாக்க்க்கா கீர்த்தனா மீனு இல்லையாக்கா..?
அதிரா : கீத்தனா மீனு வேணாம் மீனா. அது தொண்டையில போயி கீறும்...
மீனா : நீங்க உன்மையிலேயே பெரிய அறிவாளிதான்கா...
அதிரா : இருக்காதா பின்ன.. மீனு வாங்கலையோ மீனு.....
மணிஅஜித் : என்னக்கா மீன் வியாபாரம் செய்யுறீங்க ?
அதிரா : எனன மணி செய்யறது...கைய கடிக்குது செலவு...
மீனா மீனு வாங்கலையா மணி தம்பி ?
மணிஅஜித் : அய்யய்யோ வேணாக்கா...அது சுடும்...
டாகடர் திவா: அக்கா, ஒரு கிலோ பிளேடு மீனு கொடுங்கக்கா...
அதிரா : ஏன்பா திவா பீளெடு மீன வாங்குற ?
டாக்டர் திவா: அத பிளேட்டு போட்டு ஆராய்ச்சி பன்னனுங்கா...
செந்தில் : அய்யய்யோ..அதிரா அக்கா மீன் விக்கிறாங்க பாருங்க...பாருங்க.....
அப்புக்குட்டி : ஆமா...ஆமா...எல்லாரும் பாருங்க....ஹி..ஹி
மீனா : அப்புக்குட்டி, உனக்கு விஷயம் தெரியுமா ? ஈகர சிவாவும்,
சபீரும் தான் இங்க மீன் ஏஜெண்டாம். ரபீக்கும், ராஜாவும் துபாய்ல எண்ண கெணத்துல இருந்து பிடுச்சு அனுப்புற மீன்கலாம் இது...தெரியுமா ?
தமிழ் : என்ன மீனாக்கா, எங்க காதுல பூவா சுத்தியிருக்கோம்..?
குணாஷான் : அதிரா, சபீர் மீனு இல்லயா ?
அதிரா : இருக்கு. அது சப்புன்னு இருக்கும்...உப்புத் தண்ணில ஊறவச்சு சப்பி சப்பி சாப்பிடனும் தெரியுமா ?
மீன : வாங்க கலை சார். மீனு கத கேளுங்க சார்....
கலை சார் : மீனா ..எந்த லூசோ உன் காதுல நல்லா பூ சுத்தியிருக்கு. நீ எங்க காதுல பூ சுத்துறயாக்கும்....எண்ண கெணத்துல எங்கயாவது மீன் வாழுமா..?
மீனா : அட ஆமா சார்....இப்ப யாரு லூசு.....?
ஈகரை சிவா : மீன் விக்கிறவங்க லூசு, கதை கேட்ட நீ லூசு, மீனு வாங்கினவங்களும் லூசு, இந்த கதைய படிச்ச அத்தனப்பேரும் லூசு,...இந்த கதைய டைரைக் பன்னுனாரே...குணாஷான் அவருதான் பெரிய லூசு........ஹி...ஹி
[/color]
சும்மா தமாஷுக்காக.....ஹி...ஹி...ஹீ.
simile:
அதிராவின் மீன் வியாபாரம்.
[You must be registered and logged in to see this image.]
]color=blue]அதிரா : மீன் வாங்கலயோ மீனு.. வாங்க வாங்க...மீனு வாங்க, வாங்க. புதுசு புதுசா மீனு. தினுசு தினுசா மீனு...வாங்க வாங்க....
புவி : அக்கா..யாருகிட்ட இந்த மீனெல்லாம் வாங்குறீங்க....
அதிரா : ஓ அதுவா...துபாய்ல ரபீக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல நெறைய மீன் புடிச்சு அனுப்புறாங்களாம்...இங்க நம்ம
ஈகர சிவாவும், சபீரும் வாங்கி நம்மக்கிட்ட தள்ளுறாங்க.....
பிச்ச : ரபிக்கும், ராஜாவும் எண்ண கெணத்துல இருந்து மீன் புடுச்சி அனுப்புறாங்களா ? ஆச்சரியமாக......
பக்கிரி : ஆமாம் பிச்ச, அவுங்க ரொம்ப கெட்டிக்காரங்க டோய்...
அருன் : ஆமா..ஆமா......ஹி...ஹி...
கார்த்திக் : அப்படிப் போடு.
அம்பலம் : சரக்கப் போட்டா, எண்ண கெணத்துல நானும் மீன் பிடிப்பேன் கண்டியிலெ.....ராசாக்கள்...
பக்கிரி : ஆமா ஆமா, சரக்கப் போட்டா, மீன் என்ன, எமனையே புடிப்பியே நீ.
சிவா1984 : ஹி...ஹி......ஹீ
மீனா : என்னா மீனுக்கா இருக்கு..?
அதிரா : மீனா மீனு, பிளேடு மீனு, சிவா1984 மீனு, மஞ்சுபாஷிணி மீனு, கில்லிபாண்டி மீனு, அப்புக்குட்டி மீனுனு இன்னும் நெறைய இருக்கு....
மீனா : மீனா மீன எப்படிக்கா சமைக்கிறது ?
அதிரா : அந்த மீன கழுவாம அப்படியே அடுப்புல போட்டு சுட்டு சாப்பிடனும்....பிளேடு மீன பிளேட்டால அறுத்து வறுத்து சாப்பிடலாம்...அந்த பிச்ச மீன அவிச்சிட்டு பிச்சு பிச்சு சாப்பிட ரொம்ப ருசியா இருக்கும் தெரியுமா.?
மீனா : அப்படியாக்கா....நாக்குல எச்சில் ஊறுதுக்கா......
அதிரா : ஊறாதா பின்ன....அந்த சிவா1984 மீன செவ செவன்னு சிவக்குற வரைக்கும் பொரிக்கனும்....மஞ்சுபாஷிணி மீன நல்லா மஞ்சள் போட்டு கழுவனும். இல்லனா கவுச்சி அடிக்கும்....கில்லிபாண்டி மீன வேக வச்சு கில்லி கில்லி சாப்பிட்டு பாரு மீனா.. அப்புறம் அப்புக்குட்டி மீன வந்து நெறைய உப்பக் கொட்டி குளம்பு வைக்கனும், இல்லனா சாப்பிட முடியாது. அந்த அருன் மீன நல்லா அறு அறுன்னு அறுத்து பொரிக்கனும்.. மேகா மீன மேகமூட்டமா இருக்கும்போது தான் சமைக்கனும். இல்லனா வேகாது தெரியுமா.?
மினா : என்னக்கா மீனுல இம்புட்டு தினுசா.? ஆமாக்க்க்கா கீர்த்தனா மீனு இல்லையாக்கா..?
அதிரா : கீத்தனா மீனு வேணாம் மீனா. அது தொண்டையில போயி கீறும்...
மீனா : நீங்க உன்மையிலேயே பெரிய அறிவாளிதான்கா...
அதிரா : இருக்காதா பின்ன.. மீனு வாங்கலையோ மீனு.....
மணிஅஜித் : என்னக்கா மீன் வியாபாரம் செய்யுறீங்க ?
அதிரா : எனன மணி செய்யறது...கைய கடிக்குது செலவு...
மீனா மீனு வாங்கலையா மணி தம்பி ?
மணிஅஜித் : அய்யய்யோ வேணாக்கா...அது சுடும்...
டாகடர் திவா: அக்கா, ஒரு கிலோ பிளேடு மீனு கொடுங்கக்கா...
அதிரா : ஏன்பா திவா பீளெடு மீன வாங்குற ?
டாக்டர் திவா: அத பிளேட்டு போட்டு ஆராய்ச்சி பன்னனுங்கா...
செந்தில் : அய்யய்யோ..அதிரா அக்கா மீன் விக்கிறாங்க பாருங்க...பாருங்க.....
அப்புக்குட்டி : ஆமா...ஆமா...எல்லாரும் பாருங்க....ஹி..ஹி
மீனா : அப்புக்குட்டி, உனக்கு விஷயம் தெரியுமா ? ஈகர சிவாவும்,
சபீரும் தான் இங்க மீன் ஏஜெண்டாம். ரபீக்கும், ராஜாவும் துபாய்ல எண்ண கெணத்துல இருந்து பிடுச்சு அனுப்புற மீன்கலாம் இது...தெரியுமா ?
தமிழ் : என்ன மீனாக்கா, எங்க காதுல பூவா சுத்தியிருக்கோம்..?
குணாஷான் : அதிரா, சபீர் மீனு இல்லயா ?
அதிரா : இருக்கு. அது சப்புன்னு இருக்கும்...உப்புத் தண்ணில ஊறவச்சு சப்பி சப்பி சாப்பிடனும் தெரியுமா ?
மீன : வாங்க கலை சார். மீனு கத கேளுங்க சார்....
கலை சார் : மீனா ..எந்த லூசோ உன் காதுல நல்லா பூ சுத்தியிருக்கு. நீ எங்க காதுல பூ சுத்துறயாக்கும்....எண்ண கெணத்துல எங்கயாவது மீன் வாழுமா..?
மீனா : அட ஆமா சார்....இப்ப யாரு லூசு.....?
ஈகரை சிவா : மீன் விக்கிறவங்க லூசு, கதை கேட்ட நீ லூசு, மீனு வாங்கினவங்களும் லூசு, இந்த கதைய படிச்ச அத்தனப்பேரும் லூசு,...இந்த கதைய டைரைக் பன்னுனாரே...குணாஷான் அவருதான் பெரிய லூசு........ஹி...ஹி
[/color]
சும்மா தமாஷுக்காக.....ஹி...ஹி...ஹீ.
simile:
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
ஏன்யா எல்லாரும் ஓடுறீங்க. எல்லாருக்கும் என் மேல கோபமா....
இனி நான் ஈகரைக்கு வந்து விலையாடவே மாட்டேன் ஓகேவா....
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
எல்லாரும் என்ன தனியா உட்டுட்டு ஓடுறாங்க.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
ஏன்யா எல்லாரும் ஓடுறீங்க. எல்லாருக்கும் என் மேல கோபமா....
இனி நான் ஈகரைக்கு வந்து விலையாடவே மாட்டேன் ஓகேவா....
தலை உன்மேல என்ன கோவம்..? நீ தானே எங்க பாஸ்
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
ஏன்யா எல்லாரும் ஓடுறீங்க. எல்லாருக்கும் என் மேல கோபமா....
இனி நான் ஈகரைக்கு வந்து விலையாடவே மாட்டேன் ஓகேவா....
லூசு அண்ணா எல்லோரும் சந்தோசமா தான் இருக்கோம் , முதலில் நீ அழுவதை நிறுத்தும்
அன்புடன்
மீனா
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:இங்கு என்ன நடக்குது நான் இந்த ஏரியாவுக்கும் வரல சோ நான் லுசு இல்ல
நானும் வரேன்
நானும்
நீ எதுக்கு என் பின்னாடியே வர?
எல்லாரும் என்ன தனியா உட்டுட்டு ஓடுறாங்க.....
என்னங்க பாஸ் சின்னபுள்ள தனமா அழுதுட்டு ................................
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நான் ஏன் ஓடினன்னா எல்லாரும் லுசுன்றத இப்படி பப்ளிக்ல சொன்னால் நிற்பாங்களா அதான் நிக்காமல் ஓடுகிறேன்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அப்புகுட்டி wrote:நான் ஏன் ஓடினன்னா எல்லாரும் லுசுன்றத இப்படி பப்ளிக்ல சொன்னால் நிற்பாங்களா அதான் நிக்காமல் ஓடுகிறேன்
என்னா செய்யறது. ஈகரையில எல்லாரும் சின்ன குழந்தகன்னு நெனச்சு விளையாடிட்டோம். பெரிய கொழந்தயும் இருக்குன்னு தெரியாம போச்சு.. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாள்..
உனக்கு என்மேல கோபம் இல்லையேப்பா...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:அப்புகுட்டி wrote:நான் ஏன் ஓடினன்னா எல்லாரும் லுசுன்றத இப்படி பப்ளிக்ல சொன்னால் நிற்பாங்களா அதான் நிக்காமல் ஓடுகிறேன்
என்னா செய்யறது. ஈகரையில எல்லாரும் சின்ன குழந்தகன்னு நெனச்சு விளையாடிட்டோம். பெரிய கொழந்தயும் இருக்குன்னு தெரியாம போச்சு.. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாள்..
உனக்கு என்மேல கோபம் இல்லையேப்பா...
யோவ்.. நானும் பச்சமண்ணு தான்யா..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
gunashan wrote:அப்புகுட்டி wrote:நான் ஏன் ஓடினன்னா எல்லாரும் லுசுன்றத இப்படி பப்ளிக்ல சொன்னால் நிற்பாங்களா அதான் நிக்காமல் ஓடுகிறேன்
என்னா செய்யறது. ஈகரையில எல்லாரும் சின்ன குழந்தகன்னு நெனச்சு விளையாடிட்டோம். பெரிய கொழந்தயும் இருக்குன்னு தெரியாம போச்சு.. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாள்..
உனக்கு என்மேல கோபம் இல்லையேப்பா...
கோபமா அப்டின்னா என்னண்ணா தெரிந்தால் சொல்லுண்ணா நன்றி
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|